தாய் தந்தையை இழந்த தவிக்கும் குழந்தைகள் …. தத்தெடுத்து வளர்க்க வாய்ப்பு… அரசு அறிவிப்பு…!!

கேரளா வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் பல குழந்தைகள் தங்களது தாய், தகப்பனை இழந்து எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் 533 குழந்தைகள் நிவாரண முகாமில்…

Read more

“எங்கள் இதயம் உங்களிடமே இருக்கிறது”…. இந்திய ராணுவ வீரர்கள் உருக்கம்… வீடியோ வைரல்…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் அழிந்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு, 400-க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில்…

Read more

வயலுக்கு போன கிடைச்சுது..! “ஸ்பெஷல் டிஷ் பண்ணிட்ட “… -அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..!

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் ஒருவர் மலைப்பாம்பை பிடித்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரது…

Read more

பணம் வயநாட்டிற்கு தான்..! தனி கவனம் பெற்ற டீ கடை..!!!

சிதைந்து கிடக்கும் வயநாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கும் டீக்கடை தனி கவனம் பெற்றுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டில் வயநாடு நிலச்சரிவுக்கு நிதி வசூலிப்பதற்காக ஒரு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் டீக்கடையை தொடங்கியுள்ளனர். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள, “இந்த கடையில் டீ குடிக்கலாம், பலகாரம் சாப்பிடலாம் பணம்…

Read more

“6 உயிர்கள்”…. 8 மணி நேர போராட்டம்…. நீங்கதான் ரியல் சூப்பர் ஹீரோக்கள்…. நெகிழ்ந்த கேரள முதல்வர்…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 347 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் மீட்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவினால் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது…

Read more

வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் – கேரள அரசு அறிவிப்பு….!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள 3 இடங்களில் அடுத்தடுத்து கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள்…

Read more

“ஓயாத மரண ஓலம்”…. ராணுவ உடையில் களத்தில் நேரடியாக இறங்கிய நடிகர் மோகன்லால்… ரூ.3,00,00,000 நிவாரண உதவி….!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள 3 இடங்களில் அடுத்தடுத்து கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள்…

Read more

“வனவிலங்குகளை கூட விட்டு வைக்காத கோர சம்பவம்”… கொத்து கொத்தாக செத்து மிதக்கும் அவலம்…. நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதோடு அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் வனப்பகுதிகளில் செத்து கிடப்பது மீட்பு பணியினரால் கண்டறியப்பட்டது. அதன்படி போத்துக்கல் பகுதியில் உள்ள சாலியாற்றில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

Read more

வயநாடு நிலச்சரிவு… நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10,00,000 நிவாரண உதவி…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது புஷ்பா 2 மற்றும் சிக்கந்தர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக அவர் நிவாரண உதவி வழங்கியுள்ளார்.…

Read more

இரவு 11:30 ஏரியில் திடிரென அடுத்தடுத்து விழுந்த வாகனங்கள்..!! யாருங்க சொன்னா..? ஓடிபோய் காப்பாற்றிய மீனவர்கள்..!!

கூகுள் மேப் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மிக முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று. இது எப்படி செயல்படுகிறது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். முதலில், செயற்கைக்கோள்கள் பூமியின் புகைப்படங்களை எடுத்து அனுப்புகின்றன. இந்த படங்களை கூகுள் தனது சேவையாளர்களில் சேமித்து…

Read more

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… கனமழை வெளுத்து வாங்கப்போகுது…!!!

மேற்குவங்கம்  மற்றும் ஜார்கண்டில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடற்கரைப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாகவும் இதனால் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்…

Read more

ஐயோ… நெஞ்சை பதறுதே… மண்ணோடு மண்ணாக புதைந்த பள்ளிகள்…. 27 மாணவர்கள் உயிரிழப்பு… 23 பேர் மாயம்…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக மீட்பு பணிகள் என்பது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 296 பேர்  உயிரிழந்துள்ள நிலையில்…

Read more

“கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்”… ராணுவத்துடன் கைகோர்த்த இஸ்ரோ… மீட்பு பணிகள் தீவிரம்…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் கடந்த 29ஆம் தேதி பெய்த கனமழையின் காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து…

Read more

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

கேரளாவில் ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரள மாநிலம்…

Read more

கேரளாவிற்கு மீண்டும் மீண்டும் ஆபத்து… மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…!!!

