• May 16, 2026
“மக்களை உட்கார வச்சுதான் பேசணும்” அரசு அலுவலகங்களில் அதிரடி மாற்றம்…. பதிவுத்துறை தலைவரின் அதிரடி சுற்றறிக்கை….!!

பொதுமக்கள் தங்களின் சொத்துப் பதிவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சார் பதிவாளர் அலுவலகங்களுக்குச் செல்லும்போது, நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதோடு அலட்சியமாக நடத்தப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பதிவுத்துறை தலைவர் அனைத்து மாவட்ட…

Read more

  • May 16, 2026
“மக்களை உட்கார வச்சுதான் பேசணும்” அரசு அலுவலகங்களில் அதிரடி மாற்றம்…. பதிவுத்துறை தலைவரின் அதிரடி சுற்றறிக்கை….!!

பொதுமக்கள் தங்களின் சொத்துப் பதிவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சார் பதிவாளர் அலுவலகங்களுக்குச் செல்லும்போது, நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதோடு அலட்சியமாக நடத்தப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பதிவுத்துறை தலைவர் அனைத்து மாவட்ட…

Read more

  • May 16, 2026
“இன்று மதியம் 12 முதல் மாலை 5 மணி வரை போன்ல இதைப் பண்ணாதீங்க! – டெலிவரி பாய்ஸ் எடுத்த திடீர் முடிவு! – பின்னணியில் இருக்கும் முக்கியக் காரணம்..!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஸ்விக்கி, சொமாட்டோ மற்றும் பிளிங்கிட் போன்ற செயலிகளை நம்பியிருக்கும் கிக் (Gig) மற்றும் தற்காலிக விநியோகப் பணியாளர்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். இந்த…

Read more

  • May 16, 2026
ஓபிஎஸ் செம்ம ஃபீலிங்ல இருக்காராம்… அன்னைக்கே தவெக-வுக்கு போயிருந்தா இந்நேரம் டெபுடி சிஎம் ஆகி இருக்கலாம்’னு வருத்தம்..? இப்போது பரவும் பகீர் பின்னணி.!!

தமிழக அரசியல் களத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பரவி வரும் ஒரு ‘பகீர்’ தகவல் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு திமுகவில் இணைந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராக (MLA) இருக்கும் ஓபிஎஸ், திமுகவில் ஐக்கியமாவதற்கு முன்பாகவே…

Read more

  • May 16, 2026
அப்பாடா.. ஒரு வழியா தங்கம் விலை குறைஞ்சிருச்சு! – நிம்மதி பெருமூச்சு விடும் மிடில் கிளாஸ் குடும்பங்கள்! – சவரன் ₹1,18,000 ஆக விற்பனை..!!

சென்னையில் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த தங்கம் விலை இன்று திடீரெனக் குறைந்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 குறைந்து ₹14,750-க்கும், சவரனுக்கு ₹120 அதிரடியாகக்…

Read more

  • May 16, 2026
காலையிலேயே அடுத்த அதிரடி..! இனிமேல் நிற்க வைக்கக் கூடாது! – 525 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் விஜய் கிடுக்கிப்பிடி உத்தரவு..!!

தமிழக அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கான நிர்வாகச் சீர்திருத்தங்கள் வேகம் எடுத்துள்ள நிலையில், பத்திரப்பதிவுத்துறை வரலாற்றிலேயே இல்லாத ஒரு அதிரடி மாற்றத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்துள்ளார். முதல்வர் விஜய்யின் நேரடி உத்தரவைத் தொடர்ந்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…

Read more

  • May 16, 2026
“தனி வழியில் முதல்வர்!” – 17 கி.மீ பயணத்தில் மக்களுக்கு இனி ‘நோ டென்ஷன்’! – டிராஃபிக் ஜாமுக்கு எண்டு கார்டு போட்ட விஜய்..!!

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்குத் தினமும் சுமார் 17 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வாகன அணிவகுப்பால், வழிநெடுகிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக அண்மையில்…

Read more

  • May 16, 2026
தமிழக மதுபானக் கடைகளுக்குப் புதிய கிடுக்கிப்பிடி..! “கூடுதல் கட்டணம் வாங்கினால் கடும் நடவடிக்கை” – மதுவிலக்கு ஆணையர் அதிரடி உத்தரவு.!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதைக் கண்காணிக்கவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுமட்டுமன்றி, சட்டவிரோத பார்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் நடக்கும் கள்ளச்சந்தை மது விற்பனையை…

Read more

  • May 16, 2026
“யாரும் நம்பாதீங்க” வெளிநாட்டுப் பயண வரி வதந்திக்கு செக் வைத்த பிரதமர்…. ​மக்களின் ‘Ease of Living’ தான் முக்கியமாம்….!!

