“கை மீறிப் போகும் விலைவாசி!” நடுத்தர குடும்பங்களுக்கு வந்த அடுத்த இடி.. பொருளாதார நிபுணர்களின் பகீர் கணிப்பு..!!”
நாட்டில் உணவுப் பொருள்கள், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல்வேறு சேவைகளின் விலைகள் வரும் நாள்களில் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒருபுறம் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மறுபுறம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.…
Read more