ஒரு நொடி தாமதிச்சிருந்தாலும் உயிரே போயிருக்கும்..! பிறந்த குழந்தைக்கு மூச்சு கொடுத்து உயிரை காத்த டாக்டர்… யோசிக்காமல் எடுத்த அந்த ஒரு முடிவு… கலங்க வைக்கும் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண் மருத்துவர் ஒருவரின் துரித நடவடிக்கையாலும் அர்ப்பணிப்பாலும் உயிரிழக்கும் நிலையில் இருந்த ஒரு பச்சிளம் குழந்தை உயிர் பிழைத்த சம்பவம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தன்பூர் கிராமத்தைச்…

Read more

“அடப்பாவமே.. 10 வருஷமா ரயிலில் ஆட்டம் காட்டிய கொள்ளையன்… பிரயாக்ராஜ் போலீஸ் செய்த காரியம்.. வீடியோவை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்..!!!

பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்களில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு, பயணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய பிரபல கொள்ளையனை ஒருவழியாகப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நவடிக்கைக்காகப் போலீசாருக்குப் பாராட்டுகள் குவிந்திருக்க வேண்டிய நிலையில், சமூக வலைத்தளங்களில்…

Read more

“கணவன், கொழுந்தன் மாமனாருடன் உடலுறவு”… ஆசை நாயகனின் அண்ணனை வளைத்துப் போட்டு… ஒருத்திக்கு இத்தனை பேரா…? மாமியார் கொலையால் வெளிவந்த உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள பகுதியில், 60 வயது மதிக்கத்தக்க சுசீலா தேவி என்ற மூதாட்டி  மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு, அவரது மருமகள் பூஜா ஜாதவ் குறித்து வெளிவந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை…

Read more

சிறுமியை கடத்திய கொடூரன்… “ஐயா நான் செத்தாலும் இதை செய்ய மாட்டேன்”… போலீசிடம் கதறிய கடத்தல்காரன்… உபி-யில் பரபரப்பான நிமிடங்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சிறுமி ஒருவரைக் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி, போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூடு மோதலில் சுடப்பட்டுப் பிடிபட்டார். ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தபோது, தப்பிக்க முயன்ற குற்றவாளி போலீசாரை…

Read more

15 நிமிடம் அணைக்கப்பட்ட விளக்குகள்.. இருட்டில் நடந்த கொலை … அலறியடித்து ஓடிய பொதுமக்கள்… காவல்துறைக்கே சவால் விட்ட கொலையாளிகள்..!!!

பீகாரின் தலைநகர் பாட்னாவில், மின்வாரியம் நடத்திய ‘மின்வெட்டு ஒத்திகை’யின் போது, மர்ம நபர்களால் தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவின் சுல்தான்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த மசாலா வியாபாரி, கடந்த மே 14 அன்று இரவு…

Read more

  • May 15, 2026
“ஆட்சி எப்போ வேணா கவிழும்.. ரெடியா இருங்க..!” – திமுக மா.செ-க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடிப் பேச்சு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ள  பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு அமைந்த பிறகு நடைபெறும் இந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்களிடம் உற்சாகத்தை ஊட்டிய ஸ்டாலின், “தமிழகத்தில் நிலவும்…

Read more

“அமைதியான முறையில் நிகழ்த்தப்படும் இத்தகைய அத்துமீறல்கள் மிகவும் ஆபத்தானவை”… சீச்சீ.. இப்படியா செய்வது?… ரகசியமாக வீடியோ எடுத்து தட்டி கேட்ட தைரியசாலி பெண்…!!!

மும்பையில் சமீபத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது. ஒரு பெண் தனது வாடகை கார் பயணத்தின் போது, ஓட்டுநர் கண்ணாடியின் வழியாகத் தன்னை நோக்கி மிகவும் ஆபாசமான சைகைகளைச் செய்வதைக் கவனித்தார்.…

Read more

திக் திக்…! ஓடும் ரயிலில் கொழுந்துவிட்டு எரிந்த டாய்லெட்… எரிமலை குழம்பு போல் பறந்த தீப்பொறி… வைரலாகும் பகீர் வீடியோ…!!

பொதுவாக ரயில் பயணம் என்றாலே ஜன்னல் ஓரத்து இயற்கை காட்சிகளும், இனிமையான நினைவுகளுமே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த…

Read more

விபரீத கள்ளக்காதல்.. அந்த டிரம்முக்குள் இருந்ததை பார்த்து அலறிய போலீஸ்.. மீரட் கொடூரம் மீண்டும் அரங்கேறியதா?… நெஞ்சை உலுக்கும் கொலை வெறி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியில் மீரட் கொலை சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான கொலை அரங்கேறியுள்ளது. ஒரு பெண் தனது காதலனை கொடூரமான முறையில் கொலை செய்து, ஆதாரங்களை மறைப்பதற்காக அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் டிரம்முக்குள்…

Read more

“காய்கறி வாங்கப் போறேன்னு சொன்ன புருஷன்.. கணவன் மீது வந்த சந்தேகத்தால் பின்னாடியே சென்ற மனைவி… நெட்டிசன்களை உரைய வைத்த வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், காய்கறி வாங்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிய கணவன் மீது சந்தேகம் கொண்ட மனைவி, அவரைத் ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் நடவடிக்கையில் ஏதோ மாற்றம் இருப்பதை…

Read more

தாலி கட்டும் நேரத்தில் கழன்று விழுந்த வேஷ்டி… அக்கினியை சுற்றி வந்த மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு கதியா…? விழுந்து விழுந்து சிரித்த உறவினர்கள்… வீடியோ வைரல்.!

பாரம்பரிய முறைப்படி நடைபெறும் ஒரு திருமண விழாவின் போது, மணமகன் எதிர்பாராத விதமாக ஒரு சங்கடமான சூழலில் சிக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மணமகன் பாரம்பரிய உடையில், கழுத்தில் மலர் மாலையுடன் மேடையில்…

Read more

கள்ளக்காதல் சந்தேகத்தால் பெற்ற மகளை கொன்று தலையை துண்டித்த தந்தை… உடலை எரிக்க உதவிய மகன்… போலீசாரையே மிரள வைத்த கொலை பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலம் புல்டாணா மாவட்டத்தில், தனது சொந்த மகளையே தந்தை தலைதுண்டித்துக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான ஆறே நாட்களில் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குத் திரும்பிய அந்த இளம்பெண், தனது உறவினர் ஒருவருடன் தகாத…

Read more

மாலை 4:30 மணிக்கே காலியாகும் அலுவலகங்கள்… யுஎஸ்-க்கும் இந்தியாவுக்கும் இவ்வளவு வித்தியாசமா?… பெண் வெளியிட்ட அந்த ஒரு பதிவு… நெட்டிசன்கள் ஷாக்..!!!

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பணி கலாச்சாரத்திற்கு இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடுகளைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பதிவில், அமெரிக்காவில் பெரும்பாலான அலுவலகங்கள் மாலை 4:30 மணிக்கே காலியாகிவிடுவதாகவும், ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட நேரத்திற்கு…

Read more

பெத்த தாயா இவங்க?… நடுரோட்டில் பச்சிளம் குழந்தை அலறியும் எழாத பெண்மணி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில், சாலையோரம் பெண் ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவரது பச்சிளம் குழந்தை தரையில் கிடந்து இடைவிடாது அழுது கொண்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் சுற்றியிருப்பவர்கள் அதைக்…

Read more

இப்படியும் ஒரு மரணமா?… பஞ்சாரா சமூகத்தின் ஆன்மீக சொற்பொழிவாளர் ரத்தோடு மகாராஜ் காலமானார்… பஜனையின் போது ஏற்பட்ட சோகம்..!!!

பஞ்சாரா சமூகத்தின் மிகச்சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ரத்தோடு மகாராஜ் அவர்கள், பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போதே காலமானார் என்ற செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தைப் பரப்புவதில் அவர் முக்கிய…

Read more

மணமகளுக்கு மிக அருகில் சென்ற கேமராமேன்.. திடீரென மணமகன் செய்த காரியம்… அப்படி என்னங்க பண்ணாரு?… மேடையில் அரங்கேறிய பரபரப்பு…!!!

திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான, மகிழ்ச்சியான தருணம். ஆனால், சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு திருமண வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணமேடையில் மணமகன் மற்றும் மணமகள் அமர்ந்திருக்க, அங்கு வந்த கேமராமேன் ஒருவர்…

Read more

நீ அவன் கூட பேசுற..! இல்ல நான் பேசல.. வெறும் சந்தேகத்தால் வந்த வினை… மனைவியை சாக்கு மூட்டையில் பிணமாக்கிய கணவன்… பகீர் பின்னணி…!!!

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, சடலத்தை மூட்டையில் கட்டி அணைக்கட்டில் வீசிய கணவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது லக்னோவை சேர்ந்தவர் அல்தாப் (எ) கல்லு (25). இவரது மனைவி யாஸ்மீன் (24). யாஸ்மீனுக்கு அவரது…

Read more

நெஞ்சை பிளக்கும் அவலம்…! ஆட்டோ கால் மிதியில் மகனின் சடலம்… 35 கி.மீ தூரம் தலை தொங்கியபடி கண்ணீருடன் பயணித்த தந்தை… ஒரு ஏழைக்கு இவ்வளவு கொடுமையா..?

சத்தீஸ்கர் மாநிலத்தில் உயிரிழந்த மகனின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் வீட்டிற்கு எடுத்து வரவும் அரசு வாகனம் கிடைக்காததால், ஆட்டோவின் கால்மிதி பகுதியில் மகனின் சடலத்தை வைத்துத் தந்தை அழைத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது அதாவது…

Read more

38 வயது வித்தியாசம்… ஊரே திரண்டு வந்து நடத்திய வினோத திருமணம்… அந்த பெண் சொன்ன ‘ஒரே ஒரு’ வார்த்தை… பீகாரில் பரபரப்பு…!!!

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில், 60 வயது முதியவருக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கும் இடையே நடைபெற்ற வினோதமான காதல் திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மணிகாரி பகுதியைச் சேர்ந்த 60 வயதான சுக்ரிம் பாஸ்வான் என்பவருக்கும், அண்டை கிராமத்தைச் சேர்ந்த…

Read more

அதிர்ச்சி… 5 நாள் இடைவெளியில் 4 குழந்தைகள்.. உத்திரபிரதேசத்தில் நடந்த ‘அந்த’ அதிசயம்.. மருத்துவர்களே மிரண்டுட்டாங்க…!!!

உத்திரபிரதேசம் மொராதாபாத்தில் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் வியப்பில் ஆழ்த்திய ஒரு அரிய மருத்துவ நிகழ்வு நடந்துள்ளது. சம்பல் பகுதியைச் சேர்ந்த 31 வயதான அமீனா என்ற பெண்மணி, ஐந்து நாட்கள் இடைவெளியில் நான்கு குழந்தைகளுக்குப் பிறப்பு அளித்து புதியதொரு சாதனையைப் படைத்துள்ளார்.…

Read more

தர்பூசணிக்கு பின் மேகி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தா?… மொத்த குடும்பத்தையும் படுக்கையில் தள்ளிய பகீர் சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள மலாவ் கிராமத்தில், தர்பூசணி மற்றும் மேகி நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கடுமையான உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில், அக்குடும்பத்தினர் முதலில்…

Read more

ரயில் பெட்டிக்கு நடுவே விழுந்த பொருள்.. உயிரைப் பணயம் வைத்து முதியவர் செய்த காரியம்.. நெட்டிசன்களை உருகவைத்த வைரல் வீடியோ…!!!

புது தில்லி இரயில் நிலையத்தில் இந்தோனேசியப் பெண் ஒருவருக்கு இந்திய முதியவர் ஒருவர் செய்த உதவி, தற்போது இணையதளங்களில் வைரலாகி பலரது மனங்களையும் வென்றுள்ளது. அந்தப் பெண் இரயிலின் வாசல் அருகே நின்று கைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது…

Read more

“என்னது ரூ. 1 கோடியா? ஒரு தொண்டனிடம் இப்படியா கேட்பது?”… எல்.முருகன் – நயினார் மீது பிரசாத் போட்ட ‘வெடிகுண்டு’ புகார்…!!!

