வங்கியில் கணக்கை வைத்திருப்பவர்கள் பேன் மற்றும் ஆதார் தொடர்பான பல ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் KYC அப்டேட்டை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களது வங்கி கணக்கு செயல்படாது என்று மத்திய அரசு தெளிவு படுத்தி உள்ளது. உங்களது அக்கவுண்டில் இருந்து பண பரிமாற்றமும் செய்ய இயலாது எனவும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பான் மற்றும் ஆதார் கேஒய்சி புதுப்பிக்கப்பட்ட பிறகு தான் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் – ஆதார் KYC புதுப்பிக்கப்படவில்லையா?…. செப்டம்பர் 30 தான் கடைசி நாள்… மத்திய அரசு எச்சரிக்கை….!!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more