பாட்டியின் கள்ளக்காதலனால் 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… வீட்டிற்கு அடிக்கடி வந்து பேரனை போதைப் பொருளுக்கு அடிமையாக்கிய நபர்… அதிர்ச்சியில் தாய்…!!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரபின் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் மகளுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் பிரபினை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் தனது…
Read more