“ரூ.3 லட்சம் வேணும்”… தொடர்ந்து டார்ச்சர் செய்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்… பகீர்.‌.!!!

திருவனந்தபுரம் அருகே உள்ள இரும்பனத்தில், 26 வயதான எம்.எஸ். சங்கீதா என்ற இளம் பெண், தற்கொலை செய்து கொண்டது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூனாங்குட்டி பரம்பில் சத்தியனின் மகளான சங்கீதா, சமீபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து, சங்கீதாவின் கணவர்…

Read more

“போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு எய்ட்ஸ் நோய்”… கேரளாவில் புது பிரச்சனை… பெரும் அதிர்ச்சி சம்பவம்.!!!

கேரளா மலப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியவர்களில் இளைஞர்கள் உட்பட 10 பேருக்கு HIV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கேரளாவில் பல இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதும்,அதற்கு அடிமையாகி வருவதாகவும் தகவல்கள்…

Read more

சவுதியிலிருந்து சொந்த ஊருக்கு திரும்ப முயன்ற இளைஞர்…. திடீரென உயிரிழப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!

சவூதி அரேபியாவின் ரியாதில் வசித்து வந்த, கேரளா மாநிலம் கோழிக்கோடு ஏலத்தூரைச் சேர்ந்த முகம்மது ஷபீர் (27) திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நசீம் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். சுகாதார பிரச்சனைகள்…

Read more

“செல்போனில் பேசிக் கொண்டிருந்த தந்தை”… திடீரென பற்றி எரிந்த ஸ்கூட்டி… ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய 6 வயது மகன்… பதற வைக்கும் வீடியோ…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சாந்தபாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹம்ச குட்டி என்பவர் தனது  6 வயது மகனுடன்…

Read more

கேரளாவில் வெறி நாய் கடித்ததில்… 35 பேர் காயம்… மருத்துவமனையில் சிகிச்சை… அதிர்ச்சி சம்பவம்…!!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பைத்தியம் வெறி பிடித்த தெரு நாய் ஒன்று, பல்வேறு இடங்களில் 35க்கும் மேற்பட்ட மக்களை கடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர், நடைபயணிகள், பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்தவர்கள், வீட்டின் மொட்டைமாடியில் நின்றவர்கள் என…

Read more

பெட்ரோல் பங்கிற்குள் வேகமாக வந்த ஆட்டோ… திடீரென ஏற்பட்ட கோர விபத்து…. அதிர்ச்சி வீடியோ…!!

கேரளாவில் உள்ள பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்கில், ஒரு ஆட்டோ ரிக்ஷா வேகமாக நுழைந்து, நிர்வாகக் கவுண்டரை மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. KL 19 X 1951 என பதிவான எண்ணணைக் கொண்ட மூன்று சக்கர…

Read more

“3 வயது குழந்தையின் கண் முன்னே”… ரமலான் நோன்பு திறந்த மனைவியை கழுத்தில் கத்தியால் குத்தி… மாமனார்-மாமியாரை கூட விடல…. கணவன் வெறிச்செயல்..!!

கேரள மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது ஷிபிலா என்ற 21 வயது தன்னுடைய கணவர் யாசிருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்ததால் ஷிபிலா தன் கணவரை பிரிந்து பெற்றோர்…

Read more

“பெற்றோரை இழந்த அக்கா மகள்கள்”… பல வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை… பாசம் குறைந்துவிட்டது என எண்ணி சிறுமி செஞ்ச கொடூரம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பாப்பினிசேரி பகுதியில் 4 மாத குழந்தை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கண்ணூர் அருகே பாப்பினிசேரி என்ற பகுதியில் முத்து-அகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு…

Read more

“டிவி பார்ப்பதற்காக சென்ற 4 வயது சிறுமி”… 3 வருடங்களாக மிரட்டி பல முறை… 60 வயது முதியவர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

கேரளா மாநிலம் சேர்த்தலா என்னும் பகுதியில் ரமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 62 வயதாகிறது. இவரது வீட்டின் அருகே 4 வயதில் ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த முதியவர் வீட்டிற்கு அடிக்கடி டிவி…

Read more

திடீரென காணாமல் போன 4 மாத குழந்தை…. கிணற்றில் பிணமாக மீட்பு… அதிர்ச்சி சம்பவம்…!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 4 மாத குழந்தை திடீரென காணாமல் போய்விட்டு, பின்னர் வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளப்பட்டணம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, வேலைக்காக கேரளா குடிபெயர்ந்த…

Read more

எனக்கா பொண்ணு தர மாட்டீங்க… பெண்ணின் சகோதரரை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்… ரயிலின் முன் குதித்து தற்கொலை…!!!

