இப்படியும் ஒரு மரணமா?… பஞ்சாரா சமூகத்தின் ஆன்மீக சொற்பொழிவாளர் ரத்தோடு மகாராஜ் காலமானார்… பஜனையின் போது ஏற்பட்ட சோகம்..!!!
பஞ்சாரா சமூகத்தின் மிகச்சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ரத்தோடு மகாராஜ் அவர்கள், பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போதே காலமானார் என்ற செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தைப் பரப்புவதில் அவர் முக்கிய…
Read more