அடக்கடவுளே…! வங்கி ATM-இல் ரூ.2.24 லட்சம் கள்ளநோட்டுகள்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!

கேரள மாநிலத்தில் ஏடிஎம் மில் கள்ள நோட்டுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோட்டயம் அருகே ஈராற்றுபேட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம், சிடிஎம் மையம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு  முன்பு இந்த சிடிஎம்…

Read more

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இளம்பெண்… காதல் கணவரின் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… திடுக்கிடும் தகவல்..!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மன்னார் பகுதியை சேர்ந்த கலா என்பவருடைய கணவர் அனில் குமார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ள…

Read more

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி… நொடி பொழுதில் பறிபோன உயிர்… கதறி துடித்த பெற்றோர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியில் சோஜன் ஜினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜோவானா என்ற 8 வயது மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜோவானா…

Read more

இப்படி பண்ணிட்டியேப்பா…? கூகுள் மேப்பை நம்பி சென்ற நண்பர்கள்…. கடைசியில் நேர்ந்த பரிதாபம்…!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் தன்னுடைய நண்பர்களோடு கர்நாடகாவில் உள்ள மருத்துவமனைக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளார். அப்போது கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால் அந்த…

Read more

கேரளாவை அச்சுறுத்தும் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்…. 2 உயிர்கள் பலி…!!

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது ஒரு அரிய, மத்திய நரம்பு மண்டலத்தில்  ஆபத்தான நோய்த்தொற்று ஆகும், இது Naegleria fowleri , ஒரு வகை அமீபாவால் ஏற்படுகிறது. மக்கள் அசுத்தமான சூடான, புதிய நீரில் நீந்தும்போது அமீபாக்கள் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையலாம்.…

Read more

தூங்கிக்கொண்டிருந்த பயணி…. நொடிப்பொழுதில் அறுந்து விழுந்த மிடில் பெர்த்…. பரிதாபமாக பறிபோன உயிர்…!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மரத்திகா அலிகான். இவர் மலப்புரத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயில் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது அவர் படுத்திருந்த இருக்கைக்கு மேலே இருந்த மிடில் பெர்த்…

Read more

காருக்குள்ளேயே கழுத்தறுக்கபட்டு தொழிலதிபர் கொடூரக்கொலை…. பின்னணி என்ன…? விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையம் பக்கத்தில் ஒற்றாமரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தனம் இரவு 11.30 மணி அளவில் கேரள பதிவெண் கொண்ட ஒரு சொகுசு கார் ஒன்று வெகுநேரமாக தனியாக நின்று கொண்டிருந்தது. அந்த…

Read more

“அரியவகை அமிபீக் நோய்”… 13 வயது சிறுமி உயிரிழப்பு… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் ராகேஷ் பாபு-தன்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தக்ஷினா (13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி பள்ளியில் படித்து வந்த நிலையில் திடீரென வாந்தி மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிக்கோடு…

Read more

சாப்பிட அழைத்த தாய்… ஆத்திரத்தில் கத்தியால் குத்திக்கொன்ற மகன்… பகீர் சம்பவம்..‌!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பகுதியில் சைலஜா (52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆதில் (27) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு மனநலம் சரியில்லாததால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆதில் மனநிலை சரி…

Read more

பரிசோதனையில் சிறுமி கர்ப்பம்…. தந்தையே நாசமாக்கிய கொடூரம்…. 104 வருடங்கள் சிறைத்தண்டனை…!!

கேரளாவைச் சேர்ந்தவர் 41 வயது கூலித்தொழிலாளி இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மனைவி மற்றும் 17 வயது மகள் உட்பட இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய 17 வயது சிறுமிக்கு திடீரென்று வயிறு வலி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில்…

Read more

பிரம்பால் அடித்த பாகன்… ஆத்திரத்தில் மிதித்தே கொன்ற யானை… துடிதுடித்து பலியான உயிர்… பகீர் வீடியோ…!!!

