பாட்டியின் கள்ளக்காதலனால் 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… வீட்டிற்கு அடிக்கடி வந்து பேரனை போதைப் பொருளுக்கு அடிமையாக்கிய நபர்… அதிர்ச்சியில் தாய்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரபின் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் மகளுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் பிரபினை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் தனது…

Read more

அட செம… போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்… ஓடிவந்து துடித்துக் கொண்டிருந்த உயிரைக் காத்த காவல் ஏஞ்சல்… வைரலாகும் வீடியோ…!!!

போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வந்தால் யாரும் கண்டு கொள்வதில்லை. கண்டுகொள்ளாமல் சாலையில் செல்கிறார்கள். சாலை முழுக்க போக்குவரத்து நெரிசலாக உள்ளது. ஆம்புலன்ஸில் உயிர் ஒன்று துடித்துக் கொண்டிருக்க எப்படி வண்டியை ஓட்டிச் செல்வது என்று ஆம்புலன்ஸ் டிரைவர் தவித்துக் கொண்டிருந்தார்.  …

Read more

“தீவிர இந்துன்னு சொல்லிட்டு மத்தவங்களை கஷ்டப்படுத்துறாங்க” … ஆனால் உண்மையான இந்து மதத்தின் அடையாளமே இதுதான்… ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அட்வைஸ்…!!!

கேரளா மாநிலம் கொச்சியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் RSS தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வதுதான் தீவிர இந்து என தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதுபோன்ற தவறான கருத்து வரலாம்.…

Read more

ஒரு நாள் கூட நிம்மதியே இல்ல..! நாற்காலியால் கொடூரமாக அடித்த கணவன்… தொடர் சித்திரவதையால் இளம்பெண் எடுத்த முடிவு… பரிதவிப்பில் பெண் குழந்தை…!!!

ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்து வரும் மலையாளிகளின் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் துபாயில் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லத்தைச் சேர்ந்த அதுல்யா (30) என்ற பெண் தனது குடியிருப்பில்…

Read more

வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் தொற்று… பாதிக்கப்பட்ட வாலிபர் தப்பி ஓட முயற்சி… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நிபா வைரஸ் பரவி வருகிறது. அதன்படி பாலக்காடு, மலபுரத்தில் 3 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களிடம் தொடர்பில் இருந்த 675 வேர்…

Read more

“கூட்டு பாலியல் பலாத்காரம்”… பள்ளி மாணவியை கடத்திச் சென்று மது குடிக்க வைத்து… கதறும் பெற்றோர்..!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவரை இரண்டு வாலிபர்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத…

Read more

“ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்”… கொந்தளித்த கல்வி அமைச்சர்… ஆதரித்த ஆளுநர்… வெடித்தது சர்ச்சை… கேரள அரசியலில் பரபரப்பு..!!!

கேரளாவில் உள்ள காசர்கோடு மற்றும் மாவேலிக்கரா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் குரு பூர்ணிமா பூஜை நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது பள்ளியின் மூத்த ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்தனர்.  இந்த சம்பவம் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“பூனையுடன் ஆசையாக விளையாடிய சிறுமி “… கடைசியில் பச்சப் பிள்ளையின் உயிரைப் போயிடுச்சே… நகம் கீறியதால் பலியான சிறுமி… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பந்தளம் பகுதியில் அஷ்ரப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகள் ஹன்னா. இந்த சிறுமி அருகிலுள்ள பள்ளியில் 6 ம் வகுப்பு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுமி பக்கத்து வீட்டிற்கு…

Read more

அடக்கடவுளே..! செல்ல பிராணி பூனை நகத்தால் கீறியதால் பறிபோன சிறுமியின் உயிர்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள பந்தளம் பகுதியில் அஷ்ரப் – சஜினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் ஹன்னா பாத்திமா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அருகிலுள்ள பள்ளிகள் 6 ம் வகுப்பு படித்து…

Read more

காதலுக்கு என்னங்க வயசு….. 79 வயதில் 75 வயது காதலியை கரம் பிடித்த காதலர்….. முதியோர் இல்லத்தில் நடந்த நெகிழ்ச்சி திருமணம்….!!

