“ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி காலி!”.. அமைச்சர் என்.ஆனந்த் போட்ட கண்டிஷன்.. பனையூரில் பரபரப்பு பேச்சு..!!
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் என்.ஆனந்த், தங்களுக்கு லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், எக்காரணத்தைக் கொண்டும் ஊழல் செய்ய…
Read more


