‘நோ கார்.. நோ பைக்’, சைக்கிளில் அலுவலகம் வர சொன்ன முதல்வர்… இனிமேல் வெள்ளிக்கிழமை வண்டி எடுக்க முடியாது?… சந்திரபாபு நாயுடு போட்ட அந்த ஒரு அதிரடி உத்தரவு…!!!
ஆந்திரப் பிரதேசத்தில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையை ‘வாகனமில்லா தினமாக’ கடைப்பிடிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட…
Read more