“நீதா அம்பானி முன்னாடியே ‘இப்படி’ ஒரு கிண்டலா..?” – மேடையில் வறுத்தெடுத்த மாணவர்.. முகத்தை மூடிக்கொண்ட மும்பை ஓனர்.. வைரல் வீடியோவின் பின்னணி..!!”

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு 2026 சீசனின் தனது கடைசி லீக் போட்டியை மே 24 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இப்போட்டியை முன்னிட்டு 20,000 ஏழைக் குழந்தைகளை இலவசமாகக் கூட்டி வந்து…

Read more

“3 மாசத்துல இத்தனை லட்சம் பேரா..?” சிறுவனை கடித்து இழுத்த ‘அந்த’ வெறிநாய்.. நாய் கடி புள்ளிவிவரத்தை ஓப்பனாக கிழித்தெறிந்த ஆர்வலர்கள்.. அலறும் பொதுமக்கள்..!!”

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கர்ஜத் நகரில், வெறிநாய்க் கடிக்குள்ளான தெருநாய் ஒன்று திடீரென பொதுமக்களை ஓட ஓட விரட்டித் தாக்கியதில் 6 வயது சிறுவன் உட்பட 4 முதல் 5 பேர் படுகாயமடைந்தனர். அந்த நாய் ஒரு சிறுவனைக்…

Read more

“ஏற்கனவே 5 குழந்தைங்க.. இப்போ 6-வதா..?” – 22 வயது தாயின் நிலையைப் பார்த்து கதறிய லேடி டாக்டர்.. ஒரு பெண் வயதுக்கு வரும் முன்பே நடந்த கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி..!!”

உத்தரப் பிரதேசத்தில் 22 வயது பெண் ஒருவர், ஏற்கனவே ஐந்து குழந்தைகளுக்குத் தாயான நிலையில் தற்போது ஆறாவது முறையாகக் கர்ப்பமடைந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் ஸ்பந்தன் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரக்யா தோமர் பகிர்ந்த வீடியோ மூலம் வெளிவந்துள்ளது. ராஜஸ்தானைச்…

Read more

“எவ்வளவு பணம் இருந்தாலும் அங்க ‘அது’ இல்ல..!” – கனடா வாழ்க்கையை மொத்தமா வெறுத்து சென்னைக்கு ஓடிவந்த இளைஞர்.. வைரலான வீடியோவால் இணையத்தில் வெடித்த விவாதம்..!!”

நீண்ட காலமாக மேலைநாடுகளுக்குக் குடிபெயர்வது என்பது பலரது வாழ்நாள் கனவாக இருந்து வந்தது. பனிப்பொழிவு, விமான நிலையப் புகைப்படங்கள் மற்றும் வெளிநாட்டுப் பணம் போன்ற நல்ல விஷயங்கள் மட்டுமே பேசப்பட்டு வந்த நிலையில், சமீபகாலமாக வெளிநாடுகளில் வாழும் இளம் இந்தியர்கள் அங்கு…

Read more

“அவங்க நேர்ல வந்தா தான் பணம் தருவோம்.. “வெறும் 500 ரூபாய் பென்ஷனுக்காக 9 கிலோமீட்டர்..!” – வங்கியின் பிடிவாதத்தால் காட்டுப்பாதையில் நடந்த கொடுமை.. வைரல் வீடியோ..!!”

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சுக்மேனியா பாய் (55) என்ற பழங்குடியின பெண், தனது 90 வயது மாமியாரைத் தனது முதுகில் சுமந்து கொண்டு சுமார் 9 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வங்கிக்கு அழைத்துச்…

Read more

“பிரச்சாரத்துல பேசின வசனத்தையெல்லாம் மறந்துட்டீங்களா..?” – முதலமைச்சர் விஜய்யின் பழைய பதிவை காட்டி எகிறிய எடப்பாடி பழனிசாமி.. !!”

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தற்போதைய முதலமைச்சர் விஜய் கடந்த…

Read more

“அப்போ பரந்தூருக்கு ஓடி வந்தீங்க.. இப்போ ஏன் இந்த மௌனம்..?” – முதலமைச்சர் விஜய்யை நேரடியாக வம்புக்கு இழுத்த எச். ராஜா.. கோவை சிறுமி கொலையில் அம்பலமாகும் திடுக்கிடும் புகார்கள்..!!”