வெளிநாட்டுப் பயணங்களுக்கு மத்திய அரசு புதிய வரி அல்லது கூடுதல் கட்டணம் விதிக்கப் போவதாகப் பரவிய செய்திகளால் பயணிகள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, சிஎன்பிசி-டிவி18 (CNBC-TV18) ஊடகம் வெளியிட்ட செய்தியில், நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசு இத்தகைய முடிவை…

Read more

  • May 16, 2026
“இதெல்லாம் ஒரு பிழைப்பா?” ஒரே குடும்பத்தில் 5 டாக்டர் உருவான ரகசியம் இதுதானா….? கம்பி எண்ணும் மோசடி கும்பல்….!!

கடந்த 2025-ம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தபோது, ஒட்டுமொத்த நாடும் அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தது. ஆனால், 2026-ம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்,…

Read more

“இனி வெயிலைப் பற்றிக் கவலையே இல்லை!” – வெறும் 100 ரூபாயில் ஸ்கூட்டர் ஏசி? இணையத்தை உலுக்கும் இந்தியரின் அசாத்திய கண்டுபிடிப்பு.. வைரல் வீடியோ..!!”

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வரும் வேளையில், வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக, குறைந்த செலவில் தற்காலிகத் தீர்வுகளைக் காணும் ‘ஜுகாட்’  எனப்படும் இந்தியர்களின் மாற்று சிந்தனைக்குச் சான்றாக ஒரு சுவாரஸ்யமான காணொளி…

Read more

“குளிர்ச்சினு நினைச்சு சாப்பிட்ட தர்பூசணி.. கடைசியில் நேர்ந்த கொடூரம்!” – தந்தை பலி, மகன் உயிருக்கு போராட்டம்.. மருத்துவர்களையே குழப்பிய மரணப் பின்னணி..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில், கோடை வெயிலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் எனத் தர்பூசணிப் பழம் சாப்பிட்ட குடும்பத்தில் நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாஜாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திர குமார் பரிஹார் (43) மற்றும் அவரது 21…

Read more

“7 லட்சம் பில் கேட்ட மருத்துவமனை.. டென்ஷனான நோயாளி செய்த காரியம்.. யூடியூப் பார்த்துச் செய்த பயங்கரம்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஏடிஎஸ் நடத்திய அதிரடி ஆபரேஷன்..!!”

புனேவில் உள்ள உஷா கிரண் மருத்துவமனையில் போலி வெடிகுண்டு வைத்த வழக்கில், சோலாப்பூரைச் சேர்ந்த சிவாஜி ரத்தோடு என்ற இளைஞரை மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை நாக்பூர் ரயில் நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளது. கடந்த மே 10 அன்று…

Read more

“ஆசை வார்த்தை காட்டி கடத்தல்!” மறைக்கப்பட்ட கொடூரம்.. ஒரு மாதத்திற்குப் பின் வெளிவந்த திடுக்கிடும் உண்மை! – 2 பெண்கள் உட்பட 6 பேர் செய்த விபரீதம்.. போலீசாரை அதிர வைத்த புதிய புகார்..!!”

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், ஆசை வார்த்தைகள் கூறி கடத்தப்பட்ட சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தேடுதல்…

Read more

  • May 16, 2026
“அங்க மரியாதை இல்ல.. அதான் இங்க வந்துட்டேன்” தவெக-வில் இணைந்த முக்கிய புள்ளி…. திமுக-வுக்கு விழுந்த பலத்த அடி….!!

தமிழக அரசியலில் தவெக-வின் வருகை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் திமுக-விலிருந்து அதிரடியாக விலகியுள்ளார். செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த அவர், திமுக-வை விளாசித்…

Read more

“பெற்ற மகளே செய்த துரோகம்!” 8 ஆண்டு காதலுக்காக சொந்த வீட்டிலேயே கைவரிசை.. 1.25 கோடி கொள்ளையின் பகீர் பின்னணி.. போலீஸ் பிடியில் சிக்கிய காதல் ஜோடி..!!”

