சென்னையில் பிப்.20ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதில், சசிகலா உடன் சேர்வது, இபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பெயரில் தனிக்கட்சி தொடங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், ஓபிஎஸ் எந்த மாதிரி முடிவு எடுக்கப்போகிறார் என தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
BREAKING: பிப்.20ம் தேதி ஆலோசனை கூட்டம்: அறிவித்தார் ஓபிஎஸ்…!!!
Related Posts
வாட்டர் பியூரிஃபையர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் RO வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம்…
Read moreதமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அறிவிப்பு…!!!
மே 1 இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும்…
Read more