இவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50…

Read more

இளைஞர்களே ரெடியா?…. ஜனவரி 21 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை இலட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். அவ்வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்…

Read more

சபரிமலையில் இனி இதற்கெல்லாம் தடை…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சினிமா போஸ்டர்களை எடுத்து வருவதற்கு…

Read more

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை…. விவரங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள் …. வெளியான அறிவிப்பு….!!!!

நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலமாக பதிவேற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் ஜனவரி 10ஆம் தேதி முடிவடைகிறது. எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரைவு தரிசனத்தை ஆன்லைன் முறையில் முன்னதாகவே பதிவு செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் விரைவு தரிசனத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பில் தீடிர் மாற்றம்… பொது மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின்…

Read more

இது ஆச்சரியம் அளிக்கும் தினத்தில் ஒன்று… பாதயாத்திரை பெண்கள் மட்டும் இன்று பங்கேற்பு… காங்கிரஸ் அறிவிப்பு…!!!!

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இன்று பெண்கள் மற்றும் பங்கேற்க உள்ளனர் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை  காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி யான ராகுல் காந்தி…

Read more

தரிசன கட்டணம், பிரசாதம் விலை உயர்வு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!!

திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு மற்றும் வடை உள்ளிட்ட பிரசாதங்களின் விலை மற்றும் தரிசன டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் பக்தர்கள்…

Read more

இன்று காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியிடு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

தமிழக மக்களே…. பொங்கல் பரிசு டோக்கன் இன்னும் வாங்கலையா?….. அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

தமிழக மக்களே…. இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000…. மறக்காம போய் வாங்கிக்கோங்க….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

போடு செம… கேஜிஎஃப் நாயகனின் பிறந்தநாளில் வெளியான அடுத்த பட அறிவிப்பு…. செம ஆவலில் ரசிகர்கள்…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர்‌ யஷ். இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்த கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகி 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து…

Read more

பிப்ரவரி 12-ல் தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற எங்களது கோரிக்கைகளை தமிழக நிதி…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதியில் வருகிற ஜனவரி 12-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரைக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன முன்பதிவு டிக்கெட் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதனை பக்தர்கள் www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலமாக…

Read more

BREAKING: பெட்ரோல் டீசல், விலை அதிரடி மாற்றம்…. சற்றுமுன் அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

இமாச்சலப்பிரதேசத்தில் டீசல் மீதான வாட் வரியை ரூ.3 உயர்த்தியும், பெட்ரோல் மீதான வாட் வரியை 55 காசு குறைத்தும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க வை வீழ்த்தி சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் இன்று அமைச்சரவை…

Read more

கட்டணம் உயர்வு… கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கனரா வங்கி தனது பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் பிப்ரவரி 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து கனரா வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட வேறு நபர்கள் மூலமாக வாங்கிக் கொள்ளலாம். இந்த அங்கீகாரச் சான்றானது உணவு பொருள் வழங்கல்  துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். இந்த விண்ணப்பத்தில் ஒரு…

Read more

தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம்?… சற்றுமுன் புதிய பரபரப்பு…!!!

டெஸ்ட் பர்சேஸ் முறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 24-ஆம் தேதி வணிகர் சங்க அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறும் என விக்ரம ராஜா அறிவித்துள்ளார். அரசு டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிடவில்லை என்றால் அன்று மாலையே அடுத்த கட்ட போராட்டமாக…

Read more

அரசு போட்டி தேர்வுகளில் ஆசிரியர்கள் பங்கேற்க… சி.இ.ஓ அனுமதி அளிக்கலாம்… வெளியான தகவல்…!!!!!

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பதற்கு இனிமேல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை அனுமதி வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி ஆணையகரம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடுகள்… தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன…??

தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து கால்நடை பராமரிப்பு துறையின் முதன்மை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, தனிநபரோ அல்லது ஒரு அமைப்பு குறிப்பிட்ட இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடக்க விரும்பினால் அந்த…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கும் பொங்கல் போனஸ்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு துறையில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட…

Read more

ஐஐடியில் புதிய பட்டப்படிப்பு…. SC/ST மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!

சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்புக்கு தகுதி உடைய எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு முடித்த எஸ்சி எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.…

Read more

சென்னையில் இன்று (ஜன…8) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அடிக்கடி முக்கிய போக்குவரத்து சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினர் அதனை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது ஜனவரி 8ஆம் தேதி அதாவது இன்று  சென்னை runner’sமாரத்தான்…

Read more

குஷியோ குஷி…. பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தெலுங்கானா மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாநில மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தான் இது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி…

Read more

8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை…. ஜனவரி 21ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. அவ்வகையில் வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும்…

Read more

கனரா வங்கியில் புதிய கட்டண விதிமுறைகள்… எல்லாமே கூடிடுச்சு…. கண்டிப்பா இத தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக தன்னுடைய இணையதள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிமுறைகள் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய அறிவிப்பின்படி…

Read more

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் பதிவு செய்யலாம்… வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பாண்டில் நடைபெறுவதற்கு தேவையான முன் அனுமதி தொடர்பான விவகாரம் தமிழகத்தில் இருந்தது. இதன் காரணமாக அரசு பலவிதிமுறைகளுக்குட்பட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு.. தினமும் 300 பேருக்கு வழங்க ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!!!!

பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பொருட்டு  ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடுகளுக்கு…

Read more

போகிக்கு பழைய பொருட்களை வாங்கும் சென்னை மாநகராட்சி… மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் போகி பண்டிகையை  முன்னிட்டு பழைய பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பழைய பொருட்களை வைத்திருக்கும் மக்கள் அதனை தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில்…

Read more

BREAKING: ரூ.4000 சம்பளம் உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த ஆறு நாட்களாக நிரந்தர பணி நியமனம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர். ஆவணம் சரியாக இருந்தால் அவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் 14…

Read more

ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியிடு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

JUSTIN: பழைய பொருட்களை வாங்க மாநகராட்சி முடிவு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை வரும் நிலையில் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பொருட்களை எரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போகி பண்டிகையின் போது பொது மக்களால் எதிர்க்கப்படும் பழைய பொருட்களை சென்னை…

Read more

தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை தாம்பரத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், தாம்பரத்திலிருந்து வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி காலை 10.30…

Read more

மக்களே…. இனி உங்க வீடு தேடி வரும் பார்சல் சேவை…. அஞ்சல் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

வீடு தேடி வந்து பார்சலை பெற்று அனுப்பும் சேவையை தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அஞ்சல் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 35 கிலோவுக்கு அதிகம் எடை உள்ள பார்சல் குறித்து அஞ்சல் துறைக்கு தகவல்…

Read more

கல்லூரி மாணவர்களே போட்டிக்கு ரெடியா?…. ரூ.2.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கேரள மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் போட்டியான  “Federal Bank Speak for India Kerala Edition’  என்ற போட்டி ஏழாவது முறையாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை mathrubhumi நிறுவனமும் federal bank நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளது. இந்த…

Read more

சென்னையில் நாளை (ஜன…8) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அடிக்கடி முக்கிய போக்குவரத்து சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினர் அதனை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது ஜனவரி 8ஆம் தேதி அதாவது நாளை சென்னை runner’sமாரத்தான்…

Read more

மக்களே…. இனி இது வாங்க வங்கிக்கு செல்ல வேண்டாம்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.…

Read more

இளைஞர்களே… இன்று (ஜன..7) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! இனி KYC சரி பார்ப்பிற்கு நேரில் செல்ல வேண்டாம்…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் கேஒய்சி அப்டேட் சரி செய்வதற்கு ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி வாடிக்கையாளர்கள் யாரும் கேஒய்சி அப்டேட் சரி செய்வதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டாம். இதற்கு பதிலாக இணையதளங்களிலேயே கேஒய்சி அப்டேட்டை…

Read more

ஏர்டெல், ஜியோ, விஐ வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான புதிய அறிவிப்பு…. இதோ உடனே பாருங்க….!!!!

2023 ஆம் வருடத்தில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புது ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் 30 நாட்களுக்கான புதிய பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏர்டெல்லில்…

Read more

ALERT: அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும்…. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

அண்மையில் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது லாக்கரை புதுப்பிப்பதற்கு கெடு விதித்து இந்திய ரிசர்வ் வங்கியானது அறிவிப்பு வெளியிட்டது. அதாவது வங்கிகளில் ஏற்கனவே இருக்கும் அதன் லாக்கர் வசதியினை பயன்படுத்துபவர்களுக்கு, புது அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் தற்போது…

Read more

தமிழக வாக்காளர்கள் கவனத்திற்கு…. தோ்தல் ஆணையர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியலை மாநில தலைமை தோ்தல் ஆணையர் சத்யபிரத சாகு நேற்று (ஜன,.5) வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலினை தலைமைத் தேர்தல் அதிகாரியின் https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அவற்றில் வாக்காளர்கள் தங்களது பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்…

Read more

மதிய உணவு திட்டத்தில் அதிரடி மாற்றம்…. இனி இதுவும் கிடைக்கும்…. மாணவர்களுக்கு குஷியான செய்தி….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.16 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். அதற்கான செலவை மாநில அரசு மத்திய அரசும் பகிர்ந்து கொள்கிறது. பள்ளிகளில் மதிய உணவின் ஒரு…

Read more

சபரிமலையில் வெடி வழிபாடு நடத்த தடை…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

போடு செம!…. 5G சேவை பற்றி BSNL வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…. அதிர்ந்து போன ஏர்டெல், ஜியோ…..!!!!

நாட்டின் பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான BSNL 5G சேவையில் இறங்கப் போவதை அறிவித்து உள்ளது. இது தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி…

Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க இணையதளம் மூலமாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். நேற்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா இல்லையா என்பதை…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜனவரி 7, 11, 27…

Read more

ஐஐடியில் புதிய பட்டப்படிப்பு…. ஜனவரி 8க்குள் SC/ST மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!

சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்புக்கு தகுதி உடைய எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு முடித்த எஸ்சி எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.…

Read more

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை…. ஜனவரி 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலமாக பதிவேற்றுவதற்கான கால அவகாசம் ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படை…

Read more

இளைஞர்களே ரெடியா?…. நாளை (ஜன..7) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம்…

Read more

Other Story