உத்தரப் பிரதேச மாநிலத்தில், காதலில் கண்மூடித்தனமாக மாறிய இளம் பெண் ஒருத்தி, தன் சொந்தக் குடும்பத்திற்கே கோடிக்கணக்கில் துரோகம் இழைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள பிரபல பித்தளை வியாபாரி முகமது இம்ரான் என்பவரது வீட்டில் கடந்த மே 11,…

Read more

“சாக்கு மூட்டைக்குள் இருந்த விபரீதம்!” 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. நள்ளிரவில் சிக்கிய சொந்தக்கார தாத்தா.. சட்டத்தைக் கையில் எடுத்த கிராம மக்கள்..!!”

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள முகுந்தி திக்வானி கிராமத்தில், மூன்று வயது சிறுமி ஒருவர் அவரது சொந்த தாத்தாவாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மதியம் முதல் காணாமல் போன நிஷா…

Read more

“கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த எமன்!” – தண்டவாளத்தில் படுத்த தாய்.. ரயிலே ஏறிச் சென்றும் நடந்த விசித்திர விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் படோரி ரயில் நிலையத்தில், தன் இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற ஒரு தாய் காட்டிய அசாத்திய துணிச்சல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. மூன்று பெண்கள் இரண்டு சிறு குழந்தைகளுடன் குறுக்கு வழியில் ரயில் தண்டவாளத்தைக்…

Read more

  • May 16, 2026
“நீ 717 கடையை மூடினா…. நாங்க 4000 கடையை மூடுவோம்” முதல்வர் என்ன செய்ய முடியும்….? டாஸ்மாக் ஊழியர்கள் விடுத்த பகீர் சவால்….!

தமிழகத்தில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, டாஸ்மாக் கூட்டுக்குழுவினர் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அரசு சார்பில் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்குத் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை இந்த…

Read more

“பஸ்ஸை நிறுத்தலனா கண்ணாடியை உடைப்பேன்!” கேரள பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. ஓட்டுநர் செய்த காரியத்தால் ஆத்திரமடைந்த பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மங்காவு பகுதியில், கட்டப்பனையில் இருந்து புல்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி ஸ்விஃப்ட் பேருந்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், தனக்குத் தேவையான ஒரு தனியார் மருத்துவமனைக்கு முன்னால்…

Read more

  • May 16, 2026
“இலவச மருத்துவமனையில் பகல் கொள்ளை” வீல்சேர் தள்ள காசு கேட்கும் ஊழியர்கள்…. தவெக MLA ரமேஷ் நடத்திய அதிரடி வேட்டை….!!

அரசு மருத்துவமனைக்கு ஏழை எளிய மக்கள் வருவதே தங்களுக்கு இலவசமாகச் சிகிச்சை கிடைக்கும், அரசாங்கம் நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால், இந்த அரசு மருத்துவமனையில் ட்ராலி மற்றும் வீல்சேர் தள்ளும் ஊழியர்கள், நடக்க முடியாத ஏழை நோயாளிகளிடம் கட்டாயப் பணம்…

Read more

“நள்ளிரவில் தெரு நாய்க்கு நேர்ந்த கொடூரம்!” சிக்கிய ஆசாமியை நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. சோஷியல் மீடியாவில் வெடித்த கடுமையான விவாதம்..!!”

டெல்லி ஷாதரா பகுதியில் நள்ளிரவில் தெரு நாய் ஒன்றை நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்கு நல ஆர்வலர் ரேணு கவுர் என்பவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

“கை மீறிப் போகும் விலைவாசி!” நடுத்தர குடும்பங்களுக்கு வந்த அடுத்த இடி.. பொருளாதார நிபுணர்களின் பகீர் கணிப்பு..!!”

நாட்டில் உணவுப் பொருள்கள், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல்வேறு சேவைகளின் விலைகள் வரும் நாள்களில் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒருபுறம் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மறுபுறம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.…

Read more

31 நாட்கள்..! 6 பேர்.. சிறுமியை கடத்தி வைத்து மாறி மாறி சீரழித்த கொடூரம்… பயந்து பயந்து கடைசியில்… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி கடத்தப்பட்டு, பெங்களூருவில் 31 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டியூஷன் சென்றபோது கடத்தப்பட்ட அந்தச் சிறுமியை, யோகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள்…

Read more

“6 ஆண்டு திருமண வாழ்க்கை!”.‌. இரண்டு குழந்தைகள்.. சந்தேகத்தால் வந்த விளைவு.. மனைவியைக் கொன்று ட்ராலி பேக்கில் அடைத்த கணவன்..!!

