வெறும் வீரர்களை வச்சு மட்டும் போரிட முடியாது… இந்தியாவுக்குப் பயப்படும் அண்டை நாடுகள்… அதிரடி காட்டிய முப்படை தளபதி..!!!

எதிர்காலப் போர்கள் வெறும் மனிதசக்தியை மட்டும் நம்பி இருக்காது என்றும், அவை தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தையே மையமாகக் கொண்டிருக்கும் என்றும் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அஹில்யாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வலியுறுத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவு, டிரோன்கள், ரோபோட்டிக்ஸ்,…

Read more

Other Story