கேரள மருத்துவமனை கழிவுகள் நெல்லையில்…. பணத்துக்காக இப்படியா…. இருவர் அதிரடி கைது….!!

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கழிவுகள் அம்மாநில எல்லையை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. சமீபத்தில் கூட திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபத்தான மருத்துவ கழிவுகள்…

Read more

ஐயோ.. வேலைக்கு போய்ட்டு வந்தவருக்கு இப்படியா நடக்கணும்… விடிய விடிய போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்… வனத்துறை பேச்சுவார்த்தை..!!

கேரளா மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகே ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் அவ்வபோது வனவிலங்குகள் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் சிலர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் கொத்தமங்கலம் அருகே உள்ள கொடியாட்டுப் பகுதியில் எல்தோஸ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார்.…

Read more

முந்திச் செல்ல முயன்ற சகோதரர்…. லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு…. பெரும் அதிரிச்சி…!!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு பந்திரங்காவு அருகே உள்ள பகுதியில் அன்சிலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் பந்திரங்காவு அருகே உள்ள தைவாலத்து என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது இவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை இவரது…

Read more

“இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற உச்சநீதிமன்ற நீதிபதி”… வைரலாகும் புகைப்படம்…!!

சபரிமலையில் கார்த்திகை திருநாளை ஒட்டி மகர விளக்கு பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் ரயில்களிலும், பேருந்துகளிலும் சுவாமி தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு வசதிகளையும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய உச்ச நீதிமன்ற…

Read more

மழைக்காலத் தொற்று நோய்… ஒரே மாதத்தில் 2870 மாணவர்கள் பாதிப்பு… டாக்டர்களுக்கே பரவியது … அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் மழைக்காலம் என்பதால் தொடர்ந்து மழை பெய்தவாறு உள்ளது. வெகுவாக மழைக்கால தொற்று நோய்கள் பரவி வருகின்றன. கேரளா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகப்படியாக பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகமானோருக்கு சளி தொல்லை மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து…

Read more

இந்தியா மேப்பில் ஒரு பகுதியே இல்ல…. இதுக்கு காரணம் தி.மு.க-வின் அலட்சியம்…. புது குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை…!

கேரளா மாநிலம் வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் பெரியார் நூற்றாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக முதலமைச்சர், வைக்கம் நகரில் உள்ள பெரியார் நினைவகத்தையும், நூலகத்தையும் குறிப்பிட ரூபாய் 8 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி…

Read more

பிசியாக விளம்பர படப்பிடிப்பு செய்து கொண்டிருந்த வாலிபர்… திடீரென வந்த கார்… கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பயங்கரம்…

கேரளாவில் உள்ள பகுதியில் டி.கே ஆல்பின் (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கோழிக்கோடு கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து விளம்பர வீடியோவை படமாக்கி கொண்டுள்ளார். இவர் ஒரு தனியார் கார் டீலர்…

Read more

அழகாக மேக்- அப் போடும் 4 வயது சிறுமி…. அதை பார்த்து செய்த பிரபல பாடகி…. வைரல் வீடியோ….!!!

கேரளாவில் வசிக்கும் 4 வயது சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் சிறுமி தனது ஐ-லைனர் திறன்களை வெளிப்படுத்தி உள்ளார். இது…

Read more

சபரிமலையில் கனமழை…. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்…. பக்தர்கள் இறங்க தடை….!!!

‘பெஞ்சல்’ புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கேரளா மாநிலத்திலும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய…

Read more

போன் எடுக்க மாட்டியா…? வீடியோ காலில் பேசிய காதலர்கள்…. கடைசியில் நடந்த சோகம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா புளின் குன்னூர் காயல்புரம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுரை பாண்டி கோவில் பகுதியில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அவர்…

Read more

மகளை கதற கதற பலாத்காரம் செய்த தந்தை…. தமிழருக்கு உச்சபட்ச தண்டனை விதித்த கேரள நீதிமன்றம்…!!