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் பகுதியைச் சேர்ந்த அச்சிறுமி காணாமல் போன நிலையில், குளக்கரையில் அவரது சடலம் மீட்கப்பட்டது; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்…

Read more

“தோல்வி அடைஞ்சா இப்படித்தான் பேசுவாங்க..!” – திமுகவின் வன்மத்தை ஓப்பனாக கிழித்தெறிந்த காங்கிரஸ் மாணிக்கத் தாகூர்.. தமிழகத்தில் மாறும் அரசியல் ஆட்டம்..!!”

தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க கூட்டணி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட…

Read more

“ஒரே ராத்திரியில எல்லாத்தையும் மாத்த முடியாது..!” – டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்து தவெக அமைச்சர் ஓப்பனா சொன்ன ‘அந்த’ உண்மை..!!”

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த 11ஆம் தேதி கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட உத்தரவிட்டார். இதனையடுத்து, கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ்,…

Read more

“கடந்த கால ஆட்சி மாதிரி இல்ல.. நாங்க சுதந்திரமா இருக்கோம்..!” – சேலம் அரசு மருத்துவமனையில் தவெக அமைச்சர் காட்டிய எளிமை..!!”

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்த அவர், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம்…

Read more

“நேத்து வரைக்கும் RSS பிள்ளைனு சொல்லிட்டு, இன்னைக்கு..!” – திருமாவளவனை வம்புக்கு இழுத்து விசிக முன்னாள் MLA பனையூர் பாபு அதிரடி விலகல்..!!”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு, கட்சித் தலைமையின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு,…

Read more

  • May 25, 2026
“LKG புக்குக்கு 16,000 ரூபாயா?” RTE திட்டத்துல சேர்ந்த ஏழை பெற்றோரிடம் ‘அடாவடி’ காட்டிய பள்ளி…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் காரைக்குடியில் உள்ள பிரபல தனியார் பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் தேர்வு செய்யப்பட்ட…

Read more

“அவங்க இனிமே எப்பவுமே ஆட்சிக்கு வர முடியாது..!” – உண்மை தெரிந்தும் ஏன் கூட்டணி வச்சோம்..? காங்கிரஸ் உடைத்த அதிரடி ரகசியம்..!!”

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், அரசியல் கட்சிகள் எங்களை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சித்துக் கொள்ளலாம், ஆனால் வாக்களித்த தமிழக மக்களை யாரும் அவமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் மிகவும் அரசியல் பக்குவமும்…

Read more

“பெண்கள் பாதுகாப்பில் இதுவும் ‘அந்த’ ஆட்சி மாதிரிதான்..!” – மரக்காணம் சிறுமி சம்பவத்தால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!”

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், பெண்களின் பாதுகாப்பைச் சீர்குலைப்பதில் கடந்த…

Read more

“மனிதாபிமானம் செத்துப்போச்சு..!”… ஆடுகளை வேட்டையாடிய மக்கள்… நெடுஞ்சாலையில் நடந்த கொடுமை… வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டம் கோக்ராஜ் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:30 மணி அளவில் கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கி 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில்…

Read more

“குப்பையை போட்டா கைக்கே வரும்!”… டாக்ஸி பெண்ணுக்குக் பாடம் புகட்டிய சமூக ஆர்வலர்… நாட்டை உலுக்கும் விழிப்புணர்வு வீடியோ..!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான முசோரிக்குச் செல்லும் மலைப்பாதையில், காரில் வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் அநாகரிகமாகப் பிளாஸ்டிக் குப்பைகளை ரோட்டில் வீசி எறிந்துள்ளனர். இதைக் கண்டு கடும் கோபமடைந்த சமூக ஆர்வலரான அனூப் நௌடியல் என்பவர்,…

Read more

“என் புருஷன் வேற பொம்பளைங்களோட பார்ட்டி பண்ணா எனக்கு ஓகேதான்!”… நெட்பிளிக்ஸ் ஷோவில் ஷாக் கொடுத்த பில்லியனர் மனைவி..

