மனைவியின் பிறந்தநாள்….. ஆசை ஆசையாய் அலங்காரம் செய்த கணவர்…. கண்முன்னே உயிர் போன பரிதாபம்….!!

மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட மின்விளக்கு அலங்காரம் செய்தபோது, மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தவர் அகஸ்டின் பால் (29). இவரது மனைவி கீர்த்தி (25). இந்த தம்பதியினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு…

Read more

செல்போன் வாங்கி தராத பெற்றோர்… வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிக்கு காத்திருந்து அதிர்ச்சி… இறுதியில் நடந்த பயங்கரம்…!!!

சென்னை ராயபுரம் பகுதியில் கணவன் மனைவி இருவரும் கட்டிட வேலை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு 15 வயதில் மகள் ஒருவர் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 11ஆம் வகுப்பு செல்கின்றார். வருகின்ற பத்தாம் தேதி…

Read more

சென்னையில் 3 தொகுதிகளிலும் BJP-க்கு பின்னடைவு…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!

ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.  வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.…

Read more

“குடிபோதையில் தகராறு”… ஆத்திரத்தில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற போலீஸ் மனைவி… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீனிவாசன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மங்கள லட்சுமி (30) என்ற மனைவியும் தஷ்வந்த் (8) என்ற மகனும் இருக்கிறார்கள்.…

Read more

“குளிக்கும் வீடியோவை காட்டி மிரட்டல்”… 9 மாதக் கருவை சுமந்த 13 வயது சிறுமி… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!!

சென்னையை எடுத்த கீழக்கட்டளை பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு…

Read more

பிளஸ் 2 மாணவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்…. சென்னையில் மீண்டும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே நாய்கள் கடித்து பலரும் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னையில் தினம் தோறும் நாய்கள் கடிப்பது குறித்த புகார்கள் மாநகராட்சிக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னை கேகே நகரில் பிளஸ்…

Read more

“ஹெல்மெட் அணியாததால்”…. கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்….!!!

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் வசித்து வரும் ஷாம் ரவி என்ற 19 வயது இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் ரோஹித் என்பவரும் துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.…

Read more

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நண்பர்கள்…. மகிழ்ச்சியாக பைக்கில் சென்ற போது நேர்ந்த விபரீதம்… நொடிப்பொழுதில் பிரிந்த உயிர்…!!!

சென்னை ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் ஷாம் ரவி (19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ரோகித் (19). இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு கல்லூரியில் பிஏ  முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று…

Read more

சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 12 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்…!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே மனிதர்களை நாய்கள் கடித்து காயம் ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னையில் தினம் தோறும் தெரு நாய்கள் கடித்ததாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி சென்னை கொரட்டூர் பகுதியில் 12 வயது…

Read more

தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி…. விரக்தியில் மெக்கானிக் எடுத்த விபரீத முடிவு… கதறி துடிக்கும் குடும்பம்….!!!

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். குடி போதைக்கு அடிமையான அண்ணாதுரை அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து…

Read more

வாங்கிய கடனை கொடுக்காத இளைஞர்…. திருப்பி கேட்ட பெண்ணை ஒரே போடு…. உயிரே போன பரிதாபம்…!!!

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் அஜித் குமார் என்பவருக்கு மகளிர் சுய உதவி மூலமாக 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து அஜித் வாங்கிய கடனை இரண்டு மாதமாக செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதனால் காயத்திரி போன்…

Read more

செல்போனில் பேசிய கணவர்… திடீர்னு சொன்ன அந்த ஒரு வார்த்தை… கதறி துடித்த மனைவி… பெரும் சோகம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் அண்ணாதுரை (44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் அண்ணாதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது…

Read more

BREAKING: சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்…? தமிழ்நாடு அரசு விண்ணப்பம்…!!

2022 இல் செஸ் ஒலிம்பியாட் தொடரை வெற்றிகரமாக நடத்தியதை தொடர்ந்து இந்த வருடம் உலக செஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்துவதற்கு உலக செஸ் கூட்டமைப்பிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. டெல்லியில் நடந்த அகில இந்திய ஐக்கிய கூட்டமைப்பும், சிங்கப்பூரில் நடந்த…

Read more

10 ரூபா எக்ஸ்ட்ரா கேட்ட மேலாளர்…? கோபத்தில் ஸ்வைப்பிங் மிஷினை திருடிய மதுப்பிரியர்…. பரபரப்பு புகார்…!!!

