“யாரும் உள்ளே வரக்கூடாது!”.. 5 சர்வதேச கப்பல்களை நடுவழியில் தடுத்து நிறுத்திய ஈரான் கடற்படை.. டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இன்று அதிகாலை மீண்டும் கடுமையான ராணுவ மோதல்கள் வெடித்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள பந்தர் அப்பாஸ் நகரின் விமான நிலையப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் 4 தாக்குதல் டிரோன்கள் அழிக்கப்பட்டதாக…

Read more

Other Story