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் துபாயில் வாழும் இந்தியப் பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள ‘தேசி பிளிங்’ (Desi Bling) என்ற ரியாலிட்டி ஷோ, தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துபாயைச் சேர்ந்த கோடீஸ்வர…

Read more

“ஊரே வேடிக்கை பார்க்கும்போது தனியா..!”… வாயில்லா ஜீவனுக்காகப் போராடிய வெளிநாட்டுப் பெண்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், காலில் பலத்த காயமடைந்து வலியால் துடித்துக்கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்குட்டியை கைகளில் தூக்கிக்கொண்டு, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் விலங்கின ஆர்வலரான பிங்க் நடாஷா என்பவர் நடுரோட்டில் உள்ளூர் நபர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

“ரவுடியை பிடிக்கப் போன இடத்தில் போலீசுக்கு வந்த சோதனை!”… சினிமா பாணி கூத்து… வைரல் வீடியோவால் அதிரும் காவல்துறை..!!!

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பர்ஹ் பஞ்சமஹலா பகுதியில், பிரபல ரவுடிகளான சோனு மற்றும் மோனு ஆகியோரின் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் எம்.எல்.ஏ ஆனந்த் சிங்கின் ஆதரவாளர் முகேஷ் குமார் என்பவருக்கும் இடையே திடீரென துப்பாக்கிச் சூடு மோதல் வெடித்துள்ளது. இந்த…

Read more

“ஒரு பல்லி விலை பல லட்சமா?”… மூங்கிலுக்குள் ஒளித்து வைத்து மெகா கடத்தல்… ரூ.3 கோடி அரிய வகை உயிரினங்கள் மீட்பு..!!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் சர்வதேச சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய வகை ‘டோக்கேயி’ (Tokay Gecko) பல்லிகளைத் தந்திரமாக கடத்த முயன்ற கும்பலை காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். ரகசியத் தகவலின் அடிப்படையில் கவுகாத்தி போலீசார் நடத்திய…

Read more

“அம்மாவின் போனை திறந்து பார்த்த 10 வயது மகன்!”… இன்ஜினியர் கணவனின் டார்ச்சரால் முடிந்த வாழ்க்கை… நடுங்கவைக்கும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கல்யாண்புரா பகுதியைச் சேர்ந்த அனு மீனா என்ற பெண், தனது கணவரின் தொடர் வரதட்சணை கொடுமை மற்றும் அராஜகத்தால் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் விபரீதம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

“மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டேன்!”… தப்பியோட முயன்ற வாலிபரை லாக் செய்த பெண்.. ரயிலில் நடந்த அதிர்ச்சி வீடியோ..!!!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வின்யார்ட் (Wynyard) என்ற இடத்திலிருந்து எப்பிங் (Epping) நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில், இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் அந்தப் பெண் அமர்ந்திருந்தபோது, அவருக்குப்…

Read more

“பார்க்கவே உடம்பெல்லாம் ஒரு மாதிரி ஆகுதே!”… பைக் ஹெல்மெட்டை ஆக்கிரமித்த தேனீக்கள் படை.. அதிகாரிகள் செய்த அதிரடி ஆபரேஷன்..வைரல் வீடியோ..!!

பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ (Sao Paulo) நகரில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றின் பக்கவாட்டுக் கண்ணாடியில் (Mirror) மாட்டப்பட்டிருந்த ஹெல்மெட்டைச் சுற்றி ஆயிரக்கணக்கான தேனீக்கள் மொய்த்து, ஒரே நாளில் பிரம்மாண்டமாகத் தங்களது கூட்டைக் கட்டியுள்ள வினோத சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய்…

Read more

“தாத்தா வயசு என்றும் பார்க்காமல் அராஜகம்!”.. போலீஸ் அடியால் மனமுடைந்து தற்கொலை… தென்காசியில் வெடித்த போராட்டம்..!!!!

தென்காசி அருகே உள்ள சிவகிரி பகுதியைச் சேர்ந்த 65 வயதான முதியவர் அந்தோணி ராஜ் என்பவர், பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ஒரு புகாரின் பேரில் சிவகிரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீசார் முதியவர் என்றும்…

Read more

“அடிச்சு தூக்கிட்டு நிறுத்தாம பறந்த கார்!”… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வாலிபர்… நெடுஞ்சாலையில் அரங்கேறிய பதறவைத்த விபத்து..!!!

