பழனி குடமுழுக்கு திருவிழா: முன்பதிவு இலவசம்…. பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் சுமார் 16 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 17ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பக்தர்கள் கட்டணமில்லா ஆன்லைன்…

Read more

தமிழ்நாடு அரசின் 10 விருதுகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பத்து விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு, திருவிக விருது நாமக்கல் பொ.வேல்சாமிக்கும், எஸ்.வி. ராஜதுரைக்கு அம்பேத்கர் விருது, தேவநேயப்பாவாணர் விருது…

Read more

“சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது”… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!!

பொங்கலுக்கு முந்தைய தினம் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டதால் அதிகாலை முதலே வீடுகளில் இருந்து பழைய பொருட்களை பொதுமக்கள் வீட்டு வாசலில் தீயிட்டு எரித்தனர். இதனால் சென்னையில் பல இடங்களில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.…

Read more

ஜல்லிக்கட்டு… நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். தைப்பொங்கல் அன்று மதுரையில் உள்ள  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று நடத்துகிறது.…

Read more

ஜனவரி 17ஆம் தேதி பொது விடுமுறை…. புதுச்சேரி ஆளுநர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற…

Read more

கொரோனா களப்பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி… டெல்லி அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தலைமையில் மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சிசோடியா கூறியதாவது, டெல்லியில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களது உயிர்களைப் பற்றி…

Read more

கொல்லம் – சென்னை சென்ட்ரல் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு முறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரளத்தின் கொல்லத்திலிருந்து அதிகாலை 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை…

Read more

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை 100% வரிவிலக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் எரிபொருள் தேவையை குறைக்கும் நோக்கத்திலும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக மின் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன…14) முதல் 4 நாட்களுக்கு விடுமுறை…. அரசு குஷியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாள் என்ற பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும்…

Read more

இன்று 12 மணி வரை மட்டுமே அனுமதி….. சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

“தமிழகம் முழுவதும் நாளை சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது”… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வணிகவரி மற்றும் பதிவு துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர்…

Read more

டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி பதினோராம் தேதிக்குள் இதற்கு…

Read more

பொங்கல் விடுமுறையில் திடீர் மாற்றம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் ஜனவரி 16ஆம் தேதி…

Read more

JUST IN: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கான காலை உணவு திட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்… தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும் அலுவலகம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை மாநகருக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தினமும் தலைநகருக்கு வந்து வீடு திரும்புவதற்கு பயன்படும் போக்குவரத்தில் புறநகர்…

Read more

பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. பயணிகளுக்கு இந்திய ரயில்வே வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்திய ரயில்வே பல மண்டலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. பிற நகரங்கள் (அ) மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் பொங்கல், மகர சங்கராந்தி, கங்காசாகர் ஆகிய பண்டிகைகளின் போது தங்களது வீட்டிற்குச் செல்ல ரயில்வேயை பயன்படுத்துகின்றனர்.…

Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 3 நாட்களுக்கு ஒரே ஜாலிதான்…..!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி,சனி மற்றும் ஜனவரி 18ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களும் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நெரிசல் மிகு நேரங்களான மாலை 5 மணி முதல் இரவு 8…

Read more

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச பயிற்சி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு கணக்கு நிர்வாக பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக எஸ்சி மற்றும் எஸ் பி பிரிவை சேர்ந்த இளைஞர்களுக்கு தனியார்…

Read more

இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. தமிழக இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு….மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாதத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகின்றன. தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வேலை வாய்ப்பு முகாம்களை…

Read more

“தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பானியர்களுக்கும்”… விசா வழங்குவதை நிறுத்திய சீனா…!!!!

சீனாவில் கடந்த மாதம் கொரானா கட்டுப்பாடுகளை அரசு நீக்கியதன் காரணமாக அங்கு தொற்று பரவல் அதிகரித்தது. இதனால் இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது பாரபட்சமான…

Read more

சென்னையில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி திருவள்ளுவர் நாள் வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி , குடியரசு நாள் ஜனவரி 26 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு மதுபான சில்லரை…

Read more

“குஷியோ குஷி”…. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. புதுச்சேரி ஆளுநர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி பொருட்கள் விநியோகம் இந்த முறையில் தான்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!!

2023 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் அனைத்து துறைகளையும் சேர்ந்து அமைச்சர்கள் துறைவாரியாக தங்களின் துறை சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும்…

Read more

தமிழக அமைச்சரான பிறகு உதயநிதியின் முதல் அறிவிப்பு…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழ்நாடு அமைச்சராக சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்று உள்ள உதயநிதி தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அமைச்சரான பிறகு முதன்முறையாக சட்டமன்றத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி கபடி மற்றும்…

Read more

சபரிமலை சிறப்பு ரயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் சீசனை முன்னிட்டு விசாகப்பட்டினம் முதல் கொல்லம்பாறை இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து ஜனவரி 22ஆம் தேதி மாலை 3.50 மணிக்கு புறப்படும் சபரிமலை…

Read more

குஷியோ குஷி…. சென்னை மக்களுக்கு புதிய இணையதளம்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி….!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் பெரும்பாலான வேலைகளை வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக முடித்து விடுகின்றனர். அதனால் அரசு சார்பாக ஆங்காங்கே இணையதள சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மக்கள் அரசு சார்ந்த வேலைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் முடித்து விடுகிறார்கள்.…

Read more

12 மணி வரை மட்டுமே அனுமதி….. சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தான முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

சென்னையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த ஊருக்கு தெரியுமா?…. இதோ முழு விவரம்…..!!!!

