“அடப்பாவமே.. 10 வருஷமா ரயிலில் ஆட்டம் காட்டிய கொள்ளையன்… பிரயாக்ராஜ் போலீஸ் செய்த காரியம்.. வீடியோவை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்..!!!
பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்களில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு, பயணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய பிரபல கொள்ளையனை ஒருவழியாகப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நவடிக்கைக்காகப் போலீசாருக்குப் பாராட்டுகள் குவிந்திருக்க வேண்டிய நிலையில், சமூக வலைத்தளங்களில்…
Read more