சென்னை ஓட்டேரி ஸ்ட்ரான்ஸ் சாலையில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையின் மேற்பார்வையாளர் சரவணன். இவர் நேற்று முன்தினம் ஒருவருக்கு மது கொடுத்தார். அப்போது அவர் குவாட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம்…

Read more

நான்கே மாதத்தில் கசந்து போன காதல் திருமணம்… பெண் போலீஸ் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பிரியங்கா (27) என்பவர் பெண் போலீசாக பணியாற்றி வந்துள்ளார். அதேபோலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீஸ் ஆக வேலை பார்த்து வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சேகர் என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த…

Read more

காதல் திருமணம்… 4 மாதத்தில் கசந்து போன மண வாழ்க்கை… பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் கணவர்..!!

சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெண் போலீசாக பிரியங்கா (27) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இதே காவல் நிலையத்தில் சேகர் (30) என்பவரும் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டர்…

Read more

இனி அனைத்து பேருந்துகளிலும்… UPI மூலம் டிக்கெட் எடுக்கலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு இயந்திரங்கள் மூலமாக டிக்கெட் எடுக்கும் முறை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சோதனை முறையில் அறிமுகமான இந்த மின்னணு இயந்திரங்களை தற்போது சென்னையில் உள்ள அனைத்து 32 டெப்போக்களிலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம்…

Read more

BREAKING: சென்னையில் வெப்பம் அதிகரிக்கும்…!!!

சென்னையில் தொடர்ந்து 5 நாட்களாக 40.5°C மேல் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், ஜூன் 2ஆவது வாரம் வரை வெப்பம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பதிவாகும் வெப்பத்தை விட, உணரும் வெப்பம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.…

Read more

ஜூன் 1-ல் வந்தது குட் நியூஸ்…‌ அதிரடியாக குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை….!!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு  ஏற்ப சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான ஜூன் 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான…

Read more

“வர்ற 10-ம் தேதி கல்யாணம்” ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்த பணம்…. யூடியூப் பார்த்து செய்த விபரீதம்… சிறையில் கம்பி எண்ணும் B.E பட்டதாரி…!!

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காமராஜபுரம் நேதாஜி தெருவில் வசிப்பவர் சீதாலட்சுமி. இவரிடம் இரண்டு பவுன் சங்கிலியும் ,கிழக்கு தாம்பரம் ஆஞ்சநேயர் தெருவில் நித்திய சுபா என்பவரிடம் ஐந்து பவுன் சங்கிலியையும் மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் பறித்து சென்றுள்ளார். இது…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! ஹோட்டலில் நடனமாட அழைத்து இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்…. 3 பேர் கைது…!!!

பொதுவாக இளம் பெண்களிடம் வெளிநாடுகளுக்கு சென்று ஹோட்டல்களில் நடனமாடினால் கைநிறைய சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி அவர்களை விபச்சாரத்தில் தள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இது போன்ற ஒரு கொடுமையில் சிக்கி தப்பித்து வெளியே வந்த ஒரு பெண்…

Read more

ஆன்லைன் முதலீட்டால் ரூ.15 லட்சம் கடன்…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு…. திருமணம் நெருங்கிய நிலையில் அதிரடி கைது…!!!

சென்னை தாம்பரம் அருகே சேலையூர் என்ற பகுதியில் சீதாலட்சுமி மற்றும் சுபா ஆகிய பெண்களிடம் தனித்தனியாக 5 மற்றும் 2 சவரன் தங்க நகைகளை பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திருடிவிட்டு சென்ற நிலையில் இது தொடர்பாக சேலையூர் காவல்துறையினர் வழக்கு…

Read more

டோனட் கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்… சென்னையில் பிரபல பேக்கரியில் அதிர்ச்சி….!!!

சென்னை கோபாலபுரம் பகுதியில் வசித்து வரும் வழக்கறிஞரான யுவராஜ் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு அருகே உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் தன்னுடைய குழந்தைக்கும் அவரது உறவினர் குழந்தைகளுக்கும் டோனட் கேக்குகளை வாங்கி கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட குழந்தைகள் இருவருக்கும்…

Read more

ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழந்த மாணவர்… சென்னையில் சோகம்….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வடமாநிலங்களில் வீசி வந்த வெப்ப அலை…

Read more

சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 2 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்… அதிர்ச்சி…!!!

சென்னை அண்ணாநகர் ஜீவன் பீமா நகர் பகுதியில் சேர்ந்த தங்கபாண்டியன் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மனைவியும் யாஸ்மிகா என்ற இரண்டரை வயது குழந்தையும் உள்ளது. தங்கபாண்டியன் தன்னுடைய குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை…

Read more

நள்ளிரவில் நடிகை கத்திமுனையில் பலாத்காரம்…. சென்னையில் பதறவைக்கும் சம்பவம்..!!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஹைதரபாத்தைச் சேர்ந்த 30 வயதான துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று  முன்தினம் நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென வீட்டிற்குள் வந்த 6 பேரில் ஒருவர் மட்டும் கத்தியை காட்டி மிரட்டி…

Read more

சென்னையில் துணை நடிகை பலாத்காரம்…. கார் ஓட்டுநர் உள்பட 4 பேர் கைது…!!!

சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதுடைய துணை நடிகை தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். 28ஆம் தேதி உறவினர் ஊருக்குச் சென்ற நேரத்தில் நள்ளிரவில் 4 பேர்…

Read more

11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து பலி…. சென்னையில் சோகம்….!!!

சென்னையில் 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சேலையூர் பகுதியில் வசித்து வரும் விஸ்வநாதன் மற்றும் உமாதேவி தம்பதியினருக்கு அர்ச்சனா என்ற 11 மாத பெண் குழந்தை…

Read more

போதைக்கு அடிமையான பெற்றோர்…. பாட்டியிடம் கதறிய சிறுமி…. 6 மாதமாக நடந்த கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

சென்னையின் வில்லிவாக்கத்தை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதுடைய மகள் ஒருவர் உள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் குடிபோதைக்கு அடிமையான காரணத்தால்  சிறுமி பாட்டி கவனிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் அவருடைய அந்தரங்க உறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே பாடியிடம் சொல்லி அழுதுள்ளார்…

Read more

பணம் எடுக்க வங்கிக்கு சென்ற கூலித்தொழிலாளி…. 32 லட்சத்தால் வந்த சோதனை…. அதிர்ச்சி தகவல்….!!

சென்னையை சேர்ந்த கூலித் தொழிலாளி மதியழகன். இவருடைய  வங்கிக்கணக்கில்  இருந்து மகளின் படிப்பு செலவிற்காக 40 ஆயிரம் பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார் .ஆனால் மதியழகன் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை  கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளிடம்…

Read more

கோமாவில் இருக்கும் கணவன்…. சொத்தை விற்க மனைவி தொடுத்த வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

சென்னையை சேர்ந்த சசிகலா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில் கோமாவில் உள்ள தன்னுடைய கணவரின் சொத்துக்களை கையாளும் விதமாக தன்னை பாதுகாவலராக நியமிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோமா நிலையில் உள்ள கணவரின்…

Read more

youtube சேனலுக்கு கொடுத்த பேட்டி… திடீரென வைரலான ஆபாச பேச்சு வீடியோ… பயத்தில் பட்டதாரி பெண் அதிர்ச்சி முடிவு…!!

சென்னையில் உள்ள புரசைவாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் 23 வயது பட்டதாரி பெண் ‌ ஒருவர் தங்கி வேலை தேடி வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக ஒரு வணிக வளாகத்துக்கு சென்றுள்ளார். அப்போது வீரா டாக் டபுள் எக்ஸ்…

Read more

சென்னையில் இப்படி ஒரு அரண்மனையா?… 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இதுவரை பலரும் அறியாத ரகசியம்…!!!

சென்னை ராயப்பேட்டையில் சுமார் 14 ஏக்கரில் ஒரு பெரிய அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையில் அந்த காலம் முதல் மன்னர் வம்சாவளியினர் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அதாவது ஆற்காடு நவாப் ஆட்சி செய்த போது சென்னையில் பல்வேறு இடங்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டில்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த காதல் ஜோடி…. திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டிய ரவுடிகள்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை டி.பி சத்திரம் பகுதியில் இஸ்ரவேல் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்ததாக கூறப்படும் நிலையில் இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர் பள்ளி மாணவி…

Read more

மக்களே உஷார்….! சென்னையில் வறட்சி ஏற்படலாம்…. மிக முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது சுட்டெரித்து வரும் நிலையில் சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை நிறைவேற்றும் விதமாக முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் கண்ணன்கோட்டை, சோழவரம் ஆகிய ஏரிகளுடைய நீர் இருப்பு பெருன்பான்மையான அளவில் குறைந்து வருகிறது. இதில் பூண்டி…

Read more

JUST IN: சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி மருத்துவர் பலி…!!!

சென்னை அயனாவரம் லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் உதயகுமார் நீண்ட நேரம் ஃபோன் செய்தும் அவர் எடுக்காத காரணத்தால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து பார்க்குமாறு…

Read more

இனி உங்க வீட்டு கிச்சனுக்கே வரும் கேஸ் கனெக்சன்…. சூப்பர் அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. உங்களுடைய வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலமாக எரிவாயு இணைப்புகளை பெற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சென்னையில் வெகுவிரைவில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு…

Read more

தமிழக யூடியூப் பிரபலத்துக்கு லிப்டில் பாலியல் தொல்லை…. இளைஞரை கைது செய்த போலீஸ்…!!!

வேலூரை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் யூடியூபில் பிரபலமாக உள்ளார். இவர் ஹோட்டல் மற்றும் ஜவுளி கடைகளில் உணவு மற்றும் பொருட்கள் குறித்து வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இந்த நிலையில் சென்னைக்கு வந்த அவர், மெட்ரோ ரயிலில்…

Read more

பிறந்தநாள் விழாவில் போதை ஊசி செலுத்திய சிறுவன் உயிரிழப்பு… சென்னையில் அதிர்ச்சி.!!!

சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் தஸ்தகீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாகீர் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் மேற்கொண்டு படிப்பை தொடராமல் எலக்ட்ரீசியன் ஹெல்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் போதை ஊசிக்கு…

Read more

போதை ஊசி எடுத்துக்கொண்ட 17 வயது சிறுவன் பலி…. சென்னையில் சோகம்…!!!

சென்னையில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலை பிராட்வே பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசி எடுத்துக் கொண்டுள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து மற்ற…

Read more

பள்ளி மாணவியை விமானத்தில்…. விபச்சார வழக்கு விவகாரத்தில் வெளியான ஷாக் தகவல்…!!

சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் வைத்து பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக நதியா என்ற பெண்ணையும் அவருடைய உறவினர்களையும் காவல்துறையினர் கைது விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் சென்னையில் இருந்து விமான மூலம் ஹைதராபாத்திற்கு அழைத்து சென்று பாலியல்…

Read more

என்ன கொடுமை சார் இது?…. டியூசனில் ஏற்பட்ட பழக்கம்… 14 வயது சிறுவன் 16 வயது சிறுமி தற்கொலை…!!!

சென்னை மாதாவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் திருவொற்றியூர் கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சிறுவனும் சிறுமியும் தங்களுடைய கைகளில் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்…

Read more

“இன்ஸ்டாவில் பழக்கம்”… இளம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ அனுப்ப வைத்த வாலிபர்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த வாலிபர் இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி ஆபாச புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். அவர்…

Read more

இரவில் தொப்பியுடன் உலா வந்த மர்ம நபர்கள்… மூன்றே நிமிடத்தில் அரங்கேறிய சம்பவம்… போலீஸ் விசாரணை..!!

சென்னை மாவட்டத்தில் உலா ஆதம்பாக்கம் நியூ காலனி பகுதியில் இரவில் தொப்பி அணிந்து ஒருவர் சுற்றி திரிந்தார் அவர் ஒரு வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை 3 நிமிடத்தில் திருடி சென்றுள்ளார். அவருக்கு ஒருவர்…

Read more

ரூ.500 மந்திர நோட்டை தொட்டால் ரூ.5000 கிடைக்கும்….ஆசையில் பறிபோன பணம்… உஷாரா இருங்க…!!!

சென்னையில் ஆதம்பாக்கம் என்ற பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது அதில், 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டால் 5000 ரூபாய் கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் பதிவை கிளிக்…

Read more

மகள் மூலம் உடன்படிக்கும் மாணவிகளை குறி வைத்து… பாலியல் தொழிலுக்கு ஆள் சேர்த்த பெண்… திடுக்கிடும் தகவல்…!!!

சென்னையில் சமீபத்தில் 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவிப்பதற்காக சென்ற 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திய போது நதியா என்ற 37 வயது தரகர் தான் இதனை நடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார்…

Read more

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த வருட மே மாதம் 28ஆம் தேதி எஸ்.வி கங்கா பூர்வாலா பதவி ஏற்றுக்கொண்டார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஒரு வருடம் பணியாற்றிய நிலையில் நாளையுடன் அதாவது மே 23ஆம்…

Read more

“2 வயதில் காணாமல் போன சிறுமியின் 14 வயது புகைப்படம்”… ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் தேடும் பணிகள் தீவிரம்…!!!

சென்னை சாலிகிராமத்தில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் கவிதா கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காணாமல் போனார். அப்போது அவருடைய மகளுக்கு வயது 2. அதாவது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார்.…

Read more

“என்னை 4 பேரோடு சேர்ந்து சீரழிச்சிட்டாரு” பெண் பரபரப்பு புகார்…. கடைசியில் நடந்த டிவிஸ்ட்…!!

கர்நாடகாவில் வசிப்பவர் பர்வேஜ் மியா. இவர் திரிபுராவை சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் பர்வேஸ் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்ததால் அவருடைய மனைவி பிரிந்து தனியே வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில்  கணவன் பர்வேஜ்…

Read more

மில்க் ஷேக் பாக்கெட்டில் கிடந்த பல்லி…. மருத்துவமனையில் அனுமதி… சென்னையில் அதிர்ச்சி….!!!!

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே உணவு பொருட்களில் புழுக்கள் முதல் பூச்சி வரை அனைத்தும் செத்து கிடப்பதை வீடியோவாக மற்றும் புகைப்படங்களாக வெளியிடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள பிரபல நிறுவனமான கவின்ஸ் மில்க் நிறுவனத்தின் மில்க் ஷேக்…

Read more

Other Story