போதை ஊசி எடுத்துக்கொண்ட 17 வயது சிறுவன் பலி…. சென்னையில் சோகம்…!!!

சென்னையில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலை பிராட்வே பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசி எடுத்துக் கொண்டுள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து மற்ற…

Read more

Other Story