சீருடைகளை தைத்து அனுப்ப முடியாது…. இஸ்ரேல் ராணுவத்திற்கு கேரள நிறுவனம் மறுப்பு…!!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 13-வது நாளாக உச்சக்கட்ட போரானதுநாளுக்கு  நாள் தீவிரமடைந்து வருகின்றன. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடைகளை தைத்து அனுப்ப முடியாது என கேரளாவைச்…

Read more

அரசு பேருந்துகளில் அக்டோபர் 31-க்குள்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

கேரளாவில் அனைத்து அரசு பேருந்துகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி முழுமை அடையாமல் உள்ளது. இதனால் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் உட்பட போக்குவரத்து பேருந்துகள்…

Read more

செல்போன் யூஸ் பண்ணாதே…! கண்டித்த தாயை கொலை செய்த மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலத்தில் செல்போன் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என கூறிய தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கினிச்சிரா கிராமத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. செல்போன் அதிகமாகப் பயன்படுத்தியதற்காக தாயை இளைஞர் ஒருவர்…

Read more

குளிக்க சென்ற மாணவர்கள்…. 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலி….!!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சையது ஹுசைன், அபி ஜான், நிவேத் கிருஷ்ணா, அர்ஜுன் ஆகிய நான்கு பேரும் கைனுர் பகுதியில் உள்ள ஓடைக்கு குளிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது மாணவர்கள் நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி…

Read more

செல்போனால் தாயை கொலை செய்த சைக்கோ மகன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!

கேரளாவில் செல்போன் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று தாய் கூறியதால் அவரை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கினிச்சிரா கிராமத்தில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. செல்போன் அதிகமாக பயன்படுத்தியதற்காக தாயை இளைஞர்…

Read more

கல்வியின் நாயகி கார்த்தியாயினி பாட்டி காலமானார்…. பெரும் சோகம்…!!

கேரளா மாநிலத்தில் கல்விக்கு வயது தடையில்லை என உலகுக்கு உணர்த்திய கார்த்தியாயினி பாட்டி 101 வயதில் காலமானார். கேரள மாநில அரசு அறிமுகப்படுத்திய எழுத்தறிவு இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வியறிவு மிகுந்த பெண்மணி என்ற சாதனையை படைத்தார். கடலுார் ஆலப்புழா மாவட்டத்தில்…

Read more

9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கேரள மாநிலத்தில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேகம் ஹஜ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த…

Read more

நிபாக்கு அடுத்ததாக பரவும் பயங்கரமான புதிய வகை நோய்…. அதிர்ச்சியில் கேரளா மக்கள்…!!

கேரளாவில் நிபா வைரஸை கண்டு இனி பயப்பட வேண்டாம் என்று அம்மாநில  மக்கள் பெருமூச்சு விடுவதற்குள் தற்போது அங்கு புதிய வகை நோய் தொற்று பரவது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது திருவனந்தபுரத்தை சேர்ந்த தந்தை மகன் இருவர் கடுமையான  காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில்…

Read more

என் பொண்டாட்டி ஓடிப்போயிட்டா…! கிடா விருந்து பார்ட்டி வைத்து கொண்டாடிய கணவர்…. இணையத்தில் வைரல்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த  சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கும் பழக்கம்…

Read more

கல்லூரிகளுக்கு இப்படியான ஆடைகளை அணியலாம்….. உயர்கல்வித்துறை உத்தரவால் மகிழ்ச்சியில் மாணவர்கள்….!!

பள்ளிகளின் மாணவர் கள்  பொதுவாக சீருடை யில் தான் வரவேண்டும் என்று விதிமுறை உள்ளது. கல்லூரிகளுக்கு சென்ற பிறகு அவர்கள் விருப்பமான ஆடையை அணிந்து கொள்ளலாம். இந்த நிலையில் சில கல்லூரிகளிலும் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாணவர்கள் அதன்படி நடப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது.…

Read more

ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு இது இலவசம்…. நவம்பர்-1 முதல் அமல்…. மாநில அரசு உத்தரவு…!!!