கேரள மாநிலம் இடுக்கியில் பிரபலமான சுற்றுலா தளமாக மூணார் இருக்கிறது. இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில் அவர்களுக்கு யானை சவாரி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு யானையை பாலகிருஷ்ணன் (57)…

Read more

வெளிநாட்டில் இருந்த கணவர்…. திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த 24 வயது இளைஞர்…!!!

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் திருமணமான 30 வயது இளம்பெண்ணை 24 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலமாக அனுஜித் என்ற 24 வயது இளைஞரும் அந்த இளம் பெண்ணும்…

Read more

இப்படி கூட சாவு வருமா…? மசூதிக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சியில் பாட்டியும் மரணம்… பெரும் சோகம்…!!!!

கேரள மாநிலத்தில் உள்ள திரூர் பகுதியில் அப்துல் கஃபூர்-சஜிலா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு முகமது சினான் (9) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் தினந்தோறும் பக்கத்து வீட்டை கடந்து மசூதிக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் சம்பவ…

Read more

“மனைவியின் சம்பளம்”…. மாமியார், குழந்தையை உயிரோடு எரித்த மருமகன்… தீராத ஆத்திரத்தால் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்..!!!

கேரள மாநிலத்தில் அன்னக்குட்டி (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜின்ஸ் என்ற மகனும், பிரின்சி என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் ஜின்சுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் லியா என்ற  மகள் இருக்கிறார்.…

Read more

சைக்கிளில் விளையாட சென்ற இரட்டை குழந்தைகள்…. குவாரியில் மூழ்கி கிடந்த சோகம்…. கதறும் பெற்றோர்கள்…!!

கேரள மாநிலம் காசர்கோடு சீமேனி கனியாந்தோலில்உள்ள குவாரி ஒன்றில் மூழ்கி 11 வயது இரட்டை சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சீமேனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- புஷ்பா தம்பதிகளின் இரட்டை குழந்தைகள் சுதேவ், ஸ்ரீதேவ் இவர்கள் இருவரும் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில்…

Read more

கள்ளக்காதலை கண்டித்த கணவர்….. கேட்காமல் அடம்பிடித்த மனைவி…. அயன் பாக்ஸால் சூடு வைத்த 2-வது கணவர்….!!

கேரளா மாநிலம் கண்ணூரில் வசித்து வந்தவர் லதா. 25 வயதான இவருக்கு மதுரை வெள்ளையன் பட்டி கிராமத்தில் இருந்த 45 வயதான தாய் மாமன் என்பவரோடு சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் லதாவுக்கு வீரபாபு என்பவரோடு கள்ளத்தொடர்பு…

Read more

மது பாட்டிலை நாசுக்காக திருடிய இளைஞர்.. அடுத்த நிமிடமே நடந்த சம்பவம்…!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பந்தீரம்காவு என்ற பகுதியில் பெரிய அளவில் மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி இரண்டு இளைஞர்கள் இந்த மதுபான கடைக்கு சென்று உள்ளனர். அதில் ஒரு நபர் மதுபானம் வாங்குவது…

Read more

காகங்களையும் விட்டு வைக்காத பறவை காய்ச்சல்… கொத்து கொத்தாக செத்து விழுந்ததால் பரபரப்பு…!!!

கேரளாவில் பறவை காய்ச்சல் என்பது அடிக்கடி பரவி வரும் நிலையில் கோழிகள், வாழ்த்துக்கள் ஆகியவற்றின் மூலம் தான் பரவுவதாக கூறப்படுகிறது. இந்தப் பறவை காய்ச்சல் பாதிப்பினால் இதுவரை 50,000 மேற்பட்ட பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிபுணர்கள் ஆய்வு செய்து வரும்…

Read more

“11-ஐ மிரட்டிய 60″… ஒரு வருஷமாக ஆசிரியர் பார்த்த கொடூர வேலை…. 56 வருடம் கடுங்காவல் விதித்து கோர்ட் தீர்ப்பு…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அப்துல் ஜப்பார் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தன்னுடைய வீட்டில் வைத்து மாணவர்களுக்கு அரபி பாடம் கற்றுக் கொடுத்து வந்தார். இவரிடம் 11 வயது சிறுவன் ஒருவன் படித்து வந்த…

Read more

“இவரே ஒரிஜினல் சூப்பர் மேன்” பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்…. அசால்ட் காட்டிய நடத்துனர்…. வைரல் வீடியோ…!!