லக்னோவில் 24 வயது இளம்பெண் யாஸ்மின், தனது கணவர் அல்தாஃப் என்பவரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த 6 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையில் இருந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யாஸ்மினின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அல்தாஃப், மே 14…

Read more

“குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை!”.. எங்ககிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு இருக்கு.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் அருண் ராஜ்‌‌..!!

தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அரசின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தமிழகத்தில் “குதிரை பேரம்” நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும்,…

Read more

“மதுரை மாநகராட்சியில் ரூ.400 கோடி ஊழல்!”.. விசாரணைக்கு ரெடியாகுங்க.. செக் வைத்த அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார்..!!

மதுரை மாநகராட்சியில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.400 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தார். மேலும், தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கும், குட்கா உள்ளிட்ட…

Read more

  • May 15, 2026
விஜயை குறைச்சு மதிப்பிட்டோம்! கார்த்தி சிதம்பரம் சொன்ன அந்த ஒரு ரகசியம்! – ஆடிப்போன அரசியல் களம்..!!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அபார வளர்ச்சி குறித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளன. “நாங்கள் விஜயை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்; அவர் குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெறுவார் என்றுதான் நினைத்தோம்,…

Read more

  • May 15, 2026
திடீரென மாறிய உச்சநீதிமன்ற விதிகள்! – திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை இனி இப்படித்தான்! – பின்னணியில் இருக்கும் சீக்ரெட் பிளான்..!!

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் உச்சநீதிமன்றம் அதிரடியான ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ (Work From Home) திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, இனி வரும் காலங்களில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடியோ கான்பரன்சிங் (Video Conferencing) மூலம்…

Read more

  • May 15, 2026
“வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள்!” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் விமர்சனம்! – கொந்தளிக்கும் இளைஞர்கள்..!!

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவருக்கு ‘சீனியர் அட்வகேட்’ அந்தஸ்து வழங்குவது தொடர்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்கள் குறித்து தெரிவித்துள்ள சர்ச்சை  கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. தமக்கு அந்த அந்தஸ்து வேண்டும் என மனுதாக்கல்…

Read more

  • May 15, 2026
“மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாதே..!” – நீட் தேர்வுக்கு எதிராகத் திரண்ட திமுக..! – ஸ்டாலின் விடுத்த அதிரடி உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் நாளை நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் நடத்தப்படவுள்ள மாபெரும் அறப்போராட்டம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு ஏழை மற்றும் எளிய பின்னணி கொண்ட மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதோடு, சமூக நீதிக்கு எதிராக…

Read more

  • May 15, 2026
துண்டிக்கப்பட்ட மனித உறுப்பை கடித்துத் தின்ற தெரு நாய்கள்..! அரசு மருத்துவமனையில் பயங்கரம்.. ஆந்திராவை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்.!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா அரசு பொது மருத்துவமனையில் (GGH), கேட்பாரற்றுத் திரிந்த தெரு நாய்கள் மனிதனின் துண்டிக்கப்பட்ட உடல் உறுப்பை கடித்துத் தின்ற கோரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிரவைத்துள்ளது. அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்ட ஒரு நோயாளியின் கையை (அல்லது…

Read more

“19 லட்சம் பார்வைகள்.. 1 மென்பொருள் பொறியாளர்!”.. புறா தொல்லைக்கு AI மூலம் தீர்வு கண்ட இளைஞர்.. இணையத்தைக் கலக்கும் “வாட்டர் கன்” வீடியோ..!!

பால்கனியில் புறாக்களின் எச்சம் மற்றும் சத்தத்தால் அவதிப்படும் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்குத் தீர்வாக, ஓம் படேல் (@om_patel5) என்ற மென்பொருள் பொறியாளர் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தானியங்கி தண்ணீர்த் துப்பாக்கியை உருவாக்கியுள்ளார். பால்கனியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, அங்கு வரும் மனிதர்கள் மற்றும்…

Read more

“250+ தடுப்பூசிகள்.. 12 மணி நேரம்!”.. வெறிநாய்க்கடி இறைச்சி வதந்தியால் பரபரப்பு.. கசாப்புக் கடை மீது எப்.ஐ.ஆர். பதிவு.. சுகாதாரத் துறை அதிரடி “செக்”..!!