தமிழக பாஜகவின் முன்னாள் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் பாஜக அடைந்த தேர்தல் தோல்விகளுக்கும், கட்சியின் நிர்வாகச்…

Read more

  • May 15, 2026
FLASH: தங்கம் விலையில் மெகா சரிவு…. ஒரே நாளில் ₹2,280 குறைந்தது…. நகைப்பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்….!!

இன்று (மே 15) ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹2,280 வரை அதிரடியாகச் சரிந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் ₹1,19,600-க்கு விற்பனையான நிலையில், தற்போது மேலும் சரிந்து ₹1,18,120-க்கு விற்பனையாகிறது. அதாவது…

Read more

  • May 15, 2026
“வரலாறு காணாத அதிர்ச்சி: ரூபாயின் மதிப்பு 96.11 ஆக வீழ்ச்சி” இந்திய பொருளாதாரத்திற்கு வந்த மெகா சோதனை….!!

சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிலையற்ற சூழல் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வகையில் 96.11 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும்…

Read more

“அய்யோ.. அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்”… வானிலை மையம் கொடுத்த ‘அதிர்ச்சி’ தகவல்.. ரெடியா இருங்க மக்களே…!!!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் மே 26-ம் தேதி வாக்கில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் பருவமழை, இந்த முறை நான்கு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்குவதற்கு சாதகமான…

Read more

  • May 15, 2026
கள்ளச்சந்தையில் மது விற்பனை…. இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்…. ஆடிப்போன காவல்துறை….!!

சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதி அருகே உள்ள மதுபான கடையில், நள்ளிரவு மற்றும் சட்டவிரோத நேரங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கடும் புகார்கள் எழுப்பப்பட்டன. ​இந்தச்…

Read more

கல்யாண மேடையில் மணமகனைப் பார்த்ததும் அலறிய மணமகள்.. அடுத்த நிமிடம் நடந்த அதிர்ச்சி சம்பவம்… அம்பலமான உண்மை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், இன்ஸ்டாகிராம் காதல் வினோதமான முறையில் அடிதடியில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திர சிங் பரிமார் என்ற வாலிபருக்கும், ஒரு பெண்ணிற்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. செல்போனில்…

Read more

  • May 15, 2026
“நாலு பேருக்காவது நல்லது நடக்கட்டும்” தவெக அரசுக்கு ஆதரவு ஏன்….? கே.சி. வீரமணி உடைத்த அந்த ‘பகீர்’ ரகசியம்….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி அவர்கள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய பேச்சு தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தேர்தலில் மிகக்…

Read more

  • May 15, 2026
​”திருமாவுக்கு வலைவீசும் சிஎம் விஜய்!” தமிழக அமைச்சரவையில் விசிக-வுக்கு இடம்…. முதல்வர் கொடுத்த அந்த ரகசிய அழைப்பு….!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களின் தலைமையிலான அரசுக்கு, திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், தற்போது ஒரு புதிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெறத்…

Read more

  • May 15, 2026
“நாட்டையே உலுக்கிய கொடூரம்” முன்னாள் பாஜக எம்.எல்.ஏ-வின் ஜாமீன் கனவு கலைந்தது…. உச்ச நீதிமன்றத்தின் அந்த அதிரடி ஆக்ஷன்….!!

உத்தரப் பிரதேச மாநிலத்தையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கியமான மற்றும் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனையை…

Read more

ஷாக் வீடியோ: கையில் பாம்பை வச்சுக்கிட்டு அந்த இளைஞர் செஞ்ச காரியம்… கடைசியில நடந்த கொடூரம்… இன்ஸ்டா ரீல்ஸுக்காக இப்படியா?… கதறிய பொதுமக்கள்…!!!