கேரளாவில் அரசு பேருந்து மட்டுமல்லாமல் ஏராளமான தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கேரளாவில் தனியார் பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பயணம் செய்தார்.  அப்பொழுது அவர் டிக்கெட் வாங்குவதற்காக நடத்துனரின் அருகில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நின்றுள்ளார்.…

Read more

கேரளாவில் முதல் முறையாக கணக்கை திறக்கும் பாஜக… 2 தொகுதிகளில் வெற்றி உறுதி…?

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. கேரளாவில் முதல் முறையாக தற்போது பாஜக கணக்கை திறக்க இருக்கிறது. அதாவது பாஜக…

Read more

படுத்த படுக்கையான மகள்… வருமானமின்றி தவித்த தாய்… கடைசியில் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யற்றின்கரை‌ என்ற பகுதி உள்ளது. இங்கு லீலா (77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த  சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் ஒரு…

Read more

கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்க… உள்ளே சென்ற பெண்… நேரம் பார்த்து வேலையை காட்டிய வாலிபர்…!!!

கடந்த வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது பெண்ணின் கணவரும் குழந்தையும் வீட்டில் இல்லாத நேரத்தில் அருகில் வீடுகள் எதுவும் இல்லாததால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஷ்ணு குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அந்தப் பெண்…

Read more

6 வருஷமா லாட்டரியில் கிடைத்த ரூ.5000… ஒரே நாளில் ஓய்வு பெற்ற காவல் படை வீரருக்கு அடித்த ஜாக்பாட்…. இத்தனை கோடியா..???

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் ஓய்வு பெற்ற மத்திய காவல் படை வீரரான விஷ்வம்பரன் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வரும் நிலையில் ஒவ்வொரு மாதமும் 20 லாட்டரி சீட்டுகள் வாங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளார். கடந்த…

Read more

சினிமா பாணியில் காரில் நீச்சல் குளம் அமைத்த பிரபல யூடியூபர்…. திடீரென வெடித்த ஏர்பேக்… அடுத்து நடந்த பரபரப்பு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் சஞ்சு டெக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபலமான யூடியூபர். இவர் தன்னுடைய காரில் ஆவேசம் படத்தில் வருவது போன்று நீச்சல் குளம் அமைத்து சாலையில் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர்…

Read more

திடீரென கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட பிரசவ வலி…. ஐ.சி.யூ வார்டான அரசு பேருந்து…. நெகிழ வைக்கும் காட்சி….!!!

கேரள மாநிலம் மலப்புறம் அருகே திருநாவயா பகுதியில் வசித்து வரும் 37 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் அங்கமள்ளியில் இருந்து தொட்டில் பாலம் நோக்கிச் சென்ற கேரளா போக்குவரத்துக்கு சொந்தமான அரசு பேருந்தில் நேற்று பயணித்துள்ளார். அப்போது அவருக்கு…

Read more

காலக்கொடுமையே…! புரோக்கர் போல நடித்து மனைவிக்கு திருமணம்….. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

திருப்பூர் தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த காற்றாலை மெக்கானிக் ராதாகிருஷ்ணன். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி கேரளாவைச் சேர்ந்த தரகர் மூலமாக…

Read more

என்னப்பா சொல்றீங்க…! “பேய்க்கும் பேய்க்கும் கல்யாணமா?” பெண்ணுக்கு வரன் தேடிய பெற்றோர்…. அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவம்…!!!