நவிமும்பை வாஷி செக்டார் 1 பகுதியைச் சேர்ந்த 38 வயதான சைலேந்திர பரம்ஹன்ஸ் சிங் என்பவர், சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் சியோன்-பான்வெல் நெடுஞ்சாலையில் பான்வெல் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் சிபிடி பெலாப்பூர் பகுதியில்…

Read more

மகன் முன்னே காது கூசும் வார்த்தைகள்..! செருப்பால அடித்து முகத்தில் துப்பி மிருகத்தனமாக அடித்த கணவன்.. டார்ச்சர் தாங்க முடியாமல் உயிரை விட்ட பெண்.. நெஞ்சை நொறுக்கும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், வரதட்சணை கொடுமை மற்றும் கணவனின் கொடூரத் தாக்குதலால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவன் மனைவியை மிருகத்தனமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் கல்யான்புரா பகுதியைச் சேர்ந்த…

Read more

Breaking: திமுக கூட்டணியில் இருந்து விலகலா..? இனி உதயசூரியனுக்கு நோ… தீர்மானம் போட்டது ஏன்…? மமக தலைவர் ஜவாஹிருல்லா பரபரப்பு விளக்கம்..!

புதிதாக அமைந்துள்ள தவெக அரசில், தனிச் சின்னத்தில் நின்றிருந்தால் அமைச்சர் பதவி பெற்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் மமக தீர்மானம் நிறைவேற்றியதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு” என்று மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா விளக்கம் அளித்துள்ளார். திமுக – மமக…

Read more

“அட கடவுளே!”.. கேமராவைப் பார்த்த மகனுக்குக் காத்திருந்த பயங்கர பேரதிர்ச்சி.. பூஜை அறையில் நேர்ந்த சோகத்தைச் சொல்லி போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!!

சென்னையை சேர்ந்த செண்பகவள்ளி (68) என்ற மூதாட்டி, வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன் துபாயிலும், மகள் திருவள்ளூரிலும் இருக்கும் நிலையில், தாயின் பாதுகாப்பிற்காக அவரது மகன் வீட்டில் கண்காணிப்பு சிசிடிவி கேமரா பொருத்தி, அதைத் தனது செல்போன் மூலம்…

Read more

அடடே..! மீண்டும் ஹீரோவாகும் உதயநிதி… சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கந்போகும் மாமன்னம் நாயகன்… வேற லெவல் அப்டேட்..!!

ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை கவர்ந்த உதயநிதி ஸ்டாலின், இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார். அவரது திரைப்பயணத்திலேயே மிக முக்கிய படமாக அமைந்த மாமன்னன் வெற்றிக்குப் பிறகு,…

Read more

RSS பிள்ளையை தத்தெடுப்பதா..? “நேற்று இன்று நாளை”.. மாத்தி மாத்தி பேசும் திருமா… விசிகவிலிருந்து விலகிய பனையூர் பாபு பரபரப்பு அறிக்கை..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச்…

Read more

டேய் தம்பி என்னடா பண்ற..! “ஒட்டகத்தின் காலுக்குள் நுழைந்து வித்தை காட்டிய 15 வயது சிறுவன்”.. கடைசியில் நடந்ததுதான் ஹைலைட்.. சிரிக்க வைக்கும் வீடியோ.!!

சமூக வலைதளங்களில் லைக்குகளுக்காகவும் பார்வைகளுக்காகவும் மக்கள் செய்யும் விசித்திரமான சாகச வீடியோக்களுக்குப் பஞ்சமே இல்லை. அந்த வகையில் இப்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனின் வீடியோ பயங்கர வேகமாக வைரலாகி வருகிறது. ஒட்டகத்தின் அருகே நின்று கொண்டிருக்கும் அந்தச்…

Read more

சார் நீங்க ரொம்ப ஹேண்ட்ஸாமா இருக்கீங்க… ஆனா உங்க மனைவி ரொம்ப குண்டா இருக்காங்க.. ஆசிரியரிடம் சிறுவன் கேட்ட கேள்வி… திகைக்க வைக்கும் வீடியோ..!!

சோசியல் மீடியாவில் தினமும் ஏகப்பட்ட வீடியோக்கள் வந்தாலும், சின்னப் பிள்ளைகள் செய்யும் லூட்டிகளும் அவர்களின் அப்பாவித்தனமான பேச்சும் எப்போதுமே தனி அழகுதான். அந்த வகையில் இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பள்ளிச் சிறுவனின் வீடியோ பயங்கர வேகமாக வைரலாகி வருகிறது. பள்ளிச் சீருடை…

Read more

“வெறும் 1500 ரூபாய் பணத்துக்காக 3 கி.மீ நடைப்பயணம்!”.. 90 வயது மாமியாரை முதுகில் சுமந்த மருமகள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சேர்ந்த சுக்மானியா என்ற பெண், தனது 90 வயது மாமியார் சோன்வாரியை முதுகில் சுமந்து கொண்டு சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய வங்கிக்கு நடந்தே சென்றுள்ளார். அந்தப் பகுதியில் உள்ள வடிகால் காரணமாக வாகனங்கள் எதுவும்…

Read more

அட இப்படியும் நடக்குமா..? 18 வயது வாலிபரின் வயிற்றில் 2.5 கிலோ இடையில் இரட்டை கரு… ஆண்களும் கர்ப்பமாக முடியுமா..? அதிர வைக்கும் செய்தி.!!