கேரளாவில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு மலப்புரம் மற்றும் பட்டினத்தொட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட…

Read more

“கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்”…. நொறுங்கிப்போன நடிகர் விக்ரம்…. ரூ.20,00,000 நிதி உதவி….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் 3…

Read more

Breaking: வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு…. அதிகாரிகள் எச்சரிக்கை…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதோடு கடும் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. இதனால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்ததோடு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்துள்ள…

Read more

Breaking: கார் விபத்தில் சிக்கி படுகாயம்…. கேரள அமைச்சர் வீனா ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதி…!!!

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் வீணா ஜார்ஜ். இவர் வயநாட்டில் நேற்று நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காரில் சென்றார். அதாவது நேற்று கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

வயநாடு நிலச்சரிவில் 95 பேர் பலி…. 2 நாட்கள் துக்க தினமாக அனுசரிப்பு… அரசு அறிவிப்பு…!!!

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். அந்த பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் பலர் வெளியே வர முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் ஹெலிகாப்டர்…

Read more

கேரளாவில் நிவாரண பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி உதவி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 63 பேர்  உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு பலர் பலத்த காயங்கள் உடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து…

Read more

Breaking: வயநாடு நிலச்சரிவு… பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ள நிலையில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் விற்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு… இனி இதுவும் குற்றம்தான்… அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் நடைபெறுகின்றன. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம். எனவே சாலை விபத்துக்களை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் புதுவிதமான சட்டங்களை இயற்றி வாகன ஓட்டிகளை எச்சரித்து வருகின்றன. இந்த…

Read more

போலீஸ் உயர் அதிகாரி முதல் சாதாரண இளைஞர் வரை…. பல ஆண்களைக் குறிவைத்து திருமண மோசடி…. வசமாக சிக்கிய கேரளத்து பெண்…!!!

கேரளாவில் சுருதி (35) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் அவருடைய கணவர் தற்போது ஸ்ருதி மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரின் ஸ்ருதி பல ஆண்களை திருமணம் என்ற…

Read more

சூப்பரோ சூப்பர்….! இனி புத்தகப் பை இல்லாமல் பள்ளிக்கு வரலாம்…. மாணவர்களை குஷி படுத்திய கேரள அரசு….!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தக சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் மிகச் சிறிய குழந்தைகள் கூட தங்கள் வலிமைக்கு அதிகமான எடையுடைய பையை சுமந்து பள்ளிக்கு செல்கிறார்கள். இதை பார்க்கும்போது நமக்கே பாவமாக இருக்கிறது. அந்த…

Read more

செம ஷாக்….! ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த நடத்துனர்…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சஜன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் அவர் சென்ற…

Read more

பின்னால் அமர்ந்திருப்பவரிடம் பேசினால் அபராதம்?… வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் பல்வேறு மாநிலங்களிலும் சாலை விபத்துக்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருப்பது தான். அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் வாகன ஓட்டிகளின்…

Read more

தலைமறைவான போக்சோ குற்றவாளி… சினிமா பாணியில் பிளான் போட்டு பிடித்த பெண் போலீஸ்…!!!

கேரளா மாநிலம் திரிப்புனிந்துரா எனும் பகுதியில் சுஜித் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்பு சுஜித் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனையடுத்து அவரது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த…

Read more

அரசு அலுவலகங்களில் யுபிஐ வசதி அறிமுகம்…. கேரள அரசு ஒப்புதல்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அரசு துறைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் அரசு அலுவலகங்களில் பரிவர்த்தனைகளுக்கு UPI அமைப்புகளை ஏற்றுக்கொள்ள கேரள நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது கருவூலங்கள் மற்றும் அக்ஷய கேந்திராக்களில்…

Read more

கேரளாவுக்கு போகாதீங்க… தமிழக கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

கேரளாவில் 14 வயது சிறுவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சிறுவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனை…

Read more

JUST IN: கேரளாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்…. பறந்தது முக்கிய உத்தரவு….!!

கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால் கேரள மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது…

Read more

உஷ் உஷ் சத்தம்…. வாஷிங் மெஷினுக்குள் படமெடுத்து ஆடிய பாம்பு…. பீதியில் உரிமையாளர்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு என்னும் பகுதியில் ஜனார்த்தனன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் டெக்னீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடம்பேறி என்ற பகுதியில் பாபு என்பவரது வீட்டில் வாஷிங்மெஷின் வேலை செய்யவில்லை. எனவே பாபு  ஜனார்த்தனை…

Read more

அடடே சூப்பர்.‌‌…! போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற பிரபல நடிகை…. குவியும் வாழ்த்து…!!!

பிரபல மலையாள தொலைக்காட்சி சீரியல் நடிகை அப்சரா. இவர் பல சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார். அதோடு மலையாள பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்டு பிரபலமானவர். இவருடைய தந்தை ரத்னாகரன் காவல்துறையில் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 11…

Read more

காதலித்த பெண்ணையே ஆபாசமாக வீடியோ எடுத்த கொடூரம்…. ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்…. காதலன் அதிரடி கைது…!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ஆஷிக்‌(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயநாடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழகி வந்த நிலையில் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஆஷிக்…

Read more

#BREAKING: கேரளாவில் மீண்டும் உலுக்கும் நிபா வைரஸ்… 14 வயது சிறுவனுக்கு பாதிப்பு!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டியக்காடு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதை புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது. கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை…

Read more

அடித்து சித்திரவதை செய்த கணவர்… தாய் வீட்டுக்கு சென்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… சோக சம்பவம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பேரி பகுதியை சேர்ந்த பிரதீபன் என்பவருடைய மனைவி ஓமனா. இவர்களுக்கு 25 வயதில் அஸ்வினி என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கும் கப்பாட் பெரிங்கரைப் பகுதியை சேர்ந்த விபின் என்ற நபருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு…

Read more

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 3 சிறுமிகள் மாயம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவாவில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போய் உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஆளுவாருகே செயல்பட்டு வரும் ஆதரவற்ற சிறுமிகளுக்கான அனாதை இல்லத்தில் இருந்துள்ளனர். 15,16, மற்றும் 18 வயதுடைய…

Read more

காவல்துறை அதிகாரியே இப்படி செய்யலாமா…? பெட்ரோல் போட பணம் கேட்ட ஊழியருக்கு நேர்ந்த கொடுரம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. அங்கு அணில் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோல் நிரப்புவதற்காக காவல்துறை அதிகாரியான சந்தோஷ் குமார் என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் அணிலிடம் ரூ.2100க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினார்.…

Read more

கனமழை எதிரொலி… இன்று (ஜூலை 17) 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!

கேரள மாநிலத்தில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து…

Read more

தனியாக நின்று கொண்டிருந்த வாலிபர்… சட்டுனு பிடித்த போலீசார்…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. விசாரணையில் பகீர்…! ‌

கேரளா மாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தி வரப்படுவதாகவும், அதனை மாணவ, மாணவிகளுக்கு விற்பனை செய்வதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முக்கிய இடங்களில் சோதனை செய்தனர். அப்போது ரயிவே…

Read more

எலி காய்ச்சலால் வாலிபர் பலி… தொடர்ந்து அதிகரிக்கும் நோய் பாதிப்பு… பீதியில் பொதுமக்கள்…!!!

கேரளா மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்களும், நோய்களும் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் பருவ மழை தொடங்கிய நிலையில், அந்த நோய்களின் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து நோயின் பாதிப்பு…

Read more

பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடைதிறப்பு…. இவர்களுக்கு மட்டும் தான் அனுமதி…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜை உள்ளிட்ட சில விசேஷ நாட்களில் மட்டும் தான் நடை திறக்கப்படும். அந்த வகையில் தற்போது ஆடி மாத சிறப்பு பூஜைக்காக…

Read more

கொடிய தேனீக்கள் கொட்டி உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு…. கேரளா வனத்துறை அறிவிப்பு…!!