குஜராத் மாநிலம் சூரத்தின் சச்சின் பகுதியில், போதிய அனுபவமின்றி பாம்பைப் பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவரைப் பாம்பு கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் பகுதியில் உள்ள பர்வாத் சால் என்ற குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பாம்பைப் பிடிக்க முயன்ற…

Read more

  • May 15, 2026
“ஒரு சிலரைச் சந்தித்தால் சரியாக இருக்காது” எடப்பாடி பழனிச்சாமியை ஓரங்கட்டிய சிஎம் விஜய்…. சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்….!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்கள், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை மட்டும் இன்னும் சந்திக்காமல் இருப்பது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்துச் செய்தியாளர்கள்…

Read more

மகிழ்ச்சியாக தொடங்கிய திருமண பயணம் மரணத்தில் முடிந்தது… கணவர் கண்முன்னே துடிதுடித்த மணப்பெண்… கண்ணீரில் மூழ்கிய குடும்பம்…!!!

ஆந்திர மாநிலத்தில் புதுப்பெண் ஒருவர் திருமணக்கோலத்தில் கணவர் வீட்டிற்குச் சென்றபோது நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டம் கொண்டய்யா வலசாவைச் சேர்ந்த 31 வயதுடைய ராமேஸ்வரி என்பவருக்கும், அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த நரசிங்க ராவ்…

Read more

  • May 15, 2026
24 மணி நேரமும் MLA ஆபீஸ் திறந்திருக்கும்…. சிறந்த MLA பட்டம் வாங்கி அண்ணன் கிட்ட கொடுப்பேன்…. கீர்த்தனா காட்டிய அந்த ஒரு ஆக்ரோஷம்….!!

தமிழக அமைச்சரும், சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கீர்த்தனா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது தொகுதியின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், தமிழகத்திலேயே “சிறந்த எம்.எல்.ஏ” என்ற பட்டத்தை வென்று, அதனைத் தனது…

Read more

9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. வாட்ஸ்-அப்பில் வந்த நிர்வாண வீடியோ.. 10 லட்சம் தர்றியா இல்லையா?… மிரட்டிய பள்ளி மாணவர்கள்… கிருஷ்ணகிரியில் நடந்த பகீர் சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரவதை செய்து, அவரிடமிருந்து நிர்வாண வீடியோவைப் பெற்று, அவரது தந்தையிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய மூன்று பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கத்து வீட்டில்…

Read more

  • May 15, 2026
​ரூ.2,500 உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்….? தவெக அரசின் அந்தப் புதிய பட்டியல்….!!

தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மிக முக்கியமான வாக்குறுதியான ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ (Madhippumigu Magalir Thittam) தற்போது அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 60 வயது வரையிலான தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500…

Read more

பெற்றோர் இறந்த அதிர்ச்சியில் தண்டவாளத்தில் பாய்ந்த வாலிபர்… அடுத்தடுத்து விழுந்த 3 பிணங்கள்.. நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஆக்கிடாவலசை கிராமத்தில் நடந்த இந்த சோகமான சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ஜானகி கணவர் இழந்த துக்கம்…

Read more

  • May 15, 2026
“விவசாயிகளின் நண்பனாக முதல்வர் விஜய்” மேட்டூர் அணை முதல் தூர்வாருதல் வரை…. கோட்டையில் நடந்த அந்த ஒரு மணி நேர ஆலோசனை….!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்கள், நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் இன்று (மே 15) தலைமைச் செயலகத்தில் வேளாண் மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகளுடன் மிக முக்கியமான ஆலோசனையை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளான காவிரி…

Read more

  • May 15, 2026
அதிமுக இப்போ வேற லெவல்ல இறங்கிட்டாங்கப்பா! – ‘பிரதமருக்கே அந்த கதிதான்.. நீங்க எம்மாத்திரம்’னு இன்பதுரை ஓப்பனா சவால் விட்ட.. அந்த ‘பகீர்’ ட்வீட்..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக – அதிமுக மோதல் தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக அதிமுகவின் 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்த விவகாரம், குதிரை பேரம் என்ற புகாராக வெடித்துள்ளது. இது…