கொல்லம் மாவட்டத்தின் உலியக்கோவில் பகுதியில் ஒரு கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் பேபின் ஜார்ஜ் கோமேஸ் (21) என்பவர் மாட்ருகா நகர், உலியக்கோவில் பகுதியில் உள்ள ‘ஃப்ளோரிடேல்’ இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, குற்றவாளியான தேஜஸ்…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற தாய் மகள்”… ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில்… நொடிப் பொழுதில் நேர்ந்த பயங்கரம்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தகழி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தாய் மற்றும் மகள் இருவரும் ஸ்கூட்டியில் தண்டவாளத்தின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் ரயில் வந்ததால் அது…

Read more

ஆட்டோவில் பயணிகளை ஏற்றிய டிரைவர்…. கொடூரமாக தாக்கிய 3 தனியார் பஸ் ஊழியர்கள்… இறுதியில்… உயிரே போச்சு…!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், வடகிமனா பகுதியை சேர்ந்த அப்துல் அல்தீப் என்ற ஆட்டோ டிரைவர், அங்குள்ள பஸ் நிலையத்தில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது, அவர்மீது மூன்று தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அவரது ஆட்டோவை துரத்தி சென்று…

Read more

“கைது செய்ய வந்த போலீஸ்”… பயத்தில் போதை பொருள் பொட்டலத்தை விழுங்கிய வாலிபர்… நொடிப் பொழுதில் மரணம்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த தகவலை அடிப்படையாக கொண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணையின் போது, ஷானித் என்பவரை சந்தேகத்திற்குரிய நபராக அடையாளம்…

Read more

“கோவில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்தது”…. அங்கும் இங்கு ஓடி வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பீதியில் தலைதெறிக்க ஓடிய மக்கள்…!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் அருகே உள்ள கோயிலில் திருவிழா நடத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கு ஊட்டோளி மகாதேவன் என்ற யானை அழைத்து வரப்பட்டது. இந்நிலையில் அந்த யானை திடீரென மதம் பிடித்து ஓடியது. இதை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து…

Read more

பெண்கள் சிறைச்சாலையை வட்டமடித்த டிரோன்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கேரளா மாநிலம் கண்ணூர் என்ற பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இதன் அருகில் மாவட்ட சிறை மற்றும் ஒரு சிறப்பு துணை சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைகளுக்கு பின்பகுதியில் பெண்கள் சிறை உள்ளது. மிகப்பெரிய சுவர்களை கொண்ட இந்த பெண்கள் சிறையில்…

Read more

“அதிகரித்த கடன்”… தலையில் குடும்ப பாரம்… மன அழுத்தத்தில் வாலிபர் செஞ்ச கொடூரம்… கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்…!!

கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது பெயர் அஃபான். இவரது தந்தை சவுதி அரேபியாவில் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும்…

Read more

“இஸ்ரேலில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்”… இறுதி நிமிடங்களை பகிர்ந்து கதறும் மனைவி… என்னதான் நடந்தது..? பரபரப்பு பேட்டி..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தோமஸ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னதாக 5 ஆண்டுகள் குவைத்தில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி யோர்டானியவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது நண்பரான எடிசன் உடன்…

Read more

11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 60 வயது முதியவருக்கு 107 வருடங்கள் சிறை… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் கோட்டூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவரது பெயர் தாமோதரன். இந்த முதியவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது மாணவனுக்கு கடந்த சில…

Read more

வினோதமான நோய் பாதிப்பு…. 10ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் கவுதமி பிரவீன்(15) என்ற மாணவி வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிரப்பள்ளியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாணவிக்கு உடல் நலம்…

Read more

“வாடகைக்கு பிஎம்டபிள்யூ கார்” ‌ 10-ம் வகுப்பு மாணவர்கள் செஞ்ச அட்ராசிட்டி.. பள்ளிக்குள்ளேயே விடுவீங்களா…? பாடம் புகட்டிய போலீஸ்..!!

