புருஷனை கொல்றது ஃபேஷன் ஆகிட்டா..? “நீலநீர டிரம்ப் முதல் ஹனிமூன் மர்டர் வரை”.. பிடிக்கலனா உடனே கொலை பண்ணிடுவீங்களா..? காதலை எதிர்த்ததால் பெண்கள் எடுத்த பயங்கர முடிவு..!!!

கணவனைத் துண்டு துண்டாக வெட்டி டிரம்முக்குள் அடைத்த முஸ்கான் ரஸ்தோகி முதல், வருங்கால கணவர்களைத் திட்டமிட்டுக் கொலை செய்த சோனம் ரகுவன்ஷி, சியா கோயல் வரை, சமீபகாலமாகப் பெண்கள் தங்களது கள்ளக்காதலர்களுடன் இணைந்து பார்ட்னர்களைக் கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து…

Read more

1 நிமிஷத்தில் 23 முறை..! கரண்ட் கட் ஆனதால் ஆத்திரத்தில் ஊழியரை பொளந்து கட்டிய பெண்.. கன்னத்தில் விடாமல் பளார் விட்டதால் பரபரப்பு.. அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா கேப் டவுன் அடுக்குமாடி குடியிருப்பில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் மாற்று மின்சார வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், அங்கிருந்த சொசைட்டி ஊழியரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில்…

Read more

ரூ.14 கோடி செலவில் திருமணம்… 8 பேருடன் சதி..! “கல்யாணம் பிடிக்கலன்னா சொல்லியிருக்கலாமே”.. 26 வயசிலையே என் மகனை குடும்பமே சேர்ந்து கொன்னுட்டாங்க… தந்தை கதறல்..!!!

புனே நகரின் பிரபல தொழிலதிபர் விஷால் அகர்வாலின் மகன் கேதன் அகர்வாலுக்கும், மற்றொரு தொழிலதிபரின் மகளான சியா கோயல் என்பவருக்கும் வரும் நாட்களில் திருமணம் நடைபெறவிருந்தது. இதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரண்மனை புக் செய்யப்பட்டு, உறவினர்களை…

Read more

“15 வருஷ சாம்ராஜ்யம் சரிந்தது”.. கட்சியும் உடைந்தது.. திரிணாமுல் காங்கிரசை தொடங்கிய மம்தா பானர்ஜியே கட்சியிலிருந்து நீக்கம்… மேற்கு வங்கத்தில் அடுத்த புயல்.!

மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ்  கட்சிக்குள் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனரும் நடப்பு தலைவருமான மம்தா பானர்ஜியை தலைவர் பதவியில் இருந்து அதிருப்தி பிரிவினர் அதிரடியாக நீக்கியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்…

Read more

ரொம்ப நல்ல பேசினீங்க..! Nice Speech.. சட்டசபையில் முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய அதிமுக எம்எல்ஏ… எஸ்பி வேலுமணி என்ன செய்தார் தெரியுமா..?

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு புகார்களுக்கு முதலமைச்சர் விஜய் இன்று மிகக் கடுமையான பதிலுரை வழங்கினார். அப்போது, டாஸ்மாக்கில் ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூலிக்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் பகிரங்கமாகக் குற்றம் சாட்டிப் பேசியதால்,…

Read more

உங்க அப்பாவை காணும்..? “திமுகவை தனது ஸ்டைலில் சீண்டிய சிஎம் விஜய்”… விழுந்து விழுந்து சிரித்த இபிஎஸ்… இன்னைக்கு இதுதாங்க செம டிரெண்டிங்.. வீடியோ வைரல்..!!

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று, முதலமைச்சர் விஜய் அவையில் பதிலுரை வழங்கிப் பேசினார். அப்போது, பிரதான எதிர்க்கட்சியான திமுகவை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த அவர், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி குற்றச்சாட்டுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத…

Read more

Breaking: “ஹிட்மேன் ரோகித் முதல் நடிகர் மம்மூட்டி வரை”.. 65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு…!!

கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கும் சாதனையாளர்களுக்காக, நாட்டின் மிக உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் மத்திய அரசால்…

Read more

மேற்கு வங்கத்தில் புதிய பூகம்பம்..! TMC தலைவருக்கு செருப்பு மாலை போட்டு நடுத்தெருவில் ஊர்வலமாக இழுத்துட்டு போன பொதுமக்கள்… பரபரப்பு வீடியோ…!!

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சித் தலைவர்களின் ஊழல்கள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. இதன் ஒரு பகுதியாக, தாரகேஸ்வர் நகராட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த டிஎம்சி தலைவருமான சபன் சமந்தாவுக்கு எதிராக அந்தப் பகுதி…

Read more

என்னப்பா இது ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு?” தூத்துக்குடியை மிரட்டிய ராட்சத சூறாவளி… வைரல் வீடியோ!

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் பகுதியில், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வீசும் டொர்னடோ (Tornado) எனப்படும் ராட்சத சுழல் காற்று திடீரென வீசி கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. நேற்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென வானத்தில் கியூமுலோனிம்பஸ்…

Read more

அண்ணி மீது விபரீத ஆசை..! “தினசரி அத்துமீறி டார்ச்சர் செய்த கொழுந்தன்”.. நள்ளிரவில் வீட்டுக்கு வந்த தம்பி.. அடுத்து நடந்த பயங்கரம்.!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே அண்ணிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொழுந்தனாரை, ஆத்திரமடைந்த பெண்ணின் தம்பி அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜலகண்டாபுரம் நாச்சம்பட்டி போயர் தெருவைச் சேர்ந்த சின்னதிருப்பதி (39) என்ற…

Read more

வேறொருத்தியுடன் வீட்டில் உல்லாசம்..! வெளிநாட்டில் இருந்தே துப்பு துலக்கிய மனைவி… காட்டி கொடுத்த கேமரா… போலீஸ்காரர் கணவனை நைட்டோடு நைட்டு தூக்கிய சம்பவம்.?!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில், தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் வீட்டில் உல்லாசமாக இருந்ததை வெளிநாட்டில் பணிபுரியும் மனைவி சிசிடிவி கேமரா மூலம் நேரடியாகக் கண்காணித்து கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரைச் சேர்ந்த அபிநயா (29), துபாயில் தனியார்…

Read more

ஐயோ..! நெஞ்சை பதறுது..! பாம்பை கையில் பிடித்து ஜாலியாக விளையாடிய தொழிலதிபர்.. அடுத்து நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் மனைவி குழந்தைகள்..!

டெல்லியைச் சேர்ந்த பிரபல துணி வியாபாரியான நவாப் மைதீன் ஹுசைனி (வயது 38) என்பவர், விஷப்பாம்பை கையில் பிடித்து விளையாடியபோது அது கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஜாமியா நகர் பகுதியில் வசித்து வந்த இவர், அண்மையில் தனது வீட்டின் அருகே வந்த…

Read more

“செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி”.. இது தமிழ்நாட்டுக்கே தெரிந்த கதை… லைவ் கேமராவை சினிமா கேமரான்னு நினைத்து… உதயநிதி அட்டாக்…!!!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர். பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய வழக்கு.. 7 வயது சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… 21 வயது வாலிபருக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பு..!!

தருமபுரி அருகே கடந்த 2023-ஆம் ஆண்டில் 7 வயது சிறுவன் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த இந்த…

Read more

பள்ளி மாணவர்களுடன் உடலுறவு..! “அலமாரிக்குள் வைத்து ஆபாசம்”.. லீக்கான டீச்சரின் உல்லாச வீடியோக்கள்… மார்க் போட சொல்லி மிரட்டல்… பதற வைக்கும் சம்பவம்..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அலெக்சாண்டர் உயர்நிலைப் பள்ளியில், உயிரியல் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த 25 வயது மாரிஸ் நிக்கோல்ஸ் என்பவரின் செயல்களும், அதன் தொடர்ச்சியாக அரங்கேறிய பிளாக்மெயில் சம்பவமும் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கால்பந்து அணியின் மேலாளராகவும்…

Read more

கோடீஸ்வர மாப்பிள்ளை.. 400 அடி பள்ளம்.. உல்லாச ஜோடியின் கொடூர ‘ஸ்கெட்ச்’.. வருங்கால கணவனை தீர்த்துக்கட்டிய 20 வயது இளம்பெண்.. பகீர் சம்பவம்..!!!

