இலவசமாக ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் கார்டு புதுப்பிக்காதவர்கள் மை ஆதார் என்ற இலவச சேவை மூலமாக தங்களின் ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று 50 ரூபாய் கட்டணம் செலுத்தி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இந்த வேலையை முடித்து விடலாம். ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டு – ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே இந்த வேலையை முடிங்க….!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more