தெற்கு காஷ்மீரின் பகுதியில், வெறிநாய்க்கடி நோய் தாக்கிய மாட்டின் இறைச்சி விற்கப்பட்டதாகப் பரவிய வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இதன் விளைவாக, சுகாதாரத் துறை வெறும் 12 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தியது. இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி…

Read more

“வானத்தில் பறந்தபோது பிய்த்துக்கொண்டு போன விமானத்தின் கூரை”… 24,000 அடியில் நடந்த அந்த பயங்கரம்… மரணத்தின் விளிம்பிற்குச் சென்று திரும்பிய 89 பயணிகள் – பகீர் பின்னணி..!!!

1988-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி ஹவாயில் நடந்த அலோஹா ஏர்லைன்ஸ் விமானம் 243-ன் விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிகவும் வியக்கத்தக்க மற்றும் திகிலூட்டும் ஒரு சம்பவமாகும். ஹிலோவில் இருந்து ஹோனூலூ நோக்கி 89 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன்…

Read more

கள்ளக்காதலனுக்கு கணவன் கொடுத்த ‘ஸ்பெஷல்’ பார்ட்டி.. நள்ளிரவில் அலறிய மனைவி.. 3 மணி நேரத்தில் போலீஸ் செய்த அதிரடி…!!!

மும்பையில் மனைவியின் கள்ளக்காதலை அறிந்த கணவன், மனைவியின் கண்முன்னே அவரது காதலனை மது அருந்த வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கோரேகான் ஆரே காலனி பகுதியில் வசிக்கும் பீம்ராஜ் ஓம்பிரகாஷ் சர்மா என்பவருக்கு, தனது…

Read more

ஒரு நொடி தாமதிச்சிருந்தாலும் உயிரே போயிருக்கும்..! பிறந்த குழந்தைக்கு மூச்சு கொடுத்து உயிரை காத்த டாக்டர்… யோசிக்காமல் எடுத்த அந்த ஒரு முடிவு… கலங்க வைக்கும் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண் மருத்துவர் ஒருவரின் துரித நடவடிக்கையாலும் அர்ப்பணிப்பாலும் உயிரிழக்கும் நிலையில் இருந்த ஒரு பச்சிளம் குழந்தை உயிர் பிழைத்த சம்பவம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தன்பூர் கிராமத்தைச்…

Read more

“அடப்பாவமே.. 10 வருஷமா ரயிலில் ஆட்டம் காட்டிய கொள்ளையன்… பிரயாக்ராஜ் போலீஸ் செய்த காரியம்.. வீடியோவை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்..!!!

பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்களில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு, பயணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய பிரபல கொள்ளையனை ஒருவழியாகப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நவடிக்கைக்காகப் போலீசாருக்குப் பாராட்டுகள் குவிந்திருக்க வேண்டிய நிலையில், சமூக வலைத்தளங்களில்…

Read more

“கணவன், கொழுந்தன் மாமனாருடன் உடலுறவு”… ஆசை நாயகனின் அண்ணனை வளைத்துப் போட்டு… ஒருத்திக்கு இத்தனை பேரா…? மாமியார் கொலையால் வெளிவந்த உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள பகுதியில், 60 வயது மதிக்கத்தக்க சுசீலா தேவி என்ற மூதாட்டி  மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு, அவரது மருமகள் பூஜா ஜாதவ் குறித்து வெளிவந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை…

Read more

சிறுமியை கடத்திய கொடூரன்… “ஐயா நான் செத்தாலும் இதை செய்ய மாட்டேன்”… போலீசிடம் கதறிய கடத்தல்காரன்… உபி-யில் பரபரப்பான நிமிடங்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சிறுமி ஒருவரைக் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி, போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூடு மோதலில் சுடப்பட்டுப் பிடிபட்டார். ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தபோது, தப்பிக்க முயன்ற குற்றவாளி போலீசாரை…

Read more

15 நிமிடம் அணைக்கப்பட்ட விளக்குகள்.. இருட்டில் நடந்த கொலை … அலறியடித்து ஓடிய பொதுமக்கள்… காவல்துறைக்கே சவால் விட்ட கொலையாளிகள்..!!!

பீகாரின் தலைநகர் பாட்னாவில், மின்வாரியம் நடத்திய ‘மின்வெட்டு ஒத்திகை’யின் போது, மர்ம நபர்களால் தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவின் சுல்தான்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த மசாலா வியாபாரி, கடந்த மே 14 அன்று இரவு…

Read more

  • May 15, 2026
“ஆட்சி எப்போ வேணா கவிழும்.. ரெடியா இருங்க..!” – திமுக மா.செ-க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடிப் பேச்சு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ள  பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு அமைந்த பிறகு நடைபெறும் இந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்களிடம் உற்சாகத்தை ஊட்டிய ஸ்டாலின், “தமிழகத்தில் நிலவும்…

Read more

“அமைதியான முறையில் நிகழ்த்தப்படும் இத்தகைய அத்துமீறல்கள் மிகவும் ஆபத்தானவை”… சீச்சீ.. இப்படியா செய்வது?… ரகசியமாக வீடியோ எடுத்து தட்டி கேட்ட தைரியசாலி பெண்…!!!