கேரளாவில் உள்ள மஞ்சேரி விரைவு சிறப்பு நீதிமன்றம் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 141 ஆண்டுகள் ஜெயிலில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த நபர் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் 17 வயதுடைய வளர்ப்பு மகளை பலமுறை பாலியல் பலாத்காரம்…

Read more

ஆசிரியரே இப்படி செய்யலாமா…. மாணவிக்கு நடந்த கொடூரம்…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!

கேரளாவில் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர், தான் வேலை பார்க்கும்…

Read more

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத கார்…. 2.5 லட்சம் அபராதம்…. போக்குவரத்து காவல்துறை அதிரடி….!!

கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றிற்கு பொன்னனியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ்க்கு முன்னால் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் ஆம்புலன்ஸ்க்கு வழி விட முயற்சிக்கவில்லை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹார்ன் அடித்தும் அந்த…

Read more

ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்… சபரிமலையில் இலவச WIFI வசதி…!!!

ஐயப்ப பக்தர்களின் வருகை சபரிமலையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் அவசரகால தொடர்புக்காக BSNL சார்பில், இலவச WIFI வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த WIFI வசதி, நிலக்கல் முதல் சன்னிதானம் வரை மொத்தம் 48 இடங்களில் WIFI HOTSPOT-கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை வழித்தடத்தில்…

Read more

ஐயப்ப பக்தர்களுக்கு GOOD NEWS…. சபரிமலையில் FREE WIFI….!!

இன்று தமிழ் மாதமான கார்த்திகை முதல் நாள். இன்றைய தினம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பக்தர்களின் அவசரகால உதவிக்காக…

Read more

என்னோட அம்மாவ காணல… “ஒவ்வொரு வண்டியா நிறுத்தி தேடியாச்சு”… பரிதவிப்பில் குட்டி யானை… கண்ணீர் வர வைக்கும் சம்பவம்.!!

பொதுவாக சுட்டிக் குழந்தைகள் செய்யும் செயல்கள் வேடிக்கையானதாகவும், மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அதேபோன்றுதான் விலங்குகள் செய்வதும் இருக்கும். இதன் காரணமாகத்தான் வீட்டில் பலர் செல்ல பிராணியாக விலங்குகளை வளர்க்கிறார்கள். பொதுவாக குழந்தைகள் சுட்டித்தனம் செய்தாலும் தங்கள் தாயை தேடும். அதேபோன்று…

Read more

தாய் நடத்துனராக இருந்த பேருந்தில்…. ஓட்டுநர் பணியை தொடங்கிய மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன், யமுனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக் என்ற 3 மகன்கள் உள்ளன. யமுனா கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து தற்காலிக நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

சபரிமலைக்கு இருமுடி கட்டா….? இதெல்லாம் கொண்டு வராதீங்க…. தேவசம்போர்டு அறிவுறுத்தல்….!!

சபரிமலை ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் வருடம் தோறும் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். பக்தர்கள் கட்டும் இருமுடியில் ஒரு பையில் நெய் தேங்காய் அதனுடன் அரிசி முக்கிய பொருளாக இருக்கும். மற்றொரு பையில் பூஜைக்கு…

Read more

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி… வாலிபரின் துணிச்சலான செயல்… இணையத்தில் வைரல்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நாலஞ்சிரா அம்பநாடு என்ற பகுதியில் ராதா என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை 6 மணி அளவில் தூக்கத்திலிருந்து எழுந்த மூதாட்டி அவரது வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

அதிர்ச்சி..! கிரிக்கெட் பந்து தாக்கி சிறுமி உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 15 வயது சிறுமி தபஸ்யா கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தபஸ்யா தலையில் பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த தபஸ்யா…

Read more

“திருமணம் செய்து கொள்கிறேன்”… பெண் டாக்டரை ஆசை வலையில் வீழ்த்தி சீரழித்த போலீஸ்காரர்… பரபரப்பு புகார்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் என்னும் பகுதியில் விஜய் யசோதரன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவர் ஆயுதப்படை முகாமில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், கொச்சியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

உலகப் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி திருக்கோவிலில் திருட்டு… ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா…? கையும் களவுமாக சிக்கிய 4 பேர்.. பரபரப்பு சம்பவம்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதற்கிடையில் இந்த கோவிலில் கடந்த வியாழக்கிழமை அன்று திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவிலில் பூஜைக்காக…