கொடிய குழவி, தேனீக்கள் கொட்டி உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு கேரளா அரசின் வனத்துறையானது இழப்பீடு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், வனப்பகுதிக்கு வெளியே இறப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும் வழங்கப்படும். காடுகளுக்குள் பாம்பு கடியால் ஏற்படும்…

Read more

“லிவிங் டூ கெதர்”…. இதைத் திருமணமாக ஏற்றுக்கொள்ள முடியாது… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் இளைஞர் மீது குடும்ப வன்முறை என்ற பெயரில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்திற்கு…

Read more

உரிய சிகிச்சை இல்லாமல் சிறுவன் பலி… மருத்துவர்கள் சொல்லியும் கேட்காத தந்தை…. போலீசார் அதிரடி…!!

கேரளாவில் உரிய சிகிச்சை இல்லாமல் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் வயநாடு பகுதியில் வெந்நீர் வாளியில் விழுந்து காயமடைந்த மூன்று வயது சிறுவன் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மாற்றுமுறை சிகிச்சை அளிக்கும் நபர், மற்றும் …

Read more

டிவி ரிமோட்டை தராததால் ஆத்திரம்… 7-ம் வகுப்பு சிறுவன் தூக்கிட்டு தற்கொலை… கதறும் பெற்றோர்…!!!

கேரள மாநிலம் கண்டல்லூர் பகுதியில் தங்கச்சன்-சிந்து தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதித்தன் (13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் சம்பவ நாளில் மாலை நேரத்தில் டிவி…

Read more

மூளையை உண்ணும் அமீபா….. கேரளாவில் மற்றொருவருக்கு பாதிப்பு உறுதி…!!

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த மே 21 அன்று (அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்) மூளை திண்ணும் அமீபாவால் பலியானார். அதேபோன்று கண்ணணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜூன் 25ம் தேதி அன்று பலியானார். இந்நிலையில்   நோயின்…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி…. தீராத கடனில் சிக்கிய கணவன்…. குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அவர் ரிஜு விஜயன். இவருடைய மனைவி பிரியா நாயர். பிரியா மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய சிகிச்சைக்காக இருவரும் மராட்டிய மாநில த்தில் வீட்டு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். பிரியாவின் புற்றுநோய்…

Read more

செப்டிக் டேங்கை வந்து பாருங்க…. போலீசாருக்கு வந்த மொட்டை கடிதம்…. 15 வருடங்களுக்கு பின் காத்திருந்த அதிர்ச்சி…!!

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் அனில் குமார் . இவர் கலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் திடீரென்று கலா காணாமல் போய் உள்ளார் .அவர் வேறு ஒரு…

Read more

அடக்கடவுளே அதிர்ச்சி…! 3 மாதங்களில் 3 சிறுவர்கள் பலி…. கேரளாவில் தொடரும் சோகம்…!!

கேரளாவில் அமீபா தொற்றுக்கு ஆளாகி 3 மாதங்களில் 3 சிறுவர்கள் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த மே 21 அன்று மூளை திண்ணும் அமீபாவால் பலியானார். அதேபோன்று கண்ணணூரைச் சேர்ந்த 13…

Read more

அடடே..! பலாபழத்திற்கு தனி திருவிழா கொண்டாட்டம்…. எங்கே தெரியுமா…??

கேரள மாநிலத்தில் பலாப்பழத்திற்கென்று தனியாக திருவிழாவானது நடத்தப்படுகிறது. ‘சக்க மஹோஸ்தவம் என்று அழைக்கப்படும் இந்த திருவிழாவானது கேரளாவில் உள்ள பல மாவட்டங்களிலும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பழத்தை அங்கு சக்கபழம் என்றும் அழைப்பார்கள். இந்த பழத்தை பிரதானமாக வைத்து சக்க…

Read more

Other Story