“பெற்ற மகளே செய்த துரோகம்!” 8 ஆண்டு காதலுக்காக சொந்த வீட்டிலேயே கைவரிசை.. 1.25 கோடி கொள்ளையின் பகீர் பின்னணி.. போலீஸ் பிடியில் சிக்கிய காதல் ஜோடி..!!”

உத்தரப் பிரதேச மாநிலத்தில், காதலில் கண்மூடித்தனமாக மாறிய இளம் பெண் ஒருத்தி, தன் சொந்தக் குடும்பத்திற்கே கோடிக்கணக்கில் துரோகம் இழைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள பிரபல பித்தளை வியாபாரி முகமது இம்ரான் என்பவரது வீட்டில் கடந்த மே 11,…

Read more

“லக்கி சார்லஸ்” – அந்த ஒரு மெசேஜ் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிடுச்சு.. 1.23 லட்சம் அவுட்.. மும்பை ஏர்போர்ட் அதிகாரி எனப் பேசிய பெண் யார்?

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 28 வயது ஒப்பந்ததாரர் கமல் காந்த் யாதவ், முகநூல் மூலமாகப் பழகிய மர்ம நபர்களிடம் 1.23 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ‘லக்கி சார்லஸ்’ என்ற பெயரில் இருந்த முகநூல் கணக்கு…

Read more

Other Story