இந்த மனசு தான் சார் கடவுள்…. தந்தைக்காக கல்லீரல் தானம் செய்து நெகிழ வைத்த மகள்….!!!!

கேரள மாநிலத்தில் 17 வயது பெண் ஒருவர் தன்னுடைய தந்தைக்கு கல்லீரல் தானம் செய்துள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது. கேரள மாநிலம் திருசூரை சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை நீண்ட நாட்களாக கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட வந்தார். இதற்கு மாற்று…

Read more

முறைகேடு குற்றச்சாட்டு… கேரள முதல்வரின் முன்னாள் தலைமை செயலர் கைது…!!!!

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள வடக்கன்சேரியில் 140 குடும்பங்களுக்கு ரூ.18.50 கோடி மதிப்பில் வீடு கட்டும் லைப் மெஷின் திட்டம் நடைபெற்றது. இதில் ரூ.4 கோடி முறைகேடு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையினர் சிவசங்கரிடம்…

Read more

அந்தரத்தில் மூதாட்டியின் சாகஸம்…67 வயதில் சைக்கிள் ஓட்டி சாதனை..!!!

67 வயதில் அந்தரத்தில் சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்துள்ள மூதாட்டி சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறார். சைக்கிள் ஓட்டுவது அநேக பேருக்கு மிகவும் விருப்பமானது என்றாலும் அது இளமையில் தான் எளிதில் நிறைவேறும். முதுமையில் ஓய்வெடுக்கவோ இளவட்டங்கள் நிகழ்த்தும் சாதனைகளைக்…

Read more

“இனி அப்படி செய்ய மாட்டேன்”… குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சென்றவர்களுக்கு… போலீசார் கொடுத்த நூதன தண்டனை….??

கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்தில் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, பஸ் டிரைவர் குடித்துவிட்டு கவனம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பஸ் டிரைவரை…

Read more

“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம்”…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

கேரளாவில் ASAP ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் முறை மாணவர்களுக்கான 3வது உச்சிமாநாடு நடந்தது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்று, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியாதவது, Young Innovators Programme மற்றும்…

Read more

2 மாதங்களில் மட்டும் 6 முறை…. காட்டு யானையின் அட்டுழியம்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!!

கேரளா மூணாறு பகுதியில் சென்ற சில மாதங்களாகக் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(பிப். 12) இரவு மூணாறு அருகிலுள்ள சொக்கநாடு பகுதியில் புண்ணியவேல் என்பவருக்கு சொந்தமான…

Read more

“திருநங்கைகளின் புதிய முயற்சி”…. இரவு நேர உணவகத்தை திறந்து அசத்தல்… குவியும் பாராட்டு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்த சமீக்ஷா என்ற திருநங்கை பணம் முதலீடு செய்து தன்னுடைய நண்பர்களின் உதவியோடு இரவு நேர உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகம் நள்ளிரவு ஒரு மணி முதல் காலை 7 மணி…

Read more

பஞ்சு மிட்டாய் தின்றால் ஆபத்து.. மக்களே உஷார்..!!

பஞ்சு மிட்டாய் தின்றால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். குழந்தைகளும் சிறார்களும் விரும்பி தின்னும் பஞ்சுமிட்டாய் தற்போது ஆபத்தான தின்பண்டமாக மாறியுள்ளது. பல வண்ணங்களில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயை பார்த்ததும் சட்டென கவனத்தை ஈர்த்து நாவில் உமிழ்நீர்…

Read more

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ஆபத்து!! ஆலைக்கு சீல் வைத்த அதிர்ச்சி!

கேரளாவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டிருந்ததால் பஞ்சு மிட்டாய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கேரளாவில் பஞ்சு மிட்டாய் அமோகமாக விற்பனையாகி வருகின்றது. இதனை வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் கொல்லம்…

Read more

இனி பள்ளிகளில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என்று அழைக்கக்கூடாது என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள்…

Read more

கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்…. தப்பிய விமானி.!!

கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியின் பயிற்சி விமானம் இன்று (புதன்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது. விமானம் (TYPE…

Read more

செம மாஸ்…! 8 மாதங்களுக்கு முன்பே லியோ படத்தின் முன்பதிவு தொடக்கம்…. தளபதினா சும்மாவா…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் நடிகை திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், அர்ஜுன், சஞ்சய்தத்,…

Read more

இவளும் ஒரு தாய் தானா…? மகனுக்கு சூடு வைத்து கண்களில் மிளகாய் பொடியை வீசிய கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமழி அருகே அட்டப்பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பக்கத்து வீட்டில் இருந்து டயரை எடுத்து வந்து தன் வீட்டு தோட்டத்தில் வைத்து எரித்துள்ளான். இதைப் பார்த்த…

Read more

கர்ப்பமான அப்பா… திருநங்கை மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவர்..! நெகிழ்ச்சி பின்னணி..!!!

மூன்றாம் பாலின தம்பதி ஷகத் மற்றும் தியா. இவர்கள் கோலிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் ஷகத் பெண்ணாக பிறந்து ஆணாக மாறினார். அதேபோல தீயா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறினார். தியா ஒரு நடன கலைஞர். ஷகத் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக…

Read more

அடடே…! எளிமையாக நடந்த திருமணம்… ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவிய தம்பதியினர்…!!!!!

டெல்லியை  சேர்ந்த சிவம் தியாகி என்பவர் இந்திய தபால் சேவை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதேபோல் கேரளாவை சேர்ந்த இந்திய வருவாய் சேவை அதிகாரியாக ஆர்யா நாயர் என்பவர் பணியாற்றி வருகிறார். கேரளாவின் கோட்டை மாவட்டத்தில் உள்ள சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில்…

Read more

கேரளாவில் பரவும் கொடிய நோய்…. 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… அச்சத்தில் பொதுமக்கள்….!!!

கேரள மாநிலம் வயநாட்டில் லகிடி ஜவகர் நவோதயா பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிகள் படிக்கும் மாணவர்களுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு ஆலப்புழாவில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 98 மாணவர்களுக்கு…

Read more

“மின்சார சைக்கிளை கண்டுபிடித்து அசத்திய ADHD நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்”…. இது வேற லெவல் பா….!!!

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் ஜி.எஸ். சயந்த் (15) என்ற மாணவர் வசித்து வருகிறார். இந்த மாணவர் கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு கோளாறு (ADHD) போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர். இந்த மாணவர் தற்போது 4 மணி நேரம் சார்ஜ்…

Read more

கேரள மாநில பட்ஜெட் தாக்கல்… எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு…. முழு விவரம் இதோ…!!

கேரள மாநில சட்டசபையில் இன்று 2023-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என் பாலகோபால் தாக்கல் செய்து பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் பிறகு இந்த பட்ஜெட்டில் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதற்கு ரூ.…

Read more

கேரளாவில் மகளை பலாத்காரம் செய்த தந்தை… சாகும் வரை சிறை தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

கேரளாவில்  மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை  விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் வழிக்கடவு பகுதியில் மத பாடசாலை ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2021 -ஆம்…

Read more

“இனி வீடுகளில் இத்தனை நாய்கள் மட்டும் தான் வளர்க்க வேண்டும்”… புதிய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்ட மாநில அரசு….!!