பேய்க்கு மணமகன் தேவை என்று கன்னட நாளிதழில் வந்து விளம்பரம் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த பெண்ணுக்கு அதே நேரத்தில் உயிரிழந்த மணமகன் தேவை. சந்தேகமே வேண்டாம் இது திருமணத்திற்கு வரம் தேடும் விளம்பரம் தான். இது…

Read more

அதிர்ச்சி…! மயோனைஸ் சாப்பிட்ட பெண் திடீர் உயிரிழப்பு…. 178 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

கேரளா திருச்சூரில் ஹோட்டல் ஒன்றில் சுமார் 178 பேர் கடந்த 25 ஆம் தேதியன்று குழிமந்தி என்ற பிரியாணியை சாப்பிட்டுள்ளனர். அதற்கு கொடுக்கப்பட்ட மயோனைஸ் கலந்து  சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து உணவு சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு… 70 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு உணவகம் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 25ஆம் தேதி சாப்பிட்ட சுமார் 70 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் குழிமந்தி…

Read more

நாட்டிலேயே முதல்முறையாக நடமாடும் இ – சேவை கேந்திரா…. இனி உங்களை தேடி வரும் நீதிமன்றம்….!!!

நீதிமன்றம் தொடர்பான மக்களின் சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடமாடும் இ-சேவை கேந்திரா என்ற சேவை மையம் நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது. நடமாடும் இ-சேவை மையத்தை வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கு தொடுப்பவர்கள் மின்னஞ்சல்…

Read more

விஷமாக மாறிய மயோனைஸ்?…. 70 பேர் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி…!!!

கேரள மாநிலம் மூணுபீடிகை என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சுமார் 70 பேர் குழிமந்தி என்ற உணவை சாப்பிட்டு உள்ளனர். அந்த உணவுக்கு சைடிஷ் ஆக மயோனைஸ் தரப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்டு அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் அனைவரும் சிகிச்சைக்காக…

Read more

“உன்ன நம்பி வந்தேன் பாரு என்ன சொல்லணும்” கூகுள் மேப் காட்டிய வழி….. ஓடைக்குள் புகுந்த கார்….!!

இன்றைய காலகட்டத்தில் நாம் ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது அந்த இடம் தெரியாத நிலையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி அதன் மூலமாக அந்த இடத்தை சென்று அடைவோம். அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த நான்கு பேர் கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். பெண்…

Read more

18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நபர்… ஒன்று திரண்ட மலையாள தோழர்கள்… கேரளாவில் ஒரு மனிதாபிமான புரட்சி….!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற நபர் தனக்கு 26 வயது இருக்கும் போது சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு ஒருவரிடம் கார் ஓட்டுநராக பணியாற்றியது மட்டுமல்லாமல் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருடைய மகனின் மொய்க்காப்பாளராகவும் அப்துல் ரஹீம்…

Read more

பறவைக் காய்ச்சல் எதிரொலி… கோழி இறைச்சி விற்பனைக்கு தடை…. அரசு உத்தரவு..!!!

கேரள மாநிலம் கோட்டயத்தில் மன்னார்காடு உள்ளூர் கோழி வளர்ப்பு மையத்தில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு 9 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்படுவதாக விலங்குகள் நலத்துறை தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட் ஆப்…

Read more

போதைப்பொருள் கடத்தல்… கேரள மாடல் அழகி உட்பட 6 பேர் அதிரடி கைது…..!!

கேரளாவில் உள்ள கருகப்பள்ளி அருகே ஒரு விடுதி உள்ளது. இங்கு போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்றபோது ஒரு பெண் உட்பட 6 பேர் போதையில் இருந்தனர். இவர்கள் போதைப்பொருட்களை…

Read more

OMG: ஆற்றில் குளித்த 5 வயது சிறுமிக்கு அரியவகை நோய்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. அதிரடியில் இறங்கிய கேரள அரசு…!!

கேரளாவில் ஆற்றில் குளித்ததால் 5 வயதில் சிறுமி ஒருவர் அறியவைக நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி கடந்த மே 1ம் தேதி கடலண்டி…

Read more

அடக்கடவுளே..! சிறுமிக்கு கைவிரலுக்கு பதில் நாக்கில் ஆப்ரேஷன் செய்த மருத்துவர்கள்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமிக்கு கைகளில் 6 விரல் இருந்ததால் அதில் ஒரு விரலை அகற்றுவதற்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.…

Read more

செம ஷாக்…! ஒரு மாத காதலுக்கே இப்படியா…? ரயில் முன் பாய்ந்து காதல் தற்கொலை… காரணம் என்ன..?

கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ரயில் முன் பாய்ந்த நிலையில் இளம்பெண் மற்றும் வாலிபரின் உடல்கள் சிதறி கிடந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…

Read more

திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…

Read more

“கணவனின் கடைசி ஆசை”…. நேரில் பார்க்க விரும்பிய மனைவி…. கடைசியில் இப்படி ஆகிடுச்சே….!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நம்பி ராஜேஷ் (40)-அம்ருதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டில் உள்ள ஒரு இந்திய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அம்ருதா தன் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்‌…. பெரும் அதிர்ச்சி…!!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே ‌ கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…

Read more

“கோபத்தில் மனைவி மீது ஆசிட் வீச முயன்ற கணவர்”…. திடீரென மகன் மீது பட்டதால் நடந்த விபரீதம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள சித்திரிகல்லி பகுதியில் சுரேந்திரநாத் (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் சுரேந்திர நாத்துக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவ நாளில்…

Read more

“இனி கோவில்களில் பூஜைக்கு அரளி பூ பயன்படுத்த தடை”… பறந்தது அதிரடி உத்தரவு…!!!!

கேரள மாநிலத்தில் சமீபத்தில் சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண் அரளி பூ மற்றும் அதன் இலையை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரளிச் செடியின் தலைகளை தின்ற பசு மற்றும் கன்று குட்டியும் உயிரிழந்த சம்பவம்…

Read more

கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!

கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…

Read more

அடக்கடவுளே…! படுத்த படுக்கையான தம்பியை கொடூரமாகக் கொன்ற அக்கா… கள்ளக்காதல் மோகத்தால் வெறிச்செயல்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள வஞ்சிக்கடவு பகுதியில் சந்தோஷ் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை அவருடைய சகோதரி ஷீபா (50) கவனித்து வந்தார். இதற்கிடையில் ஷீபாவுக்கும்…

Read more

தலைக்கேறிய கடன் சுமை…. “மனைவி… மகள்… மகனுக்கு உணவில் விஷம்” கேரளா அருகே சோகம்…!!

பாதிக்கப்பட்டவர்: * கேரள மாநிலம் கொல்லம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜு(46) கட்டிட தொழிலாளி. *குடும்பம்:* * மனைவி: பிரீதா, 39 * மகன்: ஸ்ரீராக், 17 * மகள்: ஸ்ரீநந்தா, 12 *சாத்தியமான நோக்கம்:* * ஸ்ரீஜு பல ஆண்டுகளாக…

Read more

யாருப்பா இவங்க?… 71 வயதில் 11 வகையான லைசென்ஸ்…. கேரளாவை கலக்கும் பாட்டி….!!!

கேரளாவை சேர்ந்த ராதாமணி அம்மாள் என்ற 71 வயது மூதாட்டி 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையாக 1981 ஆம் ஆண்டு நான்கு சக்கர வாகன லைசென்ஸ் பெற்றதாக தெரிவித்த அவர் படிப்படியாக…

Read more

லண்டனில் வேலை : குஷியில் பூவை சாப்பிட்ட பெண் மரணம்…. கேரளாவில் சோகம்….!!

சூர்யா சுரேந்திரன் (23) என்ற இளம் பெண்ணுக்கு நேற்று லண்டனில் செவிலியராக பணிபுரிய வேலை வாய்ப்பு கிடைத்தது. அதை தொலைபேசியில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாடும் போது, தெரியாமல் நச்சுத்தன்மையுள்ள அரளிப் பூவை (Nerium oleander) மென்று சாப்பிட, லண்டன் செல்ல கொச்சி…

Read more

அதிகரித்து வரும் ‘நைல் காய்ச்சல்’ பாதிப்பு…. மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை…..!!!!

கேரளாவின் பல மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. க்யூலெக்ஸ் இனத்தைச் சேர்ந்த கொசுக்களால் பரவும் இந்த காய்ச்சல் 1937 ஆம் ஆண்டு உகாண்டாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. தலைவலி, உடல்…

Read more

Other Story