பூனே லோஹகட் கோட்டையில் தொழிலதிபர் மகன் கேதன் அகர்வால் மரணமடைந்த வழக்கில், அது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பதை சிசிடிவி மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் உதவியோடு லோனாவாலா கிராமப்புற போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆரம்பத்தில், கேதனின் வருங்கால மனைவி சியா…

Read more

டாக்டர் டூ பைலட்..! வெளிநாட்டுக்கு போனா கூட தனிமை தான்… விஜயின் அமைதிக்கு இதுதான் காரணம்.. அந்தப் பேரை கேட்டாலே அழுவாரு.. தாய் சோபா உருக்கம்..!!

தமிழக முதலமைச்சரும், பிரபல நடிகருமான சி. ஜோசப் விஜய் ஏன் எப்போதும் பொது மேடைகளிலும், நிஜ வாழ்க்கையிலும் மிகவும் அமைதியாகவும், குறைவாகப் பேசும் குணத்தோடும் இருக்கிறார் என்பதற்கான நெஞ்சை உலுக்கும் உண்மையான காரணத்தை அவரது தாய் ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் அளித்த…

Read more

“மழை இல்ல.. பயிர் இல்ல.. நாங்க எப்படி கடனை கட்டுவோம்..?” காளையின் மேல் ஏறி தாலுகா ஆபீசுக்குள் புகுந்த விவசாயி.. மிரண்டு போன அதிகாரிகள்.. அரசுக்கு விடுத்துள்ள அவசரக் கோரிக்கை..!!

போதிய மழை இல்லாததால் ஏற்பட்டுள்ள பயிர் இழப்பு மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமையைக் கண்டித்து, தாலுகா அலுவலகத்திற்குள் விவசாயி ஒருவர் காளையின் மீது ஏறி வந்து விசித்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தாலுகா…

Read more

14 வயசுலேயே காதலியுடன் ‘நைட் ஸ்டே’ பண்ண அனுமதி கேட்ட மகன்… தவிப்பில் தடம் மாறும் பெற்றோர்… இணையத்தில் வெடித்த விவாதம்..!!!

சமூக ஊடக தளம் ஒன்றில் பெற்றோர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு, தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் கலவையான கருத்துகளையும் கிளப்பியுள்ளது. மேலும் அந்தப் பதிவில், தனது 14 வயது மகன் அவனது காதலியைத் தங்களது வீட்டில் வந்து இரவு தங்கிச் செல்ல…

Read more

ஒரு வருஷ பழக்கம்..! “வியாபாரியுடன் பழகிய பெண் பேக்கரி தொழிலதிபர்”… செல்பி எடுக்க கூட்டிட்டு போய் கோடீஸ்வர கணவனை கொன்ற வருங்கால மனைவி.. மீண்டும் ஒரு ஹனிமூன் சம்பவமா..?

மஹாராஷ்ட்டிரா லோனாவாலா லோஹகாட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் விஷால் அகர்வால் 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம், விபத்து அல்ல, அது ஒரு திட்டமிட்ட கொடூரக் கொலை என்பது  போலீசாரின் தீவிர விசாரணையில் தற்போது வெளிச்சத்திற்கு…

Read more

டீம் இந்தியாவிற்குள் வந்த புதிய புயல்..! மும்பை வீரருக்கு அடித்த மெகா ஜாக்பாட்… யார் இந்த சூரியானாஷ்..? சீனியர் அணியில் தேர்வு..!