Read more

தகுதி சான்றிதழ் வேணுமா…. “கூகுள் பே” மூலம் லஞ்சம்…. மருத்துவ அதிகாரி கைது…!!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் டாக்டர் மனோஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் இடுக்கி மாவட்ட மருத்துவ அதிகாரியாக இருக்கிறார். இவரிடம் மூணாறு சித்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ரிசார்ட் தகுதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளது. தகுதி சான்றிதழ் என்பது…

Read more

மக்கள் விரும்பி உண்ணும் “மிக்ஸர்” விற்க தடை…. அரசு அதிரடி ஆக்சன்…!!!

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் விற்கப்படும் ‘மிக்ஸர்’ பொருட்களில் டார்ட்ராசைன் என்ற செயற்கை உணவு வண்ணம் பயன்படுத்தப்பட்டதை உணவுப் பாதுகாப்பு துறை கண்டுபிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த உணவுப் பொருட்களில் டார்ட்ராசைன் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டார்ட்ராசைன்…

Read more

கேரளா அரசை மன வருத்தத்திற்கு ஆளாக்கிய அந்த ஒரு சம்பவம்… “பெற்றோர்களின் கவனத்திற்கு”… அரசின் அவசர முடிவு…!!

கேரள மாநிலத்திலுள்ள போக்குவரத்து துறை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு புதிய விதிமுறைகளை அளித்துள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் காரின் முன் பகுதியில் இருந்த இரண்டு வயது குழந்தை ஏர்பேக் அமுக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அனைவரையும் பெரிதும்…

Read more

22 வழக்கு… 50000 Followers… வழிப்பறிக் கொள்ளையன் இவ்வளவு Famous-ஆ….?

கேரள மாநிலம் திருமூலபுரத்தை சேர்ந்தவர் ரோஷன் வர்கீஸ். இவர் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்துள்ளார். இதுவரை 22 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரோஷன் வர்கீஸ் திருச்சூர் – பாலக்காடு வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

பிரபல நடிகர் சித்திக் முன்ஜாமின் மனு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

மலையாள படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்திக். இவர் மேலும் திரைப்படத் தயாரிப்பாளராகவும், மலையாள திரைப்பட சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 2024 ல் வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை அடுத்து, நடிகை ரேவதி சம்பத் நடிகர் சித்திக் தன்னை…

Read more

இளைஞரின் காதுக்குள் போன பட்டாம்பூச்சி…. உயிருடன் வெளியே எடுத்த மருத்துவர்….!!!

கேரளாவில் ஒரு இளைஞன், பைக்கில் சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது காதுக்குள் பட்டாம்பூச்சி ஒன்று புகுந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் முகத்திற்கு முன்பாக பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி, திடீரென அவரது ஹெல்மெட்டிற்குள் நுழைந்து, காதுக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

Read more

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென சரிந்து விழுந்த இரும்பு கதவு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரளா மாநிலம் காசர்கோடு மேங்காடு பகுதியில் மகின் ராஃபி, ரஹிமா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபு தாஹிர் என்ற ஒரு வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இரும்பு கதவு…

Read more

படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் கெத்து தான்… லாரி டிரைவரை மடக்கி பிடித்த மலையாள நடிகை… குவியும் பாராட்டுகள்…!!

திருவனந்தபுரம் ஆலப்புழா அருகே உள்ள பட்டனங்காடு பகுதியில் வசித்து வரும் ரமேசன் என்பவர் அப்பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியாக வந்த லாரி ஒன்று ரமேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இதில் ரமேசன் சாலையில் தூக்கி…

Read more

அண்ணனை கொன்ற தம்பி…. உதவி செய்த பெத்த அம்மா…. போலீசிடம் சிக்கியது எப்படி….!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் துளசி. கணவனை இழந்த இவருக்கு அகில், அஜித் என இரண்டு மகன்கள் இருந்தனர். கட்டுமான தொழில் செய்து வரும் சகோதரர்களான இருவரும் மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு…

Read more

அப்படிபோடு சாரே….! மிரள வைக்கும் காட்சிகள்… தி கோட் படத்தைப் பார்த்து வாயைப்பிளந்த கேரள ரசிகர்கள்…!!!

