” இது கூட இபிஎஸ்-க்கு எப்படி தெரியாமல் போனது..?” – அமைச்சர் பொன்முடி கேள்வி..!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆரியம், திராவிடம் இது பற்றி எல்லாம் நம்ம பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற மாணவர்களை கேளுங்கள். திராவிடம் என்றால் என்ன ? ஆரியம் என்றால் என்ன ? என்று கேளுங்கள். இவர்கள் எல்லாம் ஆரியத்தால் பாதிக்கப்பட்டு…
Read more