தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 19 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுது…. அலெர்ட்…!!!

தமிழகத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதேசமயம் இந்த வருடம் அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு…

Read more

வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது…. இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் கொடூரமாக வெயில் கொளுத்தி மக்களை வாட்டிவதைத்து கொண்டிருந்த நிலையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக…

Read more

மக்களே…! தமிழகத்தில் இன்று முதல் மழை அடிச்சி நொறுக்க போகுது…. வானிலை மையம் தகவல்…!!!

மத்திய வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை மோக்கா புயல் உருவாக இருப்பதால், இன்று(மே 8) முதல் மே 10 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன்…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

BREAKING: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடல் பகுதியில் வருகின்ற மே 7ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் அது புயலாக மாறும் எனவும் சென்னை…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில்…. இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. அலார்ட் ஆகுங்க….!!!

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து…

Read more

BREAKING: 7 மணி வரை இங்கு கனமழை பெய்யும்….!!!

தமிழகத்தில் 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்ட பட்டியல் வெளியாகியிருக்கிறது. நீலகிரி, கோவை. கன்னியாகுமரி,திருநெல்வேலி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாமக்கல், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல்,…

Read more

மக்களே…! தமிழகத்தில் இரவு 10 மணி வரை கனமழை….. வானிலை மையம் அறிவிப்பு…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வந்த நிலையில் தற்போது வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக…

Read more

இன்றும், நாளையும் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை மையம் தகவல்….!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக பரவலாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர்,…

Read more

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்களை சற்று குளிரூட்டும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை…

Read more

தமிழ்நாட்டில் இன்று(ஏப்ரல் 23) 15 மாவட்டங்களில் கனமழை….. ஜில் ஜில் அறிவிப்பு…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி…

Read more

ALERT: தமிழகத்தில் இன்னும் ஒரு மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி…

Read more

இந்தியாவுக்கு திடீர் எச்சரிக்கை..! வெப்ப சூறாவளி தாக்கும் அபாயம்..! 120 கிமீ வேகத்தில் வரும் ஆபத்து..!!!

வடகிழக்கு பருவக்காற்று முடிந்து தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகி உள்ளதை விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் இருந்து படம் பிடித்துள்ளது. இந்திய பெருங்கடலில் வேகமாக சென்று கொண்டிருக்கும் இந்த சூறாவளி மொருசியஸ்-ஐ தாக்க…

Read more

மழையால் சேதமடைந்த நெற்பயிர்… அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சாய்ந்தது. இந்நிலையில் அமைச்சர் ஆர்.கே.பன்னீர்செல்வம் நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தி ஊராட்சியில் வயலில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது நாகை…

Read more

டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : ஈபிஎஸ் வலியுறுத்தல்..!!

கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள…

Read more

டெல்டா மாவட்டங்களில் கனமழை பாதிப்பு…. நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும்…. ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை இன்னல்களாகிய வறட்சி, புயல், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து…

Read more

Justin: கனமழை எதிரொலி..! தஞ்சை, புதுக்கோட்டையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை….!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் பிறகு தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் இரு மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Read more

BREAKING: இன்று 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் அடுத்தடுத்து விடுமுறை…

Read more

கனமழை எதிரொலி: காரைக்கால் மாவட்டத்தில் இன்று(3.01.2023) பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

மக்களே உஷார்…!! இன்று 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

கன மழைக்கு வாய்ப்பு… பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் புயல் எச்சரிக்கை கூண்டு…!!!!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை இன்று காலை முதல் கடக்கக்கூடும். இதன் காரணமாக இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மன்னர் வளைகுடா…

Read more

சற்றுமுன்: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை…. மாணவர்கள் கவனத்திற்கு….!!!

நாகை, திருவாரூரை தொடர்ந்து மேலும்ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வானிலை மையம் கனமழை எச்சரிக்கை…

Read more

#BREAKING : நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.02.2023) ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். முன்னதாக கனமழை காரணமாக நாகை மாவட்ட…

Read more

BREAKING : கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் நேற்றில் இருந்து கனமழை விட்டு விட்டு பெய்து வந்தது. நேற்று இரவு தொடங்கிய கனமழையானது தொடர்ச்சியாக காலை வரை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி…. தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை…. எங்கெல்லாம் தெரியுமா?

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (31 1.2023) 8:30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை…

Read more

அலெர்ட் அலெர்ட்..! கனமழை வெளுத்து வாங்கும் : வந்தது புதிய எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்.1ம் தேதி இலங்கை கடற்பகுதியில் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை,…

Read more

காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியது : பிப்., 1ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியது.. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலில் கிழக்கு பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை…

Read more

“தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை”.. மீண்டும் ருத்ர தாண்டவம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி…

Read more

இளவரசர் ஹாரி குடும்பம் வெளியேற வேண்டும்… அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு…!!!

அமெரிக்க அரசு தங்கள் நாட்டில் வசிக்கும் பிரிட்டன் இளவரசர் ஹாரியின் குடும்பத்தினரை, வெளியேற்ற உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Montecito என்ற நகரத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அங்கு பல…

Read more

இடைவிடாது கொட்டிதீர்க்கும் பேய்மழை…. வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலிய நகர்….!!!

ஆஸ்திரேலியாவின் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், ஒரு நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டின் கிம்பர்லி என்னும் பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கிய பலத்த மழை இடைவிடாது கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நகரத்தில் இருக்கும் குடியிருப்பு…

Read more

அமெரிக்காவில் பனிப்புயலை தொடர்ந்து பலத்த மழை…. கடும் சேதமடைந்த நகர்கள்…!!!

அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக கடும் பனிப்புயல் வீசி வரும் நிலையில், தற்போது பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக பல மாகாணங்களில் கடும் பனிப்புயல் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் பனிக்கட்டிகள் உறைந்து காணப்படுகிறது.…

Read more

Other Story