இபிஎஸ் உடன் இணைய தயாராக இருக்கிறேன்…. ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு…..!!!!

அதிமுகவில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் இரண்டு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்டிருக்கின்றனர். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு யார் போட்டியிடுவது என்ற குழப்பமும் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று…

Read more

இன்னும் சற்று நேரத்தில்…. ஓபிஎஸ் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

“இரட்டை இலை சின்னம் கிடைக்க ஒரே வழி தான் இருக்கு”…. ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் அட்வைஸ்….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் உச்ச…

Read more

“அதிமுகவின் சின்னம் யாருக்கு”?…. தேர்தல் ஆணையத்தின் பலப்பரீட்சை….. வெல்லப்போவது ஓபிஎஸ்-ஆ..? இபிஎஸ்-ஆ…?

அதிமுக கட்சியில் பல மாதங்களாகவே உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுக்குழு வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த…

Read more

“தீர்ப்பு மட்டும் இப்படி வந்தால்”…. ஓபிஎஸ் உடன் மீண்டும் கைகோர்ப்பாரா இபிஎஸ்….. அதிமுகவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த  வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இபிஎஸ் மற்றும்…

Read more

பொதுக்குழு வழக்கு இங்கேயே இருந்தால்….. “கட்சி செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்?…. தீர்ப்பை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைதது சுப்ரீம் கோர்ட்.. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கின்…

Read more

“இறுதி கட்டத்தை நெருங்கிய அதிமுக கிளைமேக்ஸ்”… பதவி யாருக்கு….? டென்ஷனில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பான…

Read more

அதிமுகவில் நெருங்கும் கிளைமாக்ஸ்….. ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்க தயாராகும் இபிஎஸ்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பான…

Read more

செம ஹைலைட்…. சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருந்த இபிஎஸ், ஓபிஎஸ்… அமைதி காத்த அதிமுக…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் முன்னதாகவே அவைக்கு வந்து தங்களுக்கு…

Read more

பதவி வெறி…. கட்சி பலி….. “எம்ஜிஆர் விதியை மாற்றிய ஈபிஎஸ்”…. ஓபிஎஸ் வைத்த வாதங்கள் என்ன?…. 10ஆம் தேதி வழக்கு ஒத்திவைப்பு.!!

ஒரு தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவி வெறிக்காகவும் கட்சி பலி கொடுக்கப்படுகிறது என்று காரசாரமான வாதங்களாக ஓபிஎஸ் இன்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டில் முன் வைத்தார். அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரம்…

Read more

3 முறை முதல்வர்..! இப்போது தேர்தல் வைத்தாலும் நான் வெற்றிபெற்று ஒற்றை தலைமையில் அமர்வேன்…. அனல்பறக்கும் வாதத்தை முன்வைத்த ஓபிஎஸ்..!!

உண்மையில் தேர்தல் நடந்தால் இந்த நேரத்திலும் கூட நான்தான் இவர்கள் சொல்வதைப் போன்ற ஒற்றை தலைமையை ஏற்கக்கூடிய தகுதியுடன் இருப்பேன் என்று காரசாரமான வாதங்களை ஓபிஎஸ் முன்வைத்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு…

Read more

ஓபிஎஸ் தரப்புக்கு சிரித்தபடி பதில் அளித்த நீதிபதிகள்…!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில்,…

Read more

பதவிக்கு குறுக்கு வழியில் வர பழனிச்சாமி முயற்சி: இபிஎஸ்ஸை வச்சு செஞ்ச ஓபிஎஸ் தரப்பு..!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதை ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல்…

Read more

பழனிசாமிக்கு வசதியாக அதிமுக விதிகள் திருத்தம்: நீதிபதி முன்பு எகிறி அடித்த ஓபிஎஸ் தரப்பு!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதில் ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர். அவரிடத்திற்கு யாரும்…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு – அனல் பறக்கும் வாதம்: சுப்ரீம் கோர்ட்டில் தெறிக்கவிடும் ஓபிஎஸ் தரப்பு!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கின் இன்றைய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் தான் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதில் அதிமுகவின் விதிமுறைகள் எப்படி இருந்தது ? பிறகு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர்…

Read more

அதிமுகவில் ஓபிஎஸ் போட்ட பலே பிளான்…. கதிகலங்கிய எடப்பாடி…. அடுத்தடுத்து நடக்கப்போகும் திருப்பங்கள்….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து…

Read more

கட்சி வேலை செய்ய முடியல… எல்லாமே பெண்டிங்ல இருக்கு… உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் வாதம்!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு மணிக்கு தொடங்கிய வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தங்களது வாதங்களை முன்வைத்து வருகிறது. அதில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தின் நடந்து…

Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்..!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை…

Read more

BREAKING: ஓபிஎஸ், இபிஎஸ் என்றால் என்ன….? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த…

Read more

பொதுச் செயலாளர் இல்லை… ஒருங்கிணைப்பாளர் தான் …. அதிமுகவை மீண்டும் சம்பவம் செய்த தேர்தல் ஆணையம்!!

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தவது சம்பந்தமாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அண்மையில் கடிதம் அனுப்பி இருந்தார்கள். அந்த அடிப்படையில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இந்த கடிதத்தை அனுப்பி இருந்தது. இந்நிலையில் அதிமுகவை பொறுத்தவரைக்கும் ஒருங்கிணைப்பாளர்,…

Read more

அதிமுக இரட்டைத்தலைமை சர்சை- மீண்டும் கடிதம்!!

அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பி இருக்கிறது தேர்தல் ஆணையம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் இல்லை என்று ஏற்கனவே கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது…

Read more

Other Story