கேரளா திருச்சூர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் விஜயராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 79 வயது ஆகிறது. இவருக்கு அதே முதியோர் இல்லத்தில் வசித்து வரும் 75 வயதான சுலோச்சனா உடன் நட்பு ஏற்ப்பட்டுள்ளது. இவர்களின்  நட்பு காலப்போக்கில் காதலாக…

Read more

“அதிகரிக்கும் தெரு நாய் கடி”… 5 மாதத்தில் மட்டும் 1.65 லட்சம் பேர் பாதிப்பு… 17 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் அதிக அளவிலான மக்கள் நாய் கடியினால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் நாய்கடியினால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 5…

Read more

குடும்பத்தில் வந்த கஷ்டங்கள்….. 40 வருடங்களுக்கு முன்பு செய்த 2 கொலைகள்….. குற்ற உணர்வினால் காவல் நிலையத்திற்கு சென்ற நபர்….!!

கேரளா கொய்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (53). இவர் 14 வயதில் 2 கொலைகளை செய்துள்ளதாக தற்போது காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 1986 ஆம் ஆண்டு முகமது அலி வசித்து வரும் பகுதியில்…

Read more

நாட்டையே உலுக்கிய வரதட்சணை வழக்கு… மருத்துவ மாணவி விஸ்மயா கணவருக்கு ஜாமின்… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கேரளா மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி வித்யா விஸ்மயா வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு கிரன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக ஒரு ஏக்கர் நிலம், 100 பவுன் நகை,…

Read more

திருமணத்திற்கு முன் 5 வருடம் தகாத உறவு… பிறந்த 2 குழந்தைகளை தாயேக் கொன்ற கொடூரம்… எலும்புக் கூடுகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்ற காதலன்… பகீர் பின்னணி…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் அனிஷா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கும் ஆம்பலூர் பாவினுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் ஐந்து வருடமாக திருமணம் செய்து…

Read more

“நான் அரசு அதிகாரி”… பர்னிச்சர் மற்றும் போன் கடைகளில் போலி காசோலை கொடுத்து பல லட்ச ரூபாய் மோசடி…. அதிர்ச்சி சம்பவம்..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தன்னை அரசு அதிகாரி என்று கூறிக்கொண்டு மனு என்ற நபர் ஃபர்னிச்சர் மற்றும் போன் கடைகளில் போலி காசோலைகளை கொடுத்து இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.…

Read more

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?… காலையிலேயே வந்த அலர்ட்…!!!

முன்னதாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதோடு 14, 15 ஆம் தேதிகளில் நீலகிரி, கேரளா போன்ற மலைப்பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோன்று திருச்சி, இடுக்கி,…

Read more

எல்லாம் வாட்ஸ்அப்பில் மட்டும்தான்… அழகிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்…. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…!!!

கேரளாவில் கோழிக்கோடு ஐயப்பாடி சாலையில் இருக்கும் குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிரபல மருத்துவமனைக்கு அருகில் உள்ள குடியிருப்பில் சிகிச்சைக்கு வரக்கூடியவர்கள் பலர் தங்கி இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விபச்சார கும்பலும் தங்கிருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்…

Read more

50 அடி கிணற்றில் தவறி விழுந்த 87 வயது மூதாட்டி… இரும்பு பைப்பை பிடித்துக் கொண்டு 4 மணி நேரம் போராட்டம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் சாந்தா(87) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிணற்றின் அருகே இவர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். 15…

Read more

4-ம் வகுப்பில் நடந்த மோதல்…. 52 வருடங்களுக்குப் பிறகு காத்திருந்து பழி தீர்த்த 2 மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

கேரளா மாநிலத்தில் 4-ம் வகுப்பு படிக்கும் போது பாபு என்பவருடன் பாலா, மேத்யூ என்பவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 52 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது கடந்த காலத்தைப் பற்றி பேசியுள்ளனர். அப்போது பாலா, மேத்யூ ஆகிய…

Read more

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற 18 வயது ITI மாணவன்… பாறையில் மோதி தலையில் பலத்த காயம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆதித்யன்(18). இவர் அங்குள்ள பகுதியில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யன் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அம்பூரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அணைமுகம் அருகே…

Read more

முதியவர்கள் மட்டும்தான் டார்கெட்…. 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம் பெண்… விசாரணையில் அம்பலமான உண்மை…!!!