மகாராட்டிராவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான சூர்யான்ஷ் ஷெட்ஜேவுக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கான அடித்தளம் கிடைத்துள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் அதிரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி…

Read more

லண்டன் டூ மும்பை.. விசா, விமான டிக்கெட் முதல் 1.20 லட்ச ரூபாய் போன் வரை அத்தனையையும் அபேஸ் செய்த ‘கில்லாடி காதலி’.. பகீர் பின்னணி…!!!

தனக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்ததை திட்டமிட்டு மறைத்து, லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி நான்காவதாக திருமணம் செய்ய முயன்ற பெண்ணின் அதிர்ச்சி பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் பிரிட்டனில் கடந்த 20 வருடங்களாக வசித்து வரும்…

Read more

தொழிலதிபருடன் ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்ட திருமணம்…! “காதலனுடன் சதி திட்டம் தீட்டிய வருங்கால மனைவி”… 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொடூர கொலை.. அதிரடி திருப்பம்..!

மஹாராஷ்ட்டிரா மாநிலம் லோனாவாலா அருகே உள்ள லோஹகாட் கோட்டையில் ட்ரெக்கிங் சென்றபோது, 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த புனேவைச் சேர்ந்த 26 வயது ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர் கேதன் விஷால் அகர்வால் மரணத்தில் தற்போது அதிரடி திருப்பம்…

Read more

“என் பிறந்தநாள் அன்னைக்கு இப்படி பண்ணிட்டியே!”… வருங்கால கணவனைக் கொன்றுவிட்டு இன்ஸ்டாகிராமில் உருகிய பெண்.. கைதுக்கு முன் போட்ட பகீர் சோக நாடகம்..!!!

புனே அருகே லோஹகட்(Lohagad) கோட்டைப் பள்ளத்தாக்கில் விழுந்து தொழிலதிபர் மகன் கேதன் அகர்வால் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவரது வருங்கால மனைவியே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்தது அம்பலமாகி ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேதன்…

Read more

“நகைகள் கம்மியா இருக்கு”… கல்யாண மேடையில் மணமகனின் முகத்திரையைக் கிழித்த தில்லான மணமகள் கொடுத்த தரமான சாட்டையடி..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோலாகலமாகத் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, மணமேடையில் மணமகன் மற்றும் மணமகளுக்கு இடையே மாலை மாற்றும் ‘ஜெயமால்’ சடங்கு உட்பட பல முக்கிய சடங்குகள் மிக…

Read more

பக்கம் பக்கமா ஸ்கிரிப்ட் எழுதி பேட்டி கொடுத்துட்டு டொக்கு விழுந்த பாத்திரம் மீண்டும் உருட்டுவதா..? “இது ஒரு கல் ஒரு கண்ணாடியை விட ஹைலட் காமெடி”… உதயநிதியை வச்சு செய்த தவெக..!!!

தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் சினிமா பாணியில் பேசினார் என்ற ஒரு டொக்கு விழுந்த பாத்திரத்தையே மீண்டும் மீண்டும் உருட்டுகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். ‘முதல்வர் ஸ்க்ரிப்ட் கொண்டு வந்து பேசுகிறார்’ என்று பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட்…

Read more

“தொழிலாளர்கள் உயிருக்கு இவ்வளவு தான் மதிப்பா?!”… அமோனியா வாயு கசிவு விபத்தில் கொதித்த சிபிஎம்.. அரசுக்கு அதிரடி கோரிக்கை..!!!

அமோனியா வாயு கசிவு காரணமாகத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு அறிவித்துள்ள நிதியுதவி மிகக் குறைவாக இருப்பதாகக் கூறி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் சிபிஎம் மூத்த தலைவர்…

Read more

“இனிமே பேச மாட்டேன்”… செம டோஸ் விட்ட அம்மா… அழுதுகொண்டே அந்த குட்டிப்பொண்ணு கொடுத்த பதில் இருக்கே… லைக்குகளை அள்ளிக் குவிக்கும் அந்த மழலை வாதம்..!!