உத்தரப் பிரதேசத்தில் கேட்போரையே அதிரவைக்கும் ஒரு அரிய மருத்துவ விசித்திரம் அரங்கேறியுள்ளது. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 18 வயது இளைஞர் ஒருவர், சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவரது வயிற்றுப் பகுதியில் ஏதோ…

Read more

நீ கொஞ்சம் வெளிய வா..! உன்கிட்ட பேசணும்.. நைசாக அழைத்து நடு தெருவில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்.. அடுத்த நொடியே அவரும்.. பகீர் கிளப்பிய வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டம் சிவானா பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 30 வயது மனைவியைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலைக்கு முயன்ற கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிதேஷ் குமார் ஜிங்கர்…

Read more

விலங்குகளை கூட விடாத காம கொடூரர்கள்..! “பெண் நாயை பலாத்காரம் செய்த வாலிபர்”… வீடியோவோடு புகார் அளித்தும் ஜாமீன்… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்றை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் சிசிடிவி மூலம் அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  ராவேத் பகுதியில் உள்ள…

Read more

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ரசிகர்களே கவனிங்க… ஹேக்கிங் விவகாரத்தில் அட்மின் சொன்ன அந்த முக்கிய விஷயம்…!!!

வேலையில்லாத இளைஞர்களைக் குறிவைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, போஸ்டன் பல்கலைக்கழக மாணவர் அபிஜித் தீப்கே என்பவரால் உருவாக்கப்பட்ட நையாண்டி அமைப்பான ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றது. மேலும் ஆயிரக்கணக்கான…

Read more

வாழ்வா சாவா போட்டிக்கு முன் WWW யுத்தம்..! ஜிம்மில் மல்லு கட்டிய கொல்கத்தா வீரர்கள்… ரிங்கு சிங் வேற லெவல்… ரசிகர்களை குஷி படுத்திய வீடியோ..!

ஐபிஎல் 2026 தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த மிக முக்கியமான போட்டிக்கு முன்பாக கொல்கத்தா அணி வீரர்கள் ஜிம்மில் மல்யுத்தம்…

Read more

நீட் தேர்வு விபரீதம்.. மறுதேர்வு அறிவிப்பால் வந்த வினை?… நீட் மாணவியின் தற்கொலை… பெற்றோர்கள் கதறல்…!!!

கர்நாடக மாநிலம் கலபுரகியில், நீட் நுழைவுத் தேர்வுக்காகத் தயாராகி வந்த 18 வயது மாணவி பாக்கியஸ்ரீ, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்த அந்த…

Read more

பாஜக போட்ட ஸ்கெட்ச்..! “இபிஎஸ்-ஐ முதல்வராக்க துள்ளி குதித்த உதயநிதி”.. தூது போன கவர்னர்… மே 4 ரகசியத்தை அம்பலப்படுத்திய காங்கிரஸ்.. மாணிக்கம் தாகூர் பரபர..!!

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக தலைவரின் வழிகாட்டுதலின்படி, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க உதயநிதி ஸ்டாலின் துள்ளிக் குதித்தார” என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அதிரடிப் புகாரைக் கிளப்பியுள்ளார். முன்னதாக,  திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,…

Read more

வெறும் வீரர்களை வச்சு மட்டும் போரிட முடியாது… இந்தியாவுக்குப் பயப்படும் அண்டை நாடுகள்… அதிரடி காட்டிய முப்படை தளபதி..!!!

எதிர்காலப் போர்கள் வெறும் மனிதசக்தியை மட்டும் நம்பி இருக்காது என்றும், அவை தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தையே மையமாகக் கொண்டிருக்கும் என்றும் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அஹில்யாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வலியுறுத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவு, டிரோன்கள், ரோபோட்டிக்ஸ்,…

Read more

பதவி கொடுத்த காங்கிரஸை பந்தாடிய உதயநிதி?… கொந்தளித்த மாணிக்கம் தாகூர்… நடந்தது என்ன..?