கேரளாவில் ஆர்யானந்த் என்ற ஊரின் பஞ்சாயத்து உறுப்பினருக்கும் இளப்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பஞ்சாயத்து உறுப்பினர் அப்பெண்ணை  திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மாப்பிள்ளை அப்பெண்ணின் பையை…

Read more

அடக்கடவுளே..!! இப்படியா சாவு வரணும்…? வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்… நொடிப் பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… பெரும் சோகம்.!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாராயமூட்டம் பகுதியில் வினோதினி என்ற 29 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பள்ளிக்கூடம் பாறாசாலை பகுதியில் அமைந்துள்ளது. இவர் கடந்த 29ஆம் தேதி வகுப்பறையில்…

Read more

ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை… சிறுமி உட்பட 2 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஸ்ரீஜித் (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில் ஸ்ரீஜித்துக்கும் நடுவட்டம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

திருப்பதியில் இருந்து கேரளா சென்ற ரயிலில் ரூ.48 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தி சென்ற நபர்…. கையும் களவுமாக மடக்கிப் பிடித்த போலீஸ்….!!!

மகாராஷ்டிராவில் மாதாபிசாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதியில் இருந்து கேரளா சென்ற சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ரூபாய் 48 லட்சம் ஹவாலா பணத்தை, துணிப்பையில் தனி அறை அமைத்து கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் சபரி எக்ஸ்பிரஸ்…

Read more

“கை இல்லை”… ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை..‌ விடாமுயற்சியுடன் படித்த மாற்றுத்திறனாளி பெண்… உதவி கலெக்டராக பணியில் சேர்ந்து அசத்தல்..!!

கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் கே.எஸ் கோபகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீகலா. இவர் ஒரு ஆசிரியர். இவர்களது மகள் பார்வதி கோபகுமார்(27). இவர் கடந்த…

Read more

“எனக்கு இப்பவே சரக்கடிக்கணும்”… பணம் தருவியா மாட்டியா..? மறுத்த தாயை அடித்தே கொன்ற கொடூர மகன்… பரபரப்பு சம்பவம்…!

திருவனந்தபுரம் மாவட்டம் வட்டப்பாறை அருகேயுள்ள தெக்கடா பகுதியில், தாய் ஒருவர் தனது மகனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓமனா என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது மகன் சந்தோஷ் அலியாஸ் மணிகண்டன் (50) என்பவரால் அடிக்கப்பட்டு…

Read more

தீவிர சோதனை…! “உள்ளாடைக்குள் தங்கம் மற்றும் கட்டு கட்டாக பணம்”… எவ்வளவு தெரியுமா..? வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி.!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தங்கம் மற்றும் பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வேலந்தவலத்தில் உள்ள சாலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில்…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்..! பள்ளிகள் திறந்த பிறகு புத்தகங்கள் கொண்டுவர வேண்டாம்… மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு.!!

கேரளாவில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நடைபெற்று வருகிறது. இந்த விடுமுறை முடிந்த பிறகு முதல் 2 வாரங்களுக்கு புத்தகம் எதுவும் மாணவர்கள் எடுத்து வர வேண்டாம் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கேரளா அரசு கூறியதாவது, பள்ளிகள்…

Read more

தங்கும் விடுதியின் மேற்கூரை விழுந்ததில் 24 வயது பெண் உயிரிழப்பு…. ஒருவர் படுகாயம்… பெரும் சோகம்…!!!

கேரளா மாநிலம் வயநாடு அருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விடுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் நிஸ்மா(24) என்ற பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது…

Read more

“கொரோனாவில் உயிரிழந்த கணவன்”… 2 மகன்களோடு குடிசை வீட்டில் வசித்த பெண்… திடீரென பற்றி எரிந்த தீ… 4 பேர் உடல் கருகி பலி..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குடி என்னும் பகுதியில் சுபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் அனீஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பின் சுபா தனது 2 மகன்கள் மற்றும் தாயுடன் ஒரு ஓலை வீட்டில்…

Read more

“கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை”… கை மற்றும் கால் விரல்களை இழந்த 31 வயது பெண்… அழகு சாதன மருத்துவமனையில் சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட விபரீதம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் பத்மஜித் – நீது (31) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நீது என்பவர் ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக அருகிலுள்ள தனியார் அழகு…