கேரளா மாநிலத்தில் உள்ள கொன்னி பகுதியில் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அன்று பள்ளிக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல் வந்தனர். அப்போது பள்ளி வளாகத்துக்குள் பிஎம்டபிள்யூ…

Read more

5 ஆண்டுகளாக பள்ளியில் சம்பளம் தரவில்லை… விரக்தியில் பெண் ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

கேரளா மாநிலம் கோடஞ்சேரியில் ஜெயின்ட் ஜோசப் லோயர் பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அலீனா பென்னி(30) என்ற பெண் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று, அலீனா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இச்சம்பவம்…

Read more

உஷார்.. ATM-ல் பணம் எடுத்து தருவதாக கூறி…. சமையல்காரரிடம் ரூ. 1.61 லட்சம் மோசடி…!!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று கோவையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இதில் நடிப்பவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லம் பகுதியில் வசிக்கும் ஷாஜி(42) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி…

Read more

OMG: ஜிம்மில் உடற்பயிற்சி செய்த 20 வயது வாலிபர்… நொடிப்பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் குப்பகோலி என்ற பகுதியில் சலீம் என்ற 20 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை அந்த பகுதியில் உள்ள ஒரு  ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்வதற்காக சென்றார். அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென…

Read more

சுற்றுலா பேருந்து விபத்து…. 2 கல்லூரி மாணவிகள் பலி… பெரும் சோகம்…!!!

கேரளா மாநிலம் மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் நாகர்கோயிலை சேர்ந்த இரண்டு மாணவிகள் வேணிகா, ஆதிகா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கன்னியாகுமரியில் இருந்து 40 பேர் சுற்றுலா வந்த நிலையில், எக்கோ பாயிண்ட் பகுதியில்…

Read more

“கத்தி முனையில் ரூ.15,00,000 கொள்ளை”… பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வங்கிக்குள் நுழைந்த நபர்… பரபரப்பு வாக்குமூலம்…!!

கேரள மாநிலம் சாலக்குடி அருகே உள்ள ஒரு வங்கியில் கத்தி முனையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் கையுறை அணிந்து, வங்கிக்குள் நுழைந்துள்ளார். தான் கொண்டு வந்த பையில்…

Read more

கேரளாவில் மீண்டும்…. 11ம் வகுப்பு மாணவரை ராகிங் செய்த சீனியர்ஸ்…. 5 பேர் கைது… பெரும் அதிர்ச்சி..!!

கேரளா மாநிலம் கண்ணூரில் கோவள்ளூர் பி ஆர் மெமோரியல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், சீனியர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி கொடூரமாக ராகிங் செய்துள்ளனர். இதனால் அப்பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மீது…

Read more

இவங்க மனிதர்களா இல்ல மிருகங்களா…? நிர்வாணப்படுத்தி ஆணுறுப்பில் டம்பிள்சை தொங்கவிட்டு காம்பசால் குத்தி… ஜூனியர்களை கொடூரமாக ராகிங் செய்த சீனியர்கள்..!!!

கேரளா மாநிலம் கோட்டையம் காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களை 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். அதாவது இவர்கள் முதலாம் ஆண்டு படிக்கும் 3 மாணவர்களை கொடூரமான…

Read more

அரசு கல்லூரியில் ரேகிங்…! ஜூனியர் மாணவர்களை நிர்வாணப்படுத்தி”… சீனியர்கள் செஞ்ச கொடூரம்…!!

கேரளா மாநிலம் கோட்டையம் காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி ஒன்று உள்ளது.  இந்நிலையில் இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். அதாவது முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை,…

Read more

“அழுகிய நிலையில் கிடந்த மகனின் உடல்”… வேண்டவே வேண்டாம் வாங்க மறுத்த தாய்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க…!!

கர்நாடகா மாநிலம் பெங்களூர் கோனனகுண்டே கனகபுரா ரோட்டில் ஆயுத ஆடை தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் பின்பகுதியில் உள்ள புதரில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை…

Read more

“நடு ரோட்டில் பெத்த அப்பானு கூட பார்க்காமல்”… நண்பர்கள் முன்னிலையில் கொடூரமாக அடித்த மகன்.. அட்வைஸ் பண்ணது குத்தமா..?