Read more

“சிறுபான்மையினர் அரசா?”… சீறிய நயினார் நாகேந்திரன்.. சனாதனத்தை ஒழிக்க கிளம்பிய தவெக புள்ளி… தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்…!!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மற்றும் தவெக உறுப்பினரின் சமீபத்திய கருத்துக்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “சிறுபான்மையினருக்கான அரசு” என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது பெரும்பான்மை மக்களை ஒடுக்குவதற்காகவா என்று தமிழக முதலமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது…

Read more

  • May 15, 2026
“அரசு பண்ண தப்புக்கு மக்கள் கிட்ட காசு புடுங்குவீங்களா” எரிபொருள் விலை உயர்வால் கொதித்தெழுந்த ராகுல் காந்தி….!!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய மோடி அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றங்கள் இருந்தாலும், இந்தியாவில் தொடர்ந்து எரிபொருள் விலையை உயர்த்துவது மோடி…

Read more

உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா கொடுத்த ‘பளார்’ பதிலடி.. பதறியடித்து தடுத்த விஜய்… பின்னணியில் நடந்த பரபரப்பு திருப்பம்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்தார். சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய உரைகளுக்குப் பதிலடி கொடுக்க தான் தயாராக…

Read more

  • May 15, 2026
“சிஎம் விஜய் மீது CBI வழக்கு?” குதிரை பேரம் நடத்தி ஆட்சி….? அதிமுக எம்பி போட்ட பகீர் பதிவு….!!

தமிழக முதல்வர் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை வென்று ஆட்சியைத் தக்க வைத்ததில் ‘குதிரை பேரம்’ நடந்திருப்பதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் வழக்கறிஞர் இன்பதுரை மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்…

Read more

  • May 15, 2026
சொன்னதைச் செய்த விஜய்! – 59 வருஷத்துக்கு அப்புறம் கோட்டைக்குள் நுழையும் காங்கிரஸ்!- மாணிக்கம் தாகூர் நெகிழ்ச்சி..!!

தமிழக அரசியலில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் அதிகாரத்தின் ஒரு அங்கமாக மாறியிருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்,…

Read more

இனி அறிவிக்கப்படாத மின்வெட்டே இருக்காது.. மின்வாரியத்தில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்… இனி ‘இவங்களுக்கு’ அரசு டெண்டர் கிடையாது?… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழக அமைச்சரவையில் அண்மையில் பொறுப்பேற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனன், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் உறுதிப்படுத்தும் வகையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும் அரசு ஒப்பந்தப் புள்ளி கோரும் நடைமுறைகளில் ஆன்மீகவாதிகள் அல்லது மத அமைப்புகள் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்…

Read more

“கோயிலுக்குப் போகக்கூடாதுன்னு சொல்லல” ஆனா… உதயநிதி கொடுத்த அதிரடி விளக்கம்.. ஸ்டாலினே எதிர்பார்க்காத அந்த ஒரு பதில்…!!!

தமிழக சட்டப்பேரவையில் சனாதனம் குறித்து தான் பேசிய கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அது குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். தாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும், சமூகத்தில் நிலவும் சாதியப்…

Read more

  • May 15, 2026
“உயிரியலில் வெறும் 20 மதிப்பெண்”.. சிபிஐ விசாரணையில் சிக்கிய ரிஷி! – அம்பலமானது நீட் வினாத்தாள் கசிவு மர்மம்..!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிபிஐ நடத்தி வரும் விசாரணையில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரிஷி என்ற மாணவர் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இயற்பியலில் 9, வேதியியலில் 15 மற்றும் உயிரியலில் வெறும் 20 மதிப்பெண்கள் என…

Read more

‘நோ கார்.. நோ பைக்’, சைக்கிளில் அலுவலகம் வர சொன்ன முதல்வர்… இனிமேல் வெள்ளிக்கிழமை வண்டி எடுக்க முடியாது?… சந்திரபாபு நாயுடு போட்ட அந்த ஒரு அதிரடி உத்தரவு…!!!

ஆந்திரப் பிரதேசத்தில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையை ‘வாகனமில்லா தினமாக’ கடைப்பிடிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட…

Read more

சனாதன தர்மம் குறித்த சர்ச்சை… உதயநிதி ஸ்டாலினிடம் விளக்கம்… கோரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதன தர்மம் குறித்த…

Read more

Other Story