Read more

“இந்த மனசு தான் உண்மையான கடவுள்”.. பேருந்தில் திடீரென மயங்கிய சிறுமி… ஹாஸ்பிடலுக்கு பஸ்சை ஓட்டி டிரைவர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளாவில் உள்ள நிலம்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் நேற்று காலை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது உடல்நலக் குறைவின் காரணமாக திடீரென சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதட்டமடைந்த சக பயணிகள் ஓட்டுநரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர்.…

Read more

“கட்டு கட்டாக கருப்பு பணம்”… ரயிலில் 34 லட்சத்தை துணிச்சலாக கடத்தி சென்ற நபர்கள்… போலீஸிடம் சிக்கியது எப்படி..?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில்  புனலூர் பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு…

Read more

“ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளருக்கே இந்த நிலையா”..? 50 வருஷமா கருப்பா இருக்கேன்னு சொல்லி சொல்லியே… வேதனை பதிவு..!!

கேரளாவின் தலைமைச் செயலாளராக சாரதா முரளிதரன் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த மாதம் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் இடம் மற்றும் பாலின பாகுபாடு குறித்து தான் பல விமர்சனங்களை எதிர்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். இவர் இன்று…

Read more

“சாலையோரம் அமர்ந்து சுடிதார் விற்பனை செய்த வியாபாரிகள்”… மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்… கண்டனங்களை குவிக்கும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் மசூர் பகுதியில் காஷ்மீரை சேர்ந்த 2 சுடிதார் விற்பனையாளர்கள் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் வியாபாரிகளை அங்கிருந்து செல்லும்படி கட்டாயப்படுத்தினார்கள். அதில் ஒரு இளைஞர் வியாபாரிகளை சரமாரியாக அடித்ததுடன் ஆதார்…

Read more

“7-ம் மாணவியை கதற கதற”… கூலித்தொழிலாளி செய்த கொடூரம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்… பகீர்..!!

கேரள மாநிலம் கஞ்சிக்குழி பகுதியில் சன்னிஸ்கரியா(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் 7 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அந்த மாணவியை…

Read more

“100 பவுன் நகை, ரூ.50 லட்சம் ரொக்கம்”…. 25 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்… குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்து ஷாக் கொடுத்துக் கொன்ற கணவன்… கோர்ட் அதிரடி..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள பகுதியில் ஷாகா குமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்யாற்றின்கரை என்ற பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வந்துள்ளார். இவருக்கு 52 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த அருண்(27)…

Read more

நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர்… வீட்டினுள் வைத்து சரமாரியாக தாக்கிய ஹோம் நர்ஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் பத்தனப்பட்டை அருகே கொடுமணில், ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்திருந்த 60 வயது முதியவர் ஷஷிதரன் பிள்ளையை, அவரை பராமரிக்க நியமிக்கப்பட்ட ஹோம் நர்ஸ் தாக்கியதாக கடுமையான புகார் எழுந்துள்ளது. வீட்டுன் உள்ளே நர்ஸ் இவரை கட்டிப்பிடித்து தாக்கும்…

Read more

“கேரளாவில் மட்டும் 104 பாகிஸ்தானியர்கள்”… வெளியேற மத்திய அரசு உத்தரவு…!!!

கேரளாவில் தற்போது தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவல்துறையின் தொடக்க சோதனையில் கிடைத்த தகவலின்படி, கேரளாவில் 104 பாகிஸ்தான் குடியினர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 50 பேர் வருகை விசாவிலும், மற்றொரு 50 பேர்…

Read more

“பழிவாங்க துடித்த வேலைக்காரன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வியாபாரி மற்றும் மனைவி… பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் கொட்டாயம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வீட்டில் வியாபாரி விஜயகுமார்(71) மற்றும் அவரது மனைவி மீரா இருவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளியான அமித் ஊராங் என்பவர் கோழி…

Read more

“போதைப் பொருள் சாக்லேட் கொடுத்து சிறுமியை கற்பழித்த பிரபல ரவுடி”… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் புன்னைக்காமுகள் பகுதியில் முகமது ரபீஸ்(20) என்பவர் வசித்து வருகிறார். அந்த வட்டாரத்தில் பிரபல ரவுடியான இவர் திருட்டு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில்…

Read more

“கொரோனாவால் பாதித்து ஹாஸ்பிடலுக்கு சென்ற 19 வயது பெண்”… ஆம்புலன்சில் வைத்து கற்பழித்த கொடூரம்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