கேரளாவில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஊதாரி தனமாக சுற்றித்திரிந்துள்ளார். இதனை அந்த இளைஞரின் தந்தை கண்டித்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகன் தனது தந்தைக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளார்.…

Read more

சொந்த தங்கை மீது அண்ணனுக்கு காதல்… திருமணமாகியும் தீராத மோகம்… கடைசியில் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… பகீர்..!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஹரிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய சொந்த தங்கையான ஸ்ரீது என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதில் ஏற்கனவே ஸ்ரீதுவுக்கு திருமணமாக இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறார். இருப்பினும் கூட ஹரிகுமார் தன்…

Read more

“குடியரசு தின விழாவில் திடீரென மயங்கி விழுந்த காவல் ஆணையர்”… ஆளுநர் உரையாற்றும் போது நடந்த சம்பவம்… பெரும் அதிர்ச்சி..!!

நாட்டின் 76 ஆவது சுதந்திர விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் சுகாந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கலந்து…

Read more

“நாங்க பெத்த பிள்ளையை எங்கள விட்டு போயிட்டான்”.. இன்னும் ஏன் உயிரோடு இருக்கணும்… வேதனையில் பெற்றோர் விபரீத முடிவு.!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் சினேகா தேவ், ஸ்ரீ லதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீதேவ் என்ற ஒரே மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். உங்களது மகனின் மரணத்தை…

Read more

“25 அடி ஆழ கிணறு”… உணவு தேடி சென்ற காட்டு யானைக்கு நடந்த சோகம்… 20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்ட வனத்துறை..!!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அருகே உள்ள பகுதியில் சன்னி என்பவரின் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஒரு கிணறும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டு யானை ஒன்று தவறி அந்த கிணத்துக்குள் விழுந்தது. அந்த கிணறு 25 அடி…

Read more

“கிரிக்கெட் வீராங்கனை உறவினருக்கு நேர்ந்த கொடூரம்”… மரண பீதியில் பொதுமக்கள்… நடுங்க வைக்கும் சம்பவம்.‌!!

கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள மனந்தவாடி என்ற பகுதிக்கு அருகே காபி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் ராதா(45) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது உடல் தோட்டத்தில் கிடந்துள்ளது. அவரை புலி ஒன்று…

Read more

தந்தை மகன் தற்கொலை வழக்கு… காங்கிரஸ் தலைவர் உட்பட 2 பேர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் விஜயன்(66) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சி பொருளாளராக இருந்துள்ளார். இவருக்கு ஜிதேஷ் (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 27ம் தேதி மணிச்சேரியில் உள்ள தனது வீட்டில் விஷம்…

Read more

ஆற்றின் அருகே விளையாடிய குழந்தைகள்… பதறிப்போய் ஓடிய பெற்றோர்… ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சடலமாக மீட்பு… கதறும் உறவினர்கள்..!!

கேரளாவில் கபீர் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பேக்கரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஷாகினா (35) என்கிற மனைவியும், சாரா (10) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் மூவரும் பாரதப்புழா ஆற்றுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் ஷாகினாவின்…

Read more

திருமண விழாவில் வெடிக்கப்படும் பட்டாசுக்கள்…. பிறந்து 18 நாட்களேயான குழந்தையின் உடல் நலம் பாதிப்பு…. பெரும் சோகம்…!!!

கேரளா மாநிலம் பண்ணூரை அடுத்துள்ள பகுதியில் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த திருமண மண்டபத்தில் கடந்த வாரம் திருமணம் ஒன்று நடைபெற்றது. அப்போது மணமகனை ஊர்வலமாக அழைத்துச் செல்லும் போது, அதில் சில பேர் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அவர்களது…

Read more

“English பேச தெரியல, கருப்பா வேற இருக்க”.. என் மகனுடன் நீ 20 நாள் மட்டும்தான்… டார்ச்சர் செய்த மாமியார், கணவன்… 19 வயது இளம் பெண் விபரீத முடிவு..!