கேரளாவில் கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெரு நாய் கடியால் ஒரு மாதத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அரசு உரிய…

Read more

ஒரு வீட்டுக்கு 2 நாய்கள் வளர்க்க மட்டும் தான் அனுமதி…. அரசின் புதிய உத்தரவு…..!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய்களால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி பிரச்சனைகள் எழுகின்றன. இது தொடர்பாக திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு பல புகார்கள் எழுந்த நிலையில் ஒரு வீட்டில் இரண்டு நாய்களுக்கு மேல் வளர்க்க தடை விதிக்க மாநகராட்சி…

Read more

இனி போதையில் வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து…. கேரள மாநில முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

கேரளாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட கூட்டம் இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், போதைப் பொருள்கள் அல்லது குடிபானங்களை அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களின் உரிமைகளை உடனடியாக…

Read more

நீங்க இந்த இடத்திற்கு சுற்றுலா போக போறீங்களா?…. அப்போ இதெல்லாம் கட்டாயம்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

கேரள அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அனைத்து பொது இடங்கள், பணியிடங்கள், சமூகக்கூட்டங்கள் மற்றும் அனைத்து வாகனங்களிலும் அனைவரும் முகமூடியை பயன்படுத்தி மூக்கு, வாயை மறைக்க வேண்டும். அனைவரும் பணி இடங்களில் முகமூடி பயன்படுத்துங்கள். வாகனங்களில் பயணிக்கும் போதும் மாஸ்க் அணிய வேண்டும்.…

Read more

“பறவை காய்ச்சலால் அரசு கோழி பண்ணையில் 1800 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு”…. கேரளாவில் அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கேரள அரசால் கோழிப்பண்ணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ‌ பண்ணையில் உள்ள 1800 கோழிக்குஞ்சுகள் திடீரென உயிரிழந்துள்ளது. இந்த கோழிக்குஞ்சுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.…

Read more

வங்கி சேவையில் முதல் மாநிலமாக கேரளா தான்… முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்…!!!!

கேரள மாநிலம் வங்கித் துறை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்படும் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் இலக்கை அடைய மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த விரிவான பிரச்சாரத்தின்  ஒரு பகுதியாக…

Read more

கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி…. பிரியாணி சாப்பிட்ட இளம் பெண் பரிதாப பலி…. பெரும் பரபரப்பு…!!!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி. இவர் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இந்த பிரியாணியை சாப்பிட்ட பிறகு மாணவிக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால் அவரை…

Read more

144 தடை உத்தரவு…. பள்ளிகளுக்கு விடுமுறை….. அரசு திடீர் அவசர அறிவிப்பு….!!!!!

நீலகிரியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து இரண்டு பெண்களை மிதித்து கொன்ற அரிசி ராஜா யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு வந்துள்ளது. தற்போது அந்த யானை கேரளா அருகே சுல்தான் பத்தேரி பகுதியில் உலா வருவதாகவும் ஒருவரை தூக்கி…

Read more

கல்லூரி மாணவர்களே போட்டிக்கு ரெடியா?…. ரூ.2.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கேரள மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் போட்டியான  “Federal Bank Speak for India Kerala Edition’  என்ற போட்டி ஏழாவது முறையாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை mathrubhumi நிறுவனமும் federal bank நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளது. இந்த…

Read more

OMG: மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பலி… 429 உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை…!!!!!

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரேஷ்மி(33) செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சில மணி நேரத்திலேயே…

Read more

அலுவலகத்திற்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்களுக்கு செக்…! கேரள அரசு அதிரடி…!!!

கேரளாவில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக வந்துவிட்டு நேரம் முடியும் முன்பே கிளம்புவதாக புகார் வந்தது. இதையடுத்து அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. கடும் எதிர்ப்பையும் மீறி இன்று முதல்…

Read more

கேரளாவில் மது விற்பனை அமோகம்… ஒரே நாளில் இத்தனை கோடியா…? வெளியான தகவல்…!!!!

புத்தாண்டு பண்டிகையை  முன்னிட்டு கேரளாவில் ஒரே நாளில் 17 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கேரளா அரசுக்கு சொந்தமாக மாநிலம் முழுவதும் சுமார் 268 பெவ்கோ கடைகள் இருக்கிறது. அதில் திருவனந்தபுரத்தில் உள்ள பவர் ஹவுஸ் சாலையில் உள்ள  மது…

Read more