கேரளா மாநிலத்தில் கோவிட் நோயாளியான 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது…

Read more

அந்த நொடி… இதுவரை இல்லாத நிகழ்வு..!! “சிட்டுக்குருவி-க்காக நேரடியாக களம் இறங்கிய கலெக்டர், நீதிபதி” கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ..!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நடந்த ஒரு அரிய மீட்பு முயற்சி சமூகத்தையே நெகிழ வைத்துள்ளது. உள்ளிக்கல் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை மூடப்பட்ட நிலையில், அதன் கண்ணாடிப் புகுமுனையில் சிக்கிய சிட்டுக்குருவியை மீட்பதற்காக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்…

Read more

“16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்”… 187 வருடங்கள் சிறை ரூ.9 லட்சம் அபராதம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரள மாநிலத்தில் உதயகிரி என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது நபி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மதராசாவில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 16 வயது சிறுமி ஒருவரிடம் மோதிரத்தை காண்பித்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார்.…

Read more

“ஸ்கூல் முடிந்து வந்த 13 வயது சிறுமி கற்பழித்து கொலை”… காமக்கொடூரனை சுட்டுக்கொன்ற தந்தை… வாழ்நாள் முழுவதும் மகளின் போட்டோவோடு… இவரின் வலி ஈடுகட்ட முடியாதது..!!!

கேரள மாநிலம் மலப்புறம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சங்கரநாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தற்போது 75 வயது ஆகும் நிலையில் காலமானார். இவரின் மரணம் அந்த பகுதியில் இருப்பவர்களை சோகத்தில் உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் இவரின் மனதின் வலிகளை யாராலும்…

Read more

ஒரு உயிரை காப்பாற்ற சென்று… தனது உயிரை பரிப்படுத்த நபர்… நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கேரளாவில் உள்ள திரிச்சூரில் சாலையின் நடுவே பூனைக்குட்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற சிஜோ திமோதி (44) என்பவர் பார்த்துள்ளார். அதன் பின் தனது பைக்கை நிறுத்தி கீழே குனிந்து பூனைக்குட்டியை தூக்கும் போது, அங்கிருந்து வேகமாக…

Read more

அடேங்கப்பா..!! பேன்சி நம்பருக்கு ரூ.45.99 லட்சம் செலவு செய்த நபர்..!!

எப்போதும் வாகனங்களுக்கு பேன்சி நம்பர் வாங்க பலர் ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக சில ஆயிரம் வரை கூட பணத்தை செலவு செய்ய தயாராக இருப்பார்கள். இந்த பேன்சி நம்பரை எளிமையான முறையில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும் என்பதற்காக அதனை வாங்குகின்றனர்.…

Read more

வேலைக்கு சேர்ந்து 4 மாதம் தான் ஆகிறது… மன அழுத்தத்தினால் சாப்ட்வேர் இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிகுழியில் தங்கியிருந்த ஜேக்கப் தோமஸ் (23) என்பவர், வேலை அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. பத்தனம்த்திட்டா மாவட்டம் ரன்னியைச் சேர்ந்த அவர், ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை…

Read more

வீட்டின் மொட்டை மாடியில் அசால்ட்டாக நடமாடும் சிறுத்தை… பீதியில் உறைந்த குடும்பத்தினர்… சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

கேரள மாநிலம் வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வனப்பகுதிக்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதனால் அவ்வபோது சிறுத்தை, புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றனர். இதனால் மலையோர வசிக்கும் கிராம மக்கள் அச்சத்துடன் வாழக்கூடிய நிலை…

Read more

ஆன்மீகம் மீது ஆர்வம் கொண்ட கணவர்… உடலுறவு வாழ்க்கையை புறக்கணித்ததால் ஆத்திரத்தில் மனைவி… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஆன்மிக செயல்களில் அதிக ஈடுபாடு காட்டி, குடும்ப வாழ்க்கையையும் உடலுறவு வாழ்க்கையையும் புறக்கணித்த கணவருக்கு எதிராக, அவரது மனைவி வழக்குத் தொடுத்த வழக்கில், கேரளா உயர்நீதிமன்றம் விவாகரத்து தீர்ப்பை உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் எம்.பி. ஸ்நேஹலதா அடங்கிய…

Read more

Other Story