அடக்கடவுளே…! வங்கி ATM-இல் ரூ.2.24 லட்சம் கள்ளநோட்டுகள்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!
கேரள மாநிலத்தில் ஏடிஎம் மில் கள்ள நோட்டுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோட்டயம் அருகே ஈராற்றுபேட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம், சிடிஎம் மையம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிடிஎம்…
Read more