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் கள்ளங்கபமற்ற, அழகான வீடியோக்கள் அடிக்கடி மக்களின் நெஞ்சங்களை வெல்வது வழக்கம். அந்த வகையில், தற்போது இணையத்தில் ஒரு சிறிய பெண் குழந்தையின் வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில், தாய் தன் சிறு…

Read more

“தளபதியின் பர்த்டே கிப்ட்!”… ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்குத் அடித்த ஜாக்பாட்.. பேபி வெல்கம் கிட் முதல் விபரங்களை வெளியிட்ட தமிழக அரசு..!!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்து 40 நாட்கள் கடந்த நிலையில், அக்கட்சியின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியான “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் தேதியைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் செம குஷியைக் கிளப்பியுள்ளது. இந்த மெகா…

Read more

“பெற்ற மகளின் அலறல் சத்தம் வீண் போகவில்லை!”.. திருவாரூர் கொலையாளிகளுக்கு குண்டாஸ் சட்டம்.. அதிரடி ஆக்ஷன் எடுத்த ஆட்சியர்..!!!

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் பெத்த மகளின் கண் முன்னாலேயே தந்தை ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்த வழக்கில், தற்போது 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும் அதிரடி விவகாரம்…

Read more

“ஒரு மசூதி கூட கிடையாதாம்!”… இந்தியாவின் பக்கத்து நாட்டில் இப்படியொரு விசித்திர சட்டம்.. 99% பேருக்குத் தெரியாத பூட்டான் நாட்டின் ரகசியம்..!!

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, நேபாளம், இலங்கை மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம் மக்களும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களான மசூதிகளும் பரவலாகக் காணப்பட்டாலும், இமயமலையின் மடியில் அமைந்துள்ள பூட்டான் நாட்டில் மட்டும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட…

Read more

“இங்க இருக்க தவம் கிடக்கணும்”… ஐந்து நட்சத்திர ஹோட்டலை மிஞ்சும் சொகுசு சிறை… உலகையே உலுக்கிய ஜப்பான் சிறையின் நெஞ்சை நனைக்கும் கதை..!!!

ஜப்பானில் உள்ள ஒரு பெண்கள் சிறையின் உள் கட்டமைப்பு மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பொதுவாகச் சிறைச்சாலை என்றாலே அசுத்தம், நெரிசல் மற்றும் பயமுறுத்தும்…

Read more

“எம்.எல்.ஏ வந்தாரு.. தோசை நின்னு போச்சு!”… கம்பம் அம்மா உணவகத்தில் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிய தவெக நிர்வாகிகள்.. தேனியில் வெடித்த புதுப் பரபரப்பு..!!!!

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென தோசை சுடுவது நிறுத்தப்பட்ட விவகாரத்தைக் கையில் எடுத்து, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் அங்கு அதிரடியாக முற்றுகைப் போராட்டத்தில் குதித்துள்ளது ஒட்டுமொத்த தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்திலும்  விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

Read more

  • June 23, 2026
“cuet.nta.nic.in இணையதளத்தில் ரிசல்ட் தயார்” கியூட் நுழைவுத்தேர்வு முடிவுகளால் மாணவர்கள் குஷி…. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

இந்தியாவில் உள்ள முன்னணி மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை (UG) படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட கியூட் (Common University Entrance Test – CUET) நுழைவுத்தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலோடு…

Read more

“எங்ககிட்ட வந்தே பாரத் இருக்கு.. அந்த டப்பாவை நீங்களே வச்சுக்கோங்க.. பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியர்களின் அதிரடி பதிலடி…!!!

பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய ரயில்வேக்கு சொந்தமான ரயில் பெட்டிகள்  தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1976-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கப்பட்ட ‘சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை, 2019-இல் ஜம்மு…

Read more

“முதல்ல ஆதாரத்தை நிரூபியுங்கப்பா!”… திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஓப்பனாக விடுத்த சவால்.. எகிறும் அரசியல் களம்..!!!