கேரளாவில் தி கோட் படத்தின் சிறப்பு காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்டது. தமிழகத்தில் சிறப்பு காட்சி இன்று காலை 9 மணிக்கு தான் வெளியாக இருக்கிறது. ஆனால் கேரளா, கர்நாடகா உட்பட பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள்…

Read more

மலையாள நடிகர் சங்கத்தினர் முதுகெலும்பு இல்லாதவர்கள்…. போட்டுடைத்த நடிகை பத்மபிரியா….!!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்கு பிறகு, பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து புகார் அளிக்கின்றனர். இந்நிலையில் தமிழில் தவமாய் தவமிருந்து, மிருகம், பொக்கிஷம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பத்மபிரியா. இவர் மலையாளத்தில் மம்முட்டி,…

Read more

ஆஷாவிற்கு ஏற்கனேவே 2 குழந்தை..! “3-வது தறித்த கர்ப்பம்”… மறைக்கப்பட்ட உண்மை.! போலீஸ் விசாரனையில் திடுக்கிடும் தகவல்.!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஆஷா(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஆஷா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் இதுபற்றி அவர் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறவில்லை. வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கேட்டவர்களிடம் தனக்கு வயிற்றில் கட்டி…

Read more

“இனி அப்படி நடக்காமல் பாத்துக்கணும்”…. அதுதான் ரொம்ப முக்கியம்… நடிகை அமலாபால் அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலாபால். கேரளாவில் பிறந்த இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கடை திறப்பு…

Read more

“பாலியல் அத்துமீறல்கள்”… பெண்களை அச்சுறுத்தும் அந்த விஷயம்…. நடிகை ரேவதி கடும் கண்டனம்…!!

சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் திரையுலகில் குறிப்பிடத்தக்க சர்ச்சையைத் தூண்டியுள்ளது, ஏனெனில் இது பல பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களின் ஆழமான பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த பெண்களின் துணிச்சல் இருந்தபோதிலும், அவர்கள் இப்போது இடைவிடாத சைபர்புல்லிங்கிற்கு…

Read more

“ஏரியின் நடுவில் சிறப்பு மண்டபம்”…. பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம்…. வாயடைத்துப் போன உறவினர்கள்…!!

கேரளா சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இங்குள்ள மலைவாசஸ் தலங்களும், நீர்நிலைகளும் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக அங்குள்ள ஏரிகளில் நடத்தப்படும் படகு சவாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதுவும் ஹவுஸ் போட் என்கின்ற மேற்கூரையுடன் இருக்கும் குடும்ப படகு…

Read more

“Rolls-royce கார் ஷோரூமில் அவமதிக்கப்பட்ட பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனர்”… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!

கேரளா திருச்சூரில் பிரபல தங்க நகை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சேர்மன் ஜோய் ஆலுக்காஸ். இவர் ரோல்ஸ் ராய்ஸ் கார்  தனக்கு நடந்த அவமானத்தை பற்றி கூறியுள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமில் …

Read more

நொடிப்பொழுதில் நொறுங்கிய பென்ஸ் காரர்கள்…. கோடியில் வாங்கப்பட்ட கார்கள் சாலையில் சுக்கு நூறான சம்பவம்….!!

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி என்னும் பகுதியில் 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல்கள் கோர விபத்தில் சிக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதாவது கேந்திரிய வித்யாலயா மைதானம் பகுதி விலிங்டன் ஐலேண்ட் சாலையில் அமைந்துள்ளது. இதற்கு முன்…

Read more

மீண்டும் நிலச்சரிவு…? “100 மீட்டர் நீளத்திற்கு விழுந்த விரிசல்” வெளியே செல்ல அரசு உத்தரவு…!!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இறச்சில்பாறை பகுதியில் திடீரென நிலத்தில் பெரிய விரிசல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த விரிசலால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள்…

Read more

“மது பழக்கம்”… ராகிங் வேற…. நண்பர்களால் தீராத மன உளைச்சலில் மாணவர்… விபரீத முடிவு…!!!