மும்பையில் சமீபத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது. ஒரு பெண் தனது வாடகை கார் பயணத்தின் போது, ஓட்டுநர் கண்ணாடியின் வழியாகத் தன்னை நோக்கி மிகவும் ஆபாசமான சைகைகளைச் செய்வதைக் கவனித்தார்.…

Read more

திக் திக்…! ஓடும் ரயிலில் கொழுந்துவிட்டு எரிந்த டாய்லெட்… எரிமலை குழம்பு போல் பறந்த தீப்பொறி… வைரலாகும் பகீர் வீடியோ…!!

பொதுவாக ரயில் பயணம் என்றாலே ஜன்னல் ஓரத்து இயற்கை காட்சிகளும், இனிமையான நினைவுகளுமே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த…

Read more

விபரீத கள்ளக்காதல்.. அந்த டிரம்முக்குள் இருந்ததை பார்த்து அலறிய போலீஸ்.. மீரட் கொடூரம் மீண்டும் அரங்கேறியதா?… நெஞ்சை உலுக்கும் கொலை வெறி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியில் மீரட் கொலை சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான கொலை அரங்கேறியுள்ளது. ஒரு பெண் தனது காதலனை கொடூரமான முறையில் கொலை செய்து, ஆதாரங்களை மறைப்பதற்காக அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் டிரம்முக்குள்…

Read more

“காய்கறி வாங்கப் போறேன்னு சொன்ன புருஷன்.. கணவன் மீது வந்த சந்தேகத்தால் பின்னாடியே சென்ற மனைவி… நெட்டிசன்களை உரைய வைத்த வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், காய்கறி வாங்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிய கணவன் மீது சந்தேகம் கொண்ட மனைவி, அவரைத் ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் நடவடிக்கையில் ஏதோ மாற்றம் இருப்பதை…

Read more

தாலி கட்டும் நேரத்தில் கழன்று விழுந்த வேஷ்டி… அக்கினியை சுற்றி வந்த மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு கதியா…? விழுந்து விழுந்து சிரித்த உறவினர்கள்… வீடியோ வைரல்.!

பாரம்பரிய முறைப்படி நடைபெறும் ஒரு திருமண விழாவின் போது, மணமகன் எதிர்பாராத விதமாக ஒரு சங்கடமான சூழலில் சிக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மணமகன் பாரம்பரிய உடையில், கழுத்தில் மலர் மாலையுடன் மேடையில்…

Read more

கள்ளக்காதல் சந்தேகத்தால் பெற்ற மகளை கொன்று தலையை துண்டித்த தந்தை… உடலை எரிக்க உதவிய மகன்… போலீசாரையே மிரள வைத்த கொலை பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலம் புல்டாணா மாவட்டத்தில், தனது சொந்த மகளையே தந்தை தலைதுண்டித்துக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான ஆறே நாட்களில் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குத் திரும்பிய அந்த இளம்பெண், தனது உறவினர் ஒருவருடன் தகாத…

Read more

மாலை 4:30 மணிக்கே காலியாகும் அலுவலகங்கள்… யுஎஸ்-க்கும் இந்தியாவுக்கும் இவ்வளவு வித்தியாசமா?… பெண் வெளியிட்ட அந்த ஒரு பதிவு… நெட்டிசன்கள் ஷாக்..!!!

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பணி கலாச்சாரத்திற்கு இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடுகளைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பதிவில், அமெரிக்காவில் பெரும்பாலான அலுவலகங்கள் மாலை 4:30 மணிக்கே காலியாகிவிடுவதாகவும், ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட நேரத்திற்கு…

Read more

பெத்த தாயா இவங்க?… நடுரோட்டில் பச்சிளம் குழந்தை அலறியும் எழாத பெண்மணி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில், சாலையோரம் பெண் ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவரது பச்சிளம் குழந்தை தரையில் கிடந்து இடைவிடாது அழுது கொண்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் சுற்றியிருப்பவர்கள் அதைக்…

Read more

Other Story