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகத் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு அதிரடியாகவும் ஆக்ரோஷமாகவும் பதிலடி கொடுத்துப் பேசியுள்ள அரசியல் அறிக்கை ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும்  பெரும் சலசலப்பையும் டிராபிக் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர்…

Read more

  • June 23, 2026
“ரூபாய் 2 லட்சம் இழப்பீடு என்பது மிகக் குறைவானது” 25 லட்சம் தர வேண்டும்…. சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை….!!

திருவள்ளூர் பெரியபாளையம் கன்னிகைப்பேரில் உள்ள தனியார் கடல்சார் உணவு தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆலை நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு…

Read more

“வார்த்தைகளே வரல.. அவ்ளோ ஹேப்பி!”… இந்திய டி20 அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சியைப் பெற்று உருகிய 15 வயது வைபவ்.. நெஞ்சை நெகிழ வைக்கும் வைரல் பதிவு..!!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே தேசிய டி20 அணியில் முதன்முறையாகத் தேர்வாகி அசாத்திய சாதனை படைத்துள்ள 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, தனக்கான அதிகாரப்பூர்வ இந்திய அணியின் நீல நிற ஜெர்சியைப் பெற்றுக் கொண்டு மிகுந்த…

Read more

“வெளியே சொன்னா அவ்ளோதான்”… இனிமே என்னால முடியாது சாமி… பெரியம்மாவின் பாலியல் பிடியில் சிக்கி சீரழிந்த சிறுவன் எடுத்த விபரீத முடிவு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், உறவுமுறைப் பெரியம்மாவான 40 வயதுப் பெண் ஒருவர், தனது 17 வயது மைத்துனர் மகன் மீது தொடர்ந்து பாலியல் அச்சுறுத்தல் விடுத்ததாக ஒரு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நான்கு குழந்தைகளுக்குத்…

Read more

“உங்க சம்பளமே குப்பை தான்!”… மேனேஜரை கதறவிட்ட ஐடி ஊழியர்… கார்ப்பரேட் கம்பெனிக்கு விழுந்த பலத்த அடி..!!!

ஒரு முன்னணி நிறுவனத்தின் எச்ஆர் மேனேஜர், வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐடி ஊழியர் ஒருவர் தனக்கு அனுப்பிய முரட்டுத்தனமான மெசேஜை சோசியல் மீடியாவில் பகிர்ந்து அவரை அசிங்கப்படுத்த நினைத்த விவகாரத்தில், நெட்டிசன்கள் அனைவரும் அந்த ஊழியரின் பக்கமே நின்று எச்ஆர் மேனேஜரை வறுத்தெடுத்து…

Read more

“கர்நாடகாவுக்கு உடனே உத்தரவிடுங்க!”.. 4 மாநில அதிகாரிகள் பங்கேற்ற காவிரி நீர் மேலாண்மை கூட்டம்.. விவசாயிகளுக்காக டெல்லியில் பேசிய தமிழக நீர்வளத்துறை..!!!

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் விவகாரத்தில், டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டத்தில் தமிழக அரசு கர்நாடகாவுக்கு எதிராக அதிரடிப் புகார்களைக் கிளப்பியுள்ளது ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • June 23, 2026
“அரசு மருத்துவமனையில் பிறந்தால் 1 கிராம் தங்க மோதிரம்” தாய்மாமன் திட்டத்தை செப்டம்பர் 15ல் தொடங்கி வைக்கிறார்…. முதலமைச்சர் விஜய்….!!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ நேற்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தலா…

Read more

  • June 23, 2026
“வாயு கசிவில் பலியான 5 பேரின் உடல்கள் ஒப்படைப்பு” விமானம் மூலம் ஒடிசாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு…. அதிரடி காட்டிய தமிழ்நாடு அரசு….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் 9 பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்தில், உயிரிழந்த வெளிமாநில தொழிலாளர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகளைத் தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த…

Read more

மகனுக்கு இன்னும் மேட்சே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள லண்டன்ல கோடீஸ்வரர்களுடன் தந்தை மீட்டிங்கா?.. கிரிக்கெட் வட்டாரங்களை அதிரவைத்த சூர்யவன்ஷியின் லண்டன் விசிட்..!!