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாகவும் மாதத்திற்கு 1500 வரை சேமிக்க முடிவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து கேரளாவிலும் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த…

Read more

ஜிபிஎஸ்-ஐ நம்பி காரில் சென்ற 2 மருத்துவர்கள் மரணம்…. பெரும் சோக சம்பவம்…!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் அத்வைத் (28), டாக்டர் அஜ்மல் (28) ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் கூகுள் ஜிபிஎஸ்ஸை நம்பி காரில் சென்றுள்ளனர்.இந்த…

Read more

கேஎஸ்ஆர்டிசி ஊழியர்களுக்கு சீருடை மாற்றம்… கேரளா அரசு அறிவிப்பு….!!

கேரளாவில் கே எஸ் ஆர் டி சி ஊழியர்களுக்கு சீருடை அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சீருடை மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி நீல நிற சட்டை மற்றும் பேண்ட் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு…

Read more

குழந்தையுடன் கடமைகளைச் செய்த மேயர்… குவியும் பாராட்டுகள்….!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 21 வயதில் மேயராகி சாதனை படைத்த ஆர்யா ராஜேந்திரன் மீண்டும் செய்திகளில் இடம் பிடித்துள்ளார். அதாவது ஒரு மாதத்திற்கு முன்பு இவர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தன்னுடைய பணிகளை…

Read more

நிபா வைரஸ் எதிரொலி: மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த அரசு உத்தரவு….!!

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அங்கு 706 பேர் பாதிக்கப்பட்டோருடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் அதிக தொடர்பில் உள்ளவர்களாக அச்சுறுத்தலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிபா வைரஸால் அங்கு ஏற்கெனவே 2 பேர்…

Read more

கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை… பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்… அலெர்ட்…!!!!

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா  ஆகிய மாவட்டங்களை…

Read more

9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது கேரளாவில் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி…

Read more

நிபா வைரஸ் அச்சுறுத்தல்… இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை….!!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினர் நான்கு பேரும் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டனர். இந்த நோய் பரவல் அம்மாநில மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு…

Read more

இன்று(செப்..15) அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே ஐந்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தேர்வுகள்…

Read more

நிஃபா வைரஸ் எதிரொலி…. நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே ஐந்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தேர்வுகள்…

Read more

வீடுபுகுந்து….. இளைஞரால் வெட்டப்பட்ட…. “20 வயது நர்சிங் மாணவி”….. சிகிச்சை பலனின்றி மரணம்..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் குருப்பம்பாடியில் ஒரு வாரத்திற்கு முன் இளைஞரால் வெட்டப்பட்ட நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் குருப்பம்பாடி ராயமங்கலத்தை சேர்ந்தவர் பணியாத்தான் பினு ஜேக்கப் மற்றும்  மஞ்சு தம்பதியரின் மகள் 20 வயதான…

Read more

நிஃபா வைரஸ்…. மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்…. முதல்வர் வலியுறுத்தல்….!!!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மாநில அரசு மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறது என்று கேரள முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள் எனவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, அனைவரும் கவனமாக…

Read more

அடக்கொடுமையே…! அரசுப்பேருந்தில் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல்…. பெரும் பரபரப்பு…!!!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கட்டக்கடை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தப்பட்டுள்ளார். பெண்ணை வலுக்கட்டாயமாக தகாத முறையில் தொட்டும், பலமுறை எச்சரித்த போதிலும் விடாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் போலீசில் புகார் அளித்தார்.…

Read more

BREAKING : திரிபுராவில் பாஜக, கேரளாவில் காங்., வெற்றி…!!!

திரிபுரா மாநிலத்தின் தன்பூர், போக்சா நகர் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக அபார வெற்றிபெற்றுள்ளது. கேரளாவின் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உம்மண் சாண்டி மகன் சாண்டி உம்மன், மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜாக் தாமஸை 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி…

Read more

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு இன்று (செப்டம்பர் 1) முதல் இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு…!!!

கேரளாவில் இன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல் கனராக வாகன ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என அமைச்சர்…

Read more

அறுவடைப் பெருவிழாவாம்…. மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஓணம் வாழ்த்துகள்! – முதல்வர் ஸ்டாலின்.!!

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்  கேரள மக்களுக்கு ஓணத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “கேரள மக்கள் அனைவராலும் எழுச்சியோடும் ஒற்றுமையோடும் கொண்டாடப்படும் அறுவடைப் பெருவிழாவாம் ஓணம் திருநாளை முன்னிட்டு மலையாள சொந்தங்கள் அனைவருக்கும்…

Read more

நாட்டின் முதல் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் பள்ளிக்கூடம்…. இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா…??

