சம்மதத்தோடு நடந்தால் அது பலாத்காரம் அல்ல…. கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

சம்மதத்துடன் ஏற்படும் ஆண் – பெண் தொடர்பு வன்கொடுமை ஆகாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் ஆனவர் என்று தெரிந்த பின்பும் திருமணமாகி குழந்தைகள் உள்ள பெண் ஒருவர் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கள்ளத்தொடர்பில் இருந்து…

Read more

6 வயது சிறுவன் கொலை, சகோதரியை வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை – கேரள நீதிமன்றம் அதிரடி.!!

2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே 6 வயது சிறுவனை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் 14வயது சகோதரிக்கு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில்  சுனில் குமாருக்கு 92 ஆண்டு சிறை தண்டனை…

Read more

மழையில் நனைந்தபடி ஐயப்ப பக்தர்கள்…. விளக்கம் வேண்டும்…. சபரிமலை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு….!!

ஆடி மாத சிறப்பு பூஜைக்காக கடந்த ஜூலை 17 அன்று சபரிமலையில் சன்னிதானம் திறக்கப்பட்டு நேற்று வரை பூஜை நடைபெற்றது. இதனால் ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலைக்கு வந்து சென்றனர். இந்நிலையில் இடைப்பட்ட நாட்களில் சபரிமலையில் பலத்த மழை பெய்ததால் பக்தர்கள்…

Read more

இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இல்ல.. எல்லாமே ஒன்னு தான்… மாநில அரசு அதிரடி…!!!

கேரள மாநிலத்தில் அனைத்து பள்ளிகளையும் இணை கல்வியாக மாற்றுவதற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய ஆண்கள் பள்ளிகளில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள லயோலோ…

Read more

கேரளாவில் தொடரும் கனமழை: 19 பேர் இதுவரை பலி…!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்…

Read more

கேரளாவில் அதிர்ச்சி..! மூளை தின்னும் அமீபாவால் 15 வயது சிறுவன் பரிதாப மரணம்..!!

கேரளாவில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மூளையை தின்னும் அமீபா உடலில் நுழைந்த 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கேரளாவின் ஆலப்புழாவில் 15 வயது சிறுவன் மூளையில் தொற்று ஏற்பட்டு  உயிரிழந்தான். அசுத்தமான நீரில் காணப்படும் ஒரு வகை…

Read more

BREAKING: இங்கு 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணூர், கோட்டயம், கோழிக்கோடு, காசர்கோடு, பத்தனம்திட்டாவில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நீலகிரியின் குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

விளையாட்டு வினையானதா….? மணமகளை அழவைத்த உறவினர்…. மகளிர் ஆணையத்தின் நடவடிக்கை….!!

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தம்பதி சச்சின் – சஜ்லா. இவர்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மணமகள் மணமகன் வீட்டிற்கு சென்றபோது அழுது கொண்டே சென்றுள்ளார். காரணம் மணமகனின் உறவினர் ஒருவர் மணமக்களின் தலையை வேகமாக முட்ட…

Read more

டெங்கு காய்ச்சல் எதிரொலி: பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!

தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுத்து ஆய்வை மேற்கொண்டு, டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள்…

Read more

இனி சீட் பெல்ட் அணியவில்லை என்றால் 2 அபராதம்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு..!!

கேரள மாநிலத்தில் காரின் முன்பகுதியில் அமர்ந்துள்ள ஓட்டுநர் மற்றும் மற்றொருவர் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ஒரு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. இந்நிலையில் இனி இரட்டை அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலம் முழுவதும் AI கேமராக்கள் அமைக்கப்பட்டு 7896…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…! இனி சீட் பெல்ட் அணியாவிட்டால் இரட்டை அபராதம்…. வெளியான அறிவிப்பு…!!!

விபத்துக்களை தடுக்க நாம் வாகனம் ஓட்டும்போது, நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வாகனங்களில் சீட் பெல்ட்கள் கட்டாயக் கருவியாக மாற்றப்பட்டாலும், சீட் பெல்டை ஓட்டுநர்களும் பயணிகளும் அணிவதில்லை. காரில் செல்லும்போது, சறுக்கல் அல்லது சுழல் ஏற்பட்டால், உங்கள் சீட் பெல்ட்…

Read more

பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2500 பரிசு…. அரசு அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் பொது இடங்கள் மற்றும் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குப்பையை கொட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் குப்பை மற்றும் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டி செல்கின்றன. இந்நிலையில்பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை…

Read more

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு செப்டம்பர் 1 முதல் இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு…!!!

கேரளாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல் கனராக வாகன ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என…

Read more

தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி குளு குளு தான்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தென் தமிழக பகுதிகளில் பரவ உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு…

Read more

உடலை துண்டுதுண்டாக வெட்டி காட்டில் வீசிய தம்பதி…. காரணம் என்ன…? கேரளாவில் ஓர் பயங்கர சம்பவம்…!!

கேரளாவில்  ஹோட்டல் உரிமையாளர்  படுகொலை செய்யப்பட்டு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஹோட்டல் உரிமையாளர் சித்திக் (58). இவர் கடந்த மே 18ஆம் தேதி, எரஞ்சிபாளத்தில் உள்ள…

Read more

1 கிலோமீட்டர் ரிவர்ஸ் வந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்…. காரணம் என்ன தெரியுமா…???

கேரள மாநிலம் செரியநாடு ரயில் நிலையத்தில் வேனாடுஎக்ஸ்பிரஸ் என்ற ரயில் நிற்காமல் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகுதான் ஓட்டுனருக்கு நிற்காமல் வந்தது குறித்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரயில் மீண்டும்…

Read more

நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதி…. கேரள பெண் நீதிபதிகள் கோரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் நீதிமன்றத்தில் உள்ள 53 வருட விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பெண் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து 100-க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் விடுத்துள்ள கோரிக்கையில், நெரிசல் மிகுந்த நீதிமன்றங்களில் குறிப்பாக கோடை காலங்களில் இறுக்கமான…

Read more

கேரளம் வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கேரளம் வழியாக செல்லும் மற்றும் கேரளத்தில் இருந்து வரும் ரயில் சேவையில் மே 20- ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து…

Read more

மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்த அனைத்து பள்ளிகளிலும்….. மாநில அரசின் சூப்பர் முடிவு…!!

மாதவிடாய் சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக அரசு அங்கீகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதை கருத்தில் கொண்டு கேரள அரசு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரங்களை நிறுவுவதற்கான முடிவை எடுத்த்துள்ளது.…

Read more

கே-ஸ்டோர்களாக மாறும் ரேஷன் கடைகள்…. மாநில அரசின் சூப்பர் திட்டம்….!!!!!

கேரளாவில் வங்கி உள்ளிட்ட பிற ஆன்லைன் சேவைகளை ரேஷன் கடைகளிலேயே மக்கள் பெறும் அடிப்படையிலான திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்காக ரேஷன் கடைகளை கே -ஸ்டோர்ஸ் ( K-Stores) என்று அரசு மறு பெயரிட்டுள்ளது. அதோடு பல பொருட்கள் மற்றும்…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…? ஆண் வேடத்தில் சென்று மாமியார் காலை உடைத்த மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

பொதுவாகவே எந்தவொரு வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை என்பது இல்லாமல் இருக்கவே இருக்காது. ஒருசில குடும்பங்களில் மட்டுமே சண்டை போடாமல் இருப்பார்கள் என்று சொல்லலாம். இந்த மாமியார் மருமகள் சண்டையில் ஒரு சில கொலை சம்பவங்களும் சமீபகாலமாக அரங்கேறி வருவதை நாம்…

Read more

“டிராபிக் சிக்னல் கேமராவால் வசமாக சிக்கிய கணவர்”… ஒரே போட்டோவால் பிரிந்த குடும்பம்…. இப்படி ஒரு சம்பவமா…?

கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை தடுப்பதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்புக்கு கேமராக்கள் புகைப்படம் எடுத்து கண்காணிப்பு அறைக்கு அனுப்பி வைக்கும். இதில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களின் செல்…

Read more

பாக்கெட்டில் வெடித்து சிதறிய செல்போன்…. இளைஞர் படுகாயம்…. அதிர்ச்சி….!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹரிஷ் ராஜ் (23), தனது அலுவலகத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் பேண்ட்…

Read more

“கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து”…. 40 பேர் நீரில் மூழ்கிய பரிதாபம்…. 22 பேர் பலி…. நடந்தது என்ன…?

