தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் அதிகாரிகள் 24*7 நேரமும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழை பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர், நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் மழையால் மக்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை எதிரொலி…. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
“பாகிஸ்தான் பெண்ணுக்குள் துடிக்கும் இந்திய இதயம்”…. வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை… நெகிழச்சி சம்பவம்…!!!
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவருக்கு சமீபத்தில் சென்னையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆயிஷாவுக்கு 7 வயது இருக்கும்போது இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2019 ஆம்…
Read moreகஞ்சாவுடன் முதல்வரை சந்திக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது…!!!
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்துடன் ஓய்வெடுக்க மதுரை வழியாக முதல்வர் கொடைக்கானல் சென்றார். அப்போது, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்தவும்…
Read more