மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இதன் காரணமாக, தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் நேற்றும், இன்றும் புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்றும் மின்சார ரயில் சேவை கிடையாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வெள்ளம் முழுவதுமாக வடிந்தால் மட்டுமே மீண்டும் ரயில் சேவை வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார ரயில் இல்லாமல் பலரும் அவதியடைந்துள்ளனர்.
இன்றும் மின்சார ரயில் சேவை கிடையாது…. மீண்டும் எப்போது….? ரயில்வே முக்கிய அறிவிப்பு..!!
Related Posts
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது…. ரூ.1,00,000 பரிசு…. மே 15 வரை விண்ணப்பிக்கலாம்…!!!
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களுக்கு வழங்கப்படுகிறது. 2024 ஆம்…
Read more5 நாட்கள் லேட் ஆனதால் கேவலமாக பேசிய வங்கி ஊழியர்…. பெண் செய்த தரமான சம்பவம்….!!!
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. இவர் குளிர்சாதன பெட்டி வாங்குவதற்காக எழும்பூரில் உள்ள தனியார் வங்கியில் 42 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். எட்டு தவணைகளில் ஆறு தவணைகள் செலுத்திய நிலையில் அடுத்த தவணை கட்ட ஐந்து நாட்கள் தாமதம்…
Read more