“மழை இல்ல.. பயிர் இல்ல.. நாங்க எப்படி கடனை கட்டுவோம்..?” காளையின் மேல் ஏறி தாலுகா ஆபீசுக்குள் புகுந்த விவசாயி.. மிரண்டு போன அதிகாரிகள்.. அரசுக்கு விடுத்துள்ள அவசரக் கோரிக்கை..!!

போதிய மழை இல்லாததால் ஏற்பட்டுள்ள பயிர் இழப்பு மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமையைக் கண்டித்து, தாலுகா அலுவலகத்திற்குள் விவசாயி ஒருவர் காளையின் மீது ஏறி வந்து விசித்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தாலுகா…

Read more

Other Story