கேரள மாநிலத்தில் உள்ள தென்கோட்டி பகுதியில் சஹானா மும்தாஜ் என்கிற 19 வயது இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மாதம் அப்துல் வஹீத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் முடிந்த 20 நாளில் அப்துல் துபாய்க்கு…

Read more

ஐயோ..! கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்… கதறும் குடும்பத்தினர்…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள்  பஸ், வேன் மற்றும் கார்களில் வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டு தேதி அன்று மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட காரில்…

Read more

செம ஷாக்..! 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவ மாணவி பலி… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரளா எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஃபாத்திமா சஹானா என்ற மாணவி 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த இவர் நேற்று முன்தினம்…

Read more

இனி Doctor- Nurses-க்கு தொற்று நோய் தொல்லை இருக்காது.. “பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு”… இதுதான் நர்சிங் ரோபோ..!!

உலகம் முழுவதும் கனவு 2020ம் ஆண்டு கொரோனா என்ற நோய் தொற்று கண்டறியப்பட்டது. இது முதல் முதலில் கேரளாவில் தான் கண்டறியப்பட்டது. அதன் பின் அனைத்து மாநிலங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் மழை காலம், வெயில் காலம் என்று எந்த காலமானாலும் ஏதாவது…

Read more

அடக்கடவுளே..! உயிரைக் காப்பாற்ற சென்ற வாலிபர் உயிரிழந்த சோகம்… அப்படி என்னதான் நடந்தது..?

கேரளா மாநிலம் கொல்லத்தில் சஜு ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏரூர் சௌமியா பவனில் பாம்புகளை பராமரித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளன. இவர் ஏரூர் பகுதியில் இருக்கும் வீடுகளில் பாம்பு நுழைந்தால் அதைப்…

Read more

கருணை காட்டக்கூடாது…. 111 வருடம் கடுங்காவல் தண்டனை…. கேரள நீதிமன்றம் அதிரடி….!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 2019 ஆம் ஆண்டு மனோஜ் என்ற நபர் தன்னிடம் டியூசன் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவியை ஸ்பெஷல் கிளாஸ் என்று வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த…

Read more

ரயில் தண்டவாளத்தில் படுத்த நபர்…. அடுத்து நடந்தது கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!

பார்ப்பவர்களின் இதயத்தை உறைய வைக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ரயில்வே டிராக்கில் படுத்து கொள்கிறார். அவர் படுத்ததும் ரயில் ஒன்று அந்த ட்ராக்கில் செல்கிறது. ரயில்…

Read more

“கொஞ்சம் கூட பயமே இல்லையா”…? தண்டவாளத்தில் படுத்திருந்த போதை ஆசாமி… சட்டென கடந்து சென்ற ரயில்… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய சம்பவம்… அதிரிச்சி வீடியோ…!!!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். அவர் மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துள்ளார். அவர் படுத்து இருந்து ரயில் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்தது. அவர் சிறிதும் பயமின்றி அந்த தண்டவாளத்தின் நடுவே…

Read more

நீர்வீழ்ச்சிக்கு சென்ற கல்லூரி மாணவன்- மாணவி.. குளிக்கும்போது நேர்ந்த விபரீதம்… இருவருமே பலி… பெரும் அதிர்ச்சி..!!!

கேரள மாநிலத்தில் உள்ள முட்டம் பகுதியில் ஒரு தனியார் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது. இந்த கல்லூரியில் ஆக்ஷா ரெஜி (22) என்பவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதே கல்லூரியில் டோனன் ஹாஜி (22) என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.…

Read more

Breaking: நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் 8 லாரிகளில் மீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்லப்படுகிறது…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகரம், கோடகநல்லூர், நடுக்கல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளா மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்து ஆய்வு…

Read more

சூனியக்காரன் சொன்னாராம் இவர் செஞ்சாராம்…! வீட்டில் பிணமாக கிடந்த 6 வயது சிறுமி… சித்தி கைது… பகீர் பின்னணி…!!

கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் நெல்லிக்குழி என்ற பகுதி உள்ளது. இங்கு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜாஷ்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் முஸ்கான் என்ற மகள் இருக்கிறார். இவர் முதல் மனைவியின் குழந்தை. அதன் பிறகு அவருடைய…

Read more

Other Story