கேரளாவில் கோவளம் நகரில் கைதவிலா என்னும் பகுதியில் பிஜு- தலிமோல் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களின் மகன் பிஜித்குமார் எம் ஜி பொறியியல் கல்லூரியில் கணினி மின்சார பொறியியல் பிரிவில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 200 கார்கள்…. யோசிக்காமல் கூறிய 4 வயது சிறுவன்…. உலக சாதனை படைத்து அசத்தல்…!!!

கேரளா கண்ணூரில் ஷிவாம்ஸ்(4) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இவருக்கு ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது. இவர் தனது 3 வயதில் இருந்து காரின்…

Read more

கேரளாவைப் போல் நடிகைகளுக்கு தமிழ் திரையுலகிலும் பாலியல் தொல்லைகள் உள்ளது…. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி…!!!

பிரபல நடிகை சனம் செட்டி இன்றைய உலகில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அடிக்கடி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பாலியல் வன்கொடுமை கீழ் பதிவானது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து கிருஷ்ணகிரி, பெங்களூரு…

Read more

கேரளாவில் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை ரத்து…. முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்த வருடம் கேரளாவில் ஓணம் பண்டிகை வாரம் ரத்து…

Read more

பணத்துக்காக பெண்கள் வராங்களா….? மலையாள திரையுலகில் நடக்கும் கொடுமைகள்…. அறிக்கையில் வெளியான தகவல்….!!

2017 ஆம் ஆண்டு கேரளத் திரை உலகில் நடிகை ஒருவருக்கு நடந்த கொடுமையை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மலையாள திரை உலகில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை ஆராயத் துவங்கியதில் பாலியல் தொல்லை,…

Read more

துரோகம்..! “நம்பி கொடுத்த முக்கிய பதவி” சுமார் 17 கோடி மதிப்பு.. 42 பேர் தவிப்பு..! – வலைவீசி தேடும் போலீசார்.!

கேரள மாநிலம் கோழிக்கோடு  பகுதியில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா என்னும் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் மேனேஜராக மது ஜெயக்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தமிழ்நாடு திருச்சி பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் இவர் கொச்சியில் உள்ள கிளை வங்கி…

Read more

காதலில் தகாத உறவு… குழந்தை இறந்துட்டு அதான் இப்படி செஞ்சேன்…. விசாரணையில் பகீர்….!!!!

கேரளா ஆலப்புழாவில் தாமஸ் ஜோசப் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தானில் கேட்டரிங் படித்து வருகிறார். அதேபோன்று கேரளாவை சேர்ந்த டோனா ஜோஜி (22) என்ற பெண் அங்கு தடை அறிவியல் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில்…

Read more

Wow…! இது உண்மையாவே அதிசயம் தான் பா…. தேசியக்கொடியை பறக்கவிட்ட பறவை… புல்லரிக்க வைக்கும் வீடியோ….!!!

நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கடந்த 15ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்பட்டது. அதாவது கேரள மாநிலத்தில் உள்ள ஒரு இடத்தில் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினர். அப்போது கொடிக்கம்பத்தின் உச்சியில் எதிர்பாராத விதமாக கொடி…

Read more

டாக்டரை மயக்கி திருமணம் செய்த இளம்பெண்…. ஆசையாக குடும்பம் நடத்த நினைத்தபோது…. இப்படி ஒரு சம்பவமா..?

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் அவருடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து சில மாதத்திற்கு முன்பு அரசு மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற அவர் கர்நாடக மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில்…

Read more

காதலனுடன் சேர்ந்து பிறந்த குழந்தையை கொன்ற பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் தனியார் மருத்துவமனைக்கு வயிற்று வலி என்று கூறி வந்த ஒரு பெண், குழந்தை பெற்ற அதற்கான அறிகுறி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளனர். உடனே இது குறித்து அந்த பெண்ணிடம் விசாரித்ததில்,…

Read more

Other Story