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பரப்பன் காடி பகுதியில் பூரபுழா நதி ஓடுகிறது. இந்த நதியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போக்குவரத்து செயல்படுகிறது. அந்த வகையில் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்துள்ளது. வழக்கமாக மாலை…

Read more

Justin: கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு….!!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தானூர் என்ற பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 40 பேர் வரை ஏற்றி சென்றதால் தான் படகு கவிழ்ந்து விபத்து…

Read more

கேரளா படகு விபத்தில் 16 பேர் பலி: ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி…..!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், பலர்  கடலில் மூழ்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், நீரில் மூழ்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு…

Read more

4 வயது சிறுமி பாம்பு கடித்து பலி…. கேரளாவில் நடந்த சோக சம்பவம்….!!!

கேரளாவில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் அந்தி காடு அருகே ஷமீர் மற்றும் ரேஹானா தம்பதிக்கு ஆலிய அஃப்ரின், ஆதியா சகாரின், ஆசியா ரைஹான் (4)…

Read more

குட் நியூஸ்…! இனி பைக்கில் 3 பேர் செல்லலாம்….. அபராதம் எதுவும் கிடையாது…. மாநில அரசு அதிரடி…!!!

கேரளாவில் உள்ள முக்கிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து முறையானது  அமலுக்கு வந்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தானியங்கி கேமரா மூலம் சாலை விதிகளை கடை பிடிக்காத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இருசக்கர வாகனங்களில்…

Read more

பெற்றோர்களே உஷார்…. கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது போன் வெடித்து 8 வயது சிறுமி பலி… அதிர்ச்சி….!!!

கேரள மாநிலம் திருச்சூர் திருவில்வாமலையில் நடந்த சோகமான சம்பவத்தில் பட்டி பரம்பு என்ற பகுதியை சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்ற எட்டு வயது சிறுமி கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது மொபைல் போன் வெடித்து சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று நடந்த சம்பவம் இரவு…

Read more

நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம்…. அசத்தும் கேரள மாநில அரசு…!!!

கேரள மாநிலம் கொச்சியில் நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை வரும் 25ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.இந்த வாட்டர் மெட்ரோ 7747 கோடி ரூபாய் செலவில் 38 இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.…

Read more

” தந்தையிடம் இந்த உரிமை உண்டு” திருமணமாகாத பெண்களுக்கு நீதிமன்றம் சூப்பர் உத்தரவு…!!!

திருமணமாகாத பெண்கள் தங்கள் தந்தையிடமிருந்து திருமணச் செலவுகளைப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தங்களின்  தந்தையிடம் திருமண செலவுக்கு பணம் கோரி 2 மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில், இது மத வேறுபாடுகளுக்கு…

Read more

தண்ணீருக்கு தனி பட்ஜெட்…. நாட்டிலேயே முதல் முறை…. அசத்தும் கேரளா அரசு….!!!!

நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலத்தில் தண்ணீருக்காக தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் கொண்டு வரப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் நீர் இருப்பு குறைந்து வருவதால் வளத்தை முறையாக…

Read more

புனித யாத்திரை சென்ற தமிழக பயணி திடீர் தற்கொலை…. காரணம் என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!!

கேரளா சபரிமலைக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் பெயர் மேகநாதன் (45) எனவும் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்து உள்ளதாகவும் காவல்துறையினர்…

Read more

கேரளாவில் உச்சகட்ட கொடூரம்…. முதல் காதலனை நிர்வாணமாக்கி காதலி செய்த செயல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த லஷ்மி பிரியா என்ற 19 வயது பெண் வர்கலா சேர்நியூரில் வசித்து வருகின்றார். இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக…

Read more

கொரோனா எதிரொலி….. கர்ப்பிணி பெண்கள், முதியவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்…. அரசு உத்தரவு….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் அனைவரும் உங்க கவசம் அடைந்து சமூக…

Read more

அய்யோ இப்படி ஒரு கொடூரமா?…. பெற்ற குழந்தையை பக்கெட்டில் போட்டு சென்ற தாய்…. கேரளாவில் பரபரப்பு…!!!!