இந்திய கிரிக்கெட் உலகில் தற்போதைய ஹாட் டாபிக் 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி தான். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு, சர்வதேச டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து கிரிக்கெட்…

Read more

“அதிர்ச்சியில் கோலிவுட்!”… முதலமைச்சர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் ‘அன்ஃபாலோ’ செய்த த்ரிஷா.. பிறந்தநாளுக்கு வாழ்த்தும் சொல்லல.. இதுதான் காரணமா?

திரையுலகின் எவர்கிரீன் ஜோடிகளாக வலம் வந்த நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இடையே தற்போது ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதோ என்ற ரீதியில் கிளம்பியுள்ள ஒரு நெகட்டிவ் நெட்டிசன் டிராமா ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின்…

Read more

Breaking: “மக்களுக்கு சொன்னபடி செஞ்சாச்சு!”.. ₹755 கோடி நிதியுடன் களம் இறங்கும் தாய்மாமன் திட்டம்.. முதல்வர் விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் அறிவித்த “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு” தற்போது மிகப்பாரிய தொகையை நிதி ஒதுக்கீடு செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது ஒட்டுமொத்த தமிழக மக்கள்…

Read more

“தாடி சின்னதா இருந்தா ஜெயில்.. இந்த ஹேர் ஸ்டைலுக்கு தடை!”… விசித்திர சட்டத்தில் சிக்கிய 20 ஐநா ஊழியர்கள்.. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அராஜகம்..!!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஒழுக்கநெறி போலீசார், தாடி நீளம் குறைவாக இருந்ததாகக் கூறி ஐக்கிய நாடுகள் சபையின் (UN) கூட்டு அமைப்புகளில் பணியாற்றும் 20 மனிதாபிமான உதவி ஊழியர்களை அதிரடியாகக் கைது செய்துள்ள விசித்திரச் சம்பவம் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திலும் பெரும் அதிர்ச்சியை…

Read more

“இங்க கால் கழுவாதீங்கடா”.. தட்டிக்கேட்ட PG ஓனரை கிரிக்கெட் பேட்டாலயே அடித்துக் கொன்ற போதை கல்லூரி மாணவர்கள்.. நள்ளிரவில் அதிரடி கைது..!!!

பெங்களூரு கஸ்தூரிநகர் மெயின் ரோடு பகுதியில், லட்சுமி நரசிம்ஹா பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதியின் உரிமையாளரான மாதவ் மாட்லே என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த திங்கள்கிழமை மாலை, அந்தப் பகுதிக்கு வந்த ராகேஷ் மற்றும் டான் பிரைட் சன்…

Read more

  • June 23, 2026
“போதை ஏறுனா என்ன எல்லாம் பண்றாங்க” நடுரோட்டில் படுத்து அராஜகம் செய்த குடிமகள்…. காவல்துறை அதிரடி நடவடிக்கை….!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், 32 வயதான பெண் ஒருவர் மது போதையின் உச்சத்துக்கே சென்று நடுரோட்டில் படுத்துக்கொண்டு செய்த அலும்பல் வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. போதை தலைக்கேறிய நிலையில் அந்தப் பெண், சாலையின் நடுவே அமர்ந்தும்…

Read more

“உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட சவுக்கடி”.. ஸ்லீவ்லெஸ் உடையில் பாடிய ஈரான் பெண் பாடகி.. நீதிமன்றத்தின் காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு..!!!

ஈரானில் ஹிஜாப் அணியாமல், ஸ்லீவ்லெஸ் உடையில் இணையதளத்தில் நேரலையாகப் பாடி தனது கலைத்திறமையை வெளிப்படுத்திய பிரபல ஈரானியப் பெண் பாடகியான பரஸ்தூ அகமதி என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 74 கசையடிகள் வழங்கும் கடுமையான தண்டனையை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

Other Story