வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்….! ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதன்படி வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் இருந்து 25 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 கோடிக்கும் குறைவான…

Read more

யாரு சாமி நீ! 111 பேனாக்கள், 3 மாதங்கள் மனைவிக்கு 1,000 பக்க கடிதம் எழுதிய கணவனின் அன்பு!!

111 பேனாக்களை கொண்டு மூன்று மாதங்களில் தனது காதல் மனைவிக்கு 1000-ம் பக்கத்தில் கடிதம் எழுதிய நபரின் செயல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைரலாகியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் மீரத் நகரை சேர்ந்தவர் ஜீவன் சிங். இவர் கமீலா என்ற…

Read more

நாளை முதல் தாஜ்மஹாலை இலவசமாக பார்வையிடலாம்…. சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. மத்திய சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இருக்கும் தாஜ்மஹாலை பார்வையிட ஆயிரக்கணக்கான பயணிகள் தினம் தோறும் வந்து செல்கிறார்கள். அதன்படி தாஜ்மஹாலுக்கு வருகை தரும் இந்திய…

Read more

பெட்ரோல் GSTக்குள் வரணுமா ஆனா ஒன் கண்டிஷன் அப்ளை!

மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசி உள்ளார். அதில் 2023-24ம்…

Read more

கல்வி, பணி இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை..? சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்?

நாடு முழுவதும் கல்வி, பணிபுரியும் இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை அளிக்க கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல்…

Read more

கடன் வாங்கி இருக்கீங்களா? போச்சு! கழுத்தை நெறிக்கும் வட்டி விகிதம்..!!!

கடன்களுக்கