மத்திய அரசுக்கு நன்றி..! திமுக 3 ஆண்டுகளாகியும் கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.400 ஆக உயர்த்தவில்லை… அண்ணாமலை ட்விட்.!!

கரும்பு கொள்முதல் விலை ரூபாய் 315 இல் இருந்து ரூபாய் 340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்வால் கரும்பு விவசாயிகள் 5 கோடி பேர் பயன்…

Read more

வெங்காயம் விலை ரூ.25க்கு விற்க நடவடிக்கை : மத்திய அரசு அறிவிப்பு..!!

வெங்காயம் விலை ரூ.25க்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து கிலோ ரூ.25 என மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி விலை அதிகரித்துள்ள…

Read more

மக்களே..! நாளை(ஜூலை 14) முதல் கொள்முதல் விலைக்கு பருப்பு விற்பனை….!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில்…

Read more

Other Story