கேரளாவில் குழந்தையை பெற்றெடுத்து விட்டு அதனை பக்கெட் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடிய தாயால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலப்புழா மாவட்டத்தில் செங்கனூர் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாகவே வீட்டில் குழந்தை பிறந்து…

Read more

ரயில் விபத்து…. தீ வைத்தவரின் உருவப்படம் வெளியீடு…. நடவடிக்கையில் போலீஸ்…..!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் இன்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

என் அம்மா மீது இந்த விஷயத்தில் வருத்தம்…. முதன்முதலாக மனம் திறந்த நடிகை சமந்தா…!!!

என் அம்மா ஒரு மலையாளியாக இருந்தும் எனக்கு மலையாளம் கற்றுக்கொடுக்காமல் விட்டுவிட்டார்’ என நடிகை சமந்தா வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை…

Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி… தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் கேரள வாகன ஓட்டிகள்…!!!

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கேரளாவில்…

Read more

அடடே!…. வினோத கோவில் திருவிழா…. பெண்களாகவே மாறிப்போன ஆண்கள்…. எங்கு தெரியுமா?….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் பெண் வேடமிட்டு ஆண்கள் மட்டுமே கலந்துக்கொள்ளும் வினோத கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்த திருவிழாவில் பெண்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்த திருவிழாவில் ஆண்கள் சேலை கட்டி சென்றிருக்கின்றனர். பின்…

Read more

“கொரோனா பரவல்”… ஆயத்தமான அண்டை மாநிலம்…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பரவால் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை மீண்டும் கடைப்பிடித்தால், கொரோனா தடுப்பூசி மற்றும்…

Read more

வாகன ஓட்டிகளே..! இனி டிரைவிங்க் லைசென்ஸ் இப்படித்தான்…. மாநில அரசின் சூப்பர் அறிமுகம்…!!!

கேரளா மாநிலத்தில் ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்துவதற்கு அம்மாநில  அரசு தயாராகி கொண்டு வருகிறது. அதன்படி திருவனந்தபுரம், குடப்பனகுன்னு, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய இடங்களில் உள்ள மோட்டார் வாகனத் துறை அலுவலகங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த அமைப்பானது…

Read more

தலைகேறிய போதை!… சொந்த வீட்டுக்கே தீ வைத்த வாலிபர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!!

கேரளா திருவனந்தபுரம் அருகில் குடி போதையிலிருந்த வாலிபர் ஒருவர் தன் வீட்டுக்கு தானே தீவைத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலா பகுதியை சேர்ந்த கோபகுமார் என்ற வாலிபர், குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது குடும்பத்தாருடன் தகராறு ஏற்பட்டு…

Read more

போதைப் பொருள் விற்பனை…. பிரபல சின்னத்திரை நடிகை கைது…. பெரும் பரபரப்பு…!!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இடப்பள்ளி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் எம்டிஎம்ஏ போதை பொருள் அங்கு…

Read more

“கம்யூனிஸ்ட்டுகளை ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்து விட்டது”… அதுக்காக போராடுறாங்க…. அமித்ஷா கடும் தாக்கு…!!!!

கேரள மாநிலம் திருச்சூரில் பாஜகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கட்சியான காங்கிரஸும் மோதி கொள்கிறது. கம்யூனிஸ்டு கட்சியை ஒட்டுமொத்த…

Read more

லாக்டவுன் காலத்தில் மட்டும் 46 சிறுமிகள் கர்ப்பம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கேரள மாநிலத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக கொரோனா லாக் டவுன் காலத்தில் குழந்தைகளை அதிகம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி இருப்பது புள்ளி…

Read more

“நீங்க கேரளாவுக்கு வாருங்கள்”…. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த பினராயி விஜயன்…. எதற்காக தெரியுமா…?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தோள்சீலை 200-வது நினைவு ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட…

Read more

வரும் மார்ச் 9-ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு…. மாநில கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

கேரள மாநிலத்தில் மார்ச் 9-ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு துவங்கும் என அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “எஸ்எஸ்எல்சி, மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார்…

Read more

கேரளா: “ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”… கோர விபத்தில் 2 பேர் பலி…. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. அதாவது வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திடீரென ஒரு கார் லேசாக உரசியுள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென…

Read more

தொண்டைக்குழியில் உணவு சிக்கி மூன்றரை வயது சிறுவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் தொண்டையில் உணவு சிக்கி மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செர்புளசேரியை சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகன் முகமது ஜலால் என்ற சிறுவன் அங்கன்வாடிக்கு போகும்போது வீட்டில் இருந்து உணவு கொண்டு…

Read more

Other Story