AI மூலம் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் கேரளாவில் AL தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுதான் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி ஆகும். சாந்திகிரி வித்யாபவன் எனும் இந்தப் பள்ளியில் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தவும் AI…

Read more

ஓணம் பண்டிகை எதிரொலி… கேரளா செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்வு… பயணிகள் அதிர்ச்சி…!!!

ஓணம் பண்டிகை வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் பெரும்பாலானோர்…

Read more

BREAKING : கேரளாவில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு…. 4 பேருக்கு தீவிர சிகிச்சை..!!

கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி தவின்ஹால் கிராம பஞ்சாயத்தில் இன்று வெள்ளிக்கிழமை 12 பேருடன் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு… ஆகஸ்ட் 22 முதல் ரெடியா இருங்க… அரசு அறிவிப்பு…!!

கேரளாவில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக சிறப்பு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் கேரளாவில் 86 லட்சம்…

Read more

அட்ராசக்க…! அட்வான்ஸ், போனஸ், ஓய்வூதியம் சகலமும் கிடைக்கும்…. அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி…!!

ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநில மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி கேரளாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி…

Read more

BREAKING: இன்று ஒருநாள் முழு அடைப்பு: தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்…!!

கேரள ஆளும் அரசுக்கு எதிராக இடுக்கி மாவட்டத்தில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால், தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள், குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வரையே இயக்கப்படுவதால் பொதுமக்கள் தவிப்புக்கு…

Read more

பள்ளியில் அனைத்து வகுப்பு பாடங்களிலும் புதிய பாடத்திட்டம்… அசத்தும் கேரள மாநில அரசு…!!!

கேரள மாநிலத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு பாடங்களை சேர்ப்பதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான பாடப் புத்தகங்களை திறமையான…

Read more

மாநிலம் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் இலவச இணைய வசதி… கேரள அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

கேரளாவில் அனைத்து மக்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்களை வழங்கும் விதமாக பிராட்பேண்ட் இணைய வசதியை வழங்கும் புதிய திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்த நிலையில் இந்த திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி…

Read more

குழந்தைக்கு ரேபிஸ் ஊசியை மாற்றி போட்ட செவிலியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்..!!!!

கேரளாவில் காய்ச்சல் பாதித்து ரத்த பரிசோதனை செய்ய வந்த ஏழு வயது சிறுமிக்கு நாய் கடிக்கான ரேபீஸ் தடுப்பூசியை மாற்றி செலுத்திய செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொச்சி அங்கமாலி அருகே அரசு தாலுக்கா மருத்துவமனையில் மருந்தை மாற்றி ஊசி செலுத்திய…

Read more

நண்பர்கள் முன்னாடி அதை கிண்டலடித்த பெண் தோழி…. சராமரியாக குத்தி கொன்ற இளைஞர்…. திடுக்கிடும் வாக்குமூலம்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் சேர்ந்தவர் நவ்ஷித். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரேஷ்மா என்பவர் இவருக்கு அறிமுகம் ஆகி உள்ளார். சமூக வலைதளத்தில் தொடங்கிய இவர்களுடைய நட்பு பின் போன் வழியாகவும் நேரு சந்திக்கும்…

Read more

9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… செப்டம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது கேரளாவில் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி…

Read more

அரை மயக்கத்தில் இருக்கும் பெண் பாலியல் உறவுக்கு சம்மத்தித்தாலும்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

அரை மயக்கத்தில் உள்ள பெண் பாலியல் உறவுக்கு சம்மதித்தாலும் அது சம்மதமாக கருதப்படாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் பட்டியலின மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் மயக்க…

Read more

உங்க ரேஷன் கார்டும் ரத்தாக வாய்ப்பு…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு…!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு குறித்து பல்வேறு குற்றசாட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது ரேஷன் கடைகளில் பெறப்படும் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல குளறுபடிகளும் நடைபெற்று வரும் நிலையில் அரசு ரேஷன் கார்டுகளை ரத்து செய்து…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே….! இந்த மாதம் 10-ம் தேதிக்குள் கூடுதலாக 5 கிலோ அரிசி…. மாநில அரசு அதிரடி…!!

மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த அரிசியை குறைத்துள்ளது. இதனால் இலவசமாக ரேஷன் கடைகளில் அரிசி வழங்கி வந்த மாநில அரசுகள் சிரமத்தில் இருக்கின்றன. அந்த வகையில் கேரள அரசு ஏற்கனவே வழங்கப்படும் இரண்டு கிலோ அரிசியுடன் கூடுதலாக 5…

Read more

என்ன கொடுமை இது….? மனைவிக்கு பயந்து மாயமான கணவர்…. மீட்டு வந்த காவல்துறையினர்….!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர்கள் நவ்ஷாத் அப்சனா தம்பதி. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நவ்ஷாத் திடீரென காணாமல் போய் உள்ளார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து அவரது…

Read more

“செல்பி மோகம்” புதுமண தம்பதியின் ஆசை…. 3 பேர் பலி….!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திக் நவுபியா.  இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் பள்ளிக்கால் பகுதியில் உள்ள உறவினர் அன்சில்  வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தனர். மதிய உணவை முடித்துவிட்டு மாலை வேளையில் புதுமண தம்பதியும்…

Read more

“மன்னிக்கவும் மகளே” 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்…. கேரளா போலீஸ் ட்விட்….!!

கேரளாவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் ஐந்து வயது மகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஆசப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   சிறுமிக்கு ஏற்பட்ட…

Read more

ஜூஸ் வாங்கி தாரேன்….. 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை…. குப்பை கிடங்கில் வீசிய அவலம்….!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதி தங்களின் ஐந்து வயது மகளுடன் கேரள மாநிலம் அலாவூர் மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களாக வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களது மகள் திடீரென மாயமாகி உள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட…

Read more

ஆளுக்கு 50 போட்டு 250 கட்டிய துப்புரவு பணியாளர்கள்…. அடிச்சது பாரு அதிர்ஷ்டம்…. 10 கோடிக்கு அதிபதி ஆகிட்டாங்களே…!!

கேரள மாநிலத்தில் அரசு சார்பாக லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை நாட்களில் பெரிய தொகையாக பம்பர் பரிசு விற்பனையும் நடைபெற்று வருகிறது. லாட்டரி சீட்டு வாங்க தமிழகத்திலிருந்து பலரும் கேரளா சென்று வருகிறார்கள். கேரளாவில் 2023 ஆம் வருடத்திற்கான…

Read more

இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடையாது?… அரசின் திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பண்டிகையை முன்னிட்டு மக்கள் 10 நாட்கள் வீடுகளில் மலர் கோலமிட்டு வகை வகையான உணவுகளை சமைத்து கொண்டாடுவார்கள். இந்தப் பாரம்பரிய விழாவை முன்னிட்டு கேரளாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…

Read more

சம்மதத்தோடு நடந்தால் அது பலாத்காரம் அல்ல…. கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

சம்மதத்துடன் ஏற்படும் ஆண் – பெண் தொடர்பு வன்கொடுமை ஆகாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் ஆனவர் என்று தெரிந்த பின்பும் திருமணமாகி குழந்தைகள் உள்ள பெண் ஒருவர் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கள்ளத்தொடர்பில் இருந்து…

Read more

6 வயது சிறுவன் கொலை, சகோதரியை வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை – கேரள நீதிமன்றம் அதிரடி.!!

2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே 6 வயது சிறுவனை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் 14வயது சகோதரிக்கு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில்  சுனில் குமாருக்கு 92 ஆண்டு சிறை தண்டனை…

Read more

மழையில் நனைந்தபடி ஐயப்ப பக்தர்கள்…. விளக்கம் வேண்டும்…. சபரிமலை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு….!!

ஆடி மாத சிறப்பு பூஜைக்காக கடந்த ஜூலை 17 அன்று சபரிமலையில் சன்னிதானம் திறக்கப்பட்டு நேற்று வரை பூஜை நடைபெற்றது. இதனால் ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலைக்கு வந்து சென்றனர். இந்நிலையில் இடைப்பட்ட நாட்களில் சபரிமலையில் பலத்த மழை பெய்ததால் பக்தர்கள்…

Read more

இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இல்ல.. எல்லாமே ஒன்னு தான்… மாநில அரசு அதிரடி…!!!

கேரள மாநிலத்தில் அனைத்து பள்ளிகளையும் இணை கல்வியாக மாற்றுவதற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய ஆண்கள் பள்ளிகளில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள லயோலோ…

Read more