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு…

Read more

“திண்டுக்கல்-கோவை இடையே பொங்கல் சிறப்பு ரயில்”…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் போன்றவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்…

Read more

“புகையில்லா போகி பண்டிகை”…. கோவை மாநகராட்சி எடுத்த அசத்தல் முடிவு…. இதோ முழு விபரம்….!!!!

பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரும் போகி பண்டிகையின் போது பொதுமக்கள் யாரும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பழைய பொருட்களை மாநகராட்சி வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கோவை மாநகராட்சியும்…

Read more

“பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் எதிர் நடவடிக்கை எடுக்க முடியும்”… சீனா எச்சரிக்கை…!!!!

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தென்கொரியா, அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கட்டாய கொரோனா பரிசோதனை போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த சீனா சில நாடுகள் சீன பயணிகளை…

Read more

தமிழகத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் அனைத்தும் மூடல்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழின் தொன்மையான இலக்கியங்களில் ஒன்றான திருக்குறள் மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலகம் போற்றும் அளவிற்கு எழுதியவர் தான் திருவள்ளுவர். இவரின் கருத்துக்களை உலக மக்கள் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து திருக்குறள் உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜனவரி…

Read more

ஜனவரி 13ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. தமிழக இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாதத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகின்றன. தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வேலை வாய்ப்பு முகாம்களை…

Read more

விவசாயிகளே…. ரூ.2000 பெறுவதற்கு இது கட்டாயம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

3,949 செவிலியர் காலிப்பணியிடங்கள்… இவர்களுக்கு முன்னுரிமை…? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 செவிலியர்கள் காலி பணியிடங்களை 38 மாவட்ட ஆட்சியர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்ப உள்ளனர். இதில் கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 100…

Read more

அப்படிப்போடு!… 2 கேஸ் சிலிண்டர் இலவசம்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. மாநில அரசு தடாலடி…..!!!!!

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனை பெறக்கூடிய பயனர்களுக்கு இந்த வருடம் ஹோலிப்பண்டிகையில் 2 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனர்களுக்கு மட்டும் பொருந்தும். தற்போது இலவச கேஸ் சிலிண்டர் யாருக்கு கிடைக்கும்?…

Read more

2GB டேட்டா, 160 நாட்கள் அன்லிமிடெட் கால்ஸ்…. உடனே முந்துங்க…. சூப்பர் வாய்ப்பு….!!!!!

தினம்தோறும் மொபைல் டேட்டா மற்றும் அழைப்பு திட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பொதுத்துறை நிறுவனமான bsnl ஒரு அற்புதமான திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 120 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும்…

Read more

இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை…. எங்கு தெரியுமா?….. வெளியான அறிவிப்பு….!!!

தஞ்சாவூர் திருவையாறு சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176 ஆவது ஆராதனை விழா கடந்த ஆறாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆராதனா விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி கலந்து கொள்கிறார். இதை…

Read more

இலவச சேனல்களை பார்க்க டி.வி யிலேயே செட் டாப் பாக்ஸ்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

மத்திய அரசு இலவச சேனல்களை பார்க்க தொலைக்காட்சி பெட்டியிலே செட்டாப் பாக்ஸ் அனைத்து கருவிகளுக்குமான ஒருங்கிணைந்த சி டைப் சார்ஜர் ஒரே மாதிரியான கண்காணிப்பு கருவி போன்றவற்றிற்கு சர்வதேச தர நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இலவச மற்றும் கட்டண…

Read more

1.50 லட்சம் புதிய வேலைகள்…. ஐடி நிறுவனம் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் புதிய பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, நிறுவனத்தின் அதிகரிக்கும்…

Read more

BREAKING: சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியானது…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

பட்டய கணக்காளர் (CA) தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நவம்பர் 2022 ஆம் ஆண்டுக்கான CA இறுதி மற்றும் இடைநிலை தேர்வு முடிவுகளை சற்று முன் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை தேர்வர்கள்…

Read more

இனி வாரத்தில் 4 முறை…. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…..!!!!

கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகர் இடையே வாரம் இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அதிவிரைவு ரயில் தமிழகத்தில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளாவில் பயணித்து மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஆந்திரா, சேலம், மேற்குவங்க…

Read more

இவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50…

Read more

இளைஞர்களே ரெடியா?…. ஜனவரி 21 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை இலட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். அவ்வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்…

Read more

சபரிமலையில் இனி இதற்கெல்லாம் தடை…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சினிமா போஸ்டர்களை எடுத்து வருவதற்கு…

Read more

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை…. விவரங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள் …. வெளியான அறிவிப்பு….!!!!

நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலமாக பதிவேற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் ஜனவரி 10ஆம் தேதி முடிவடைகிறது. எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரைவு தரிசனத்தை ஆன்லைன் முறையில் முன்னதாகவே பதிவு செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் விரைவு தரிசனத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பில் தீடிர் மாற்றம்… பொது மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின்…

Read more

இது ஆச்சரியம் அளிக்கும் தினத்தில் ஒன்று… பாதயாத்திரை பெண்கள் மட்டும் இன்று பங்கேற்பு… காங்கிரஸ் அறிவிப்பு…!!!!

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இன்று பெண்கள் மற்றும் பங்கேற்க உள்ளனர் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை  காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி யான ராகுல் காந்தி…

Read more

தரிசன கட்டணம், பிரசாதம் விலை உயர்வு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!!

திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு மற்றும் வடை உள்ளிட்ட பிரசாதங்களின் விலை மற்றும் தரிசன டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் பக்தர்கள்…

Read more

Other Story