தமிழக அரசியலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், தற்போது கடும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து இனி எந்த காலத்திலும் அக்கூட்டணியில் காங்கிரஸ் இருக்கக் கூடாது…

Read more

ஆத்தா..! என்னை மன்னிச்சிடு.. பக்தி பரவசத்தோடு சாமி கும்பிட்ட நபர்… பூசாரி திரும்பியதும் கண்ணிமைக்கும் நொடியில் வெள்ளி கிரீடம் அபேஸ்… அதிர்ச்சி வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே  புகழ்பெற்ற துளஜா பவானி அம்மன் கோயிலில், வினோதமான முறையில் நபர் ஒருவர் அம்மனின் வெள்ளி கிரீடத்தைத் திருடிச் சென்ற சம்பவம் போலீஸாரையே அதிர வைத்துள்ளது. பக்தர் வேடமிட்டு, முகத்தில் முகக்கவசம் மற்றும் தலையில் தொப்பி அணிந்து…

Read more

வாழ்வா சாவா போட்டி.. “இப்பதான் ஆரம்பிச்சுச்சு அதுக்குள்ள டிஆர்எஸ்-ஆ”.. தொழில்நுட்ப கோளாறால் தப்பித்த ஜெய்ஸ்வால்.. அதிர்ச்சியில் மும்பை… என்ன நடந்தது..?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான முக்கியமான பிளே-ஆஃப் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே நடுவரின் ‘டிஆர்எஸ்’ (DRS) முடிவால் மைதானத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. இப்போட்டியில் டாஸ்…

Read more

முதுகில் குத்துவதில் காங்கிரஸ் கில்லாடி.. விஜய் ஆட்சிக்கு ஆபத்தா?… தமிழிசை வெளியிட்ட பகீர் தகவல்..!!!

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து மூத்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்வைத்துள்ள கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் இருந்த காலத்திலேயே காங்கிரஸ் கட்சி அக்கட்சியை முதுகில் குத்திவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள…

Read more

“ஐந்து வருஷம் இல்ல.. 50 வருஷம்”… அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடிப் பதில்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்…!!!

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். த.வெ.க. ஆட்சிக்கு வராது என்று பலரும் விமர்சித்த நிலையில், தற்பொழுது ஆட்சியைப் பிடித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய…

Read more

உதயநிதியை தோளில் சுமந்ததே காங்கிரஸ்தான்…! “விஜய் முதல்வராக கூடாதுன்னு அதிமுகவுக்காக குதித்தவர்”.. புதுகுண்டை தூக்கி போட்ட மாணிக்கம் தாகூர்..!

காங்கிரஸ் கட்சி உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்குவதற்காக தோளில் சுமந்தது. அதை மறந்துவிட்டு, அவர் நன்றி கெட்ட தனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது” என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில்…

Read more

“அங்கே சில முட்டாள்கள் இருக்கிறார்கள்”… இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளுக்கு ரூபியோ கொடுத்த ‘மக்கர்’ பதில்..!!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான மார்கோ ரூபியோ, அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்து பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. டெல்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும்…

Read more

“அடிக்கடி சித்திரவதை.. தண்ணீர் கூட கொடுக்க மறுப்பு” – அரசுப் பொறியாளரின் கொடூர முகத்தை அப்பட்டமாகப் போட்டுடைத்த குழந்தைகள்..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், கௌதம் மீனா என்ற அரசுப் பொறியாளர், தனது மனைவி அனு மீனாவைத் தொடர்ந்து மதுபோதையில் உடல் மற்றும் மன ரீதியாக சித்திரவதை செய்து வந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவனின் கொடுமை தாங்க முடியாமல், கடந்த…

Read more

பெற்றோர்களே கவனம்… தெருவில் நின்ற தள்ளுவண்டி.. விளையாடிய சிறுவர்கள்.. சுவரில் மோதி நசிங்கி பலியான 6 வயது சிறுவன்… பகீர் வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், தெருவில் மற்ற சிறுவர்களுடன் தள்ளுவண்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன், வண்டிக்கும் சுவற்றுக்கும் இடையே நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த நெஞ்சை உலுக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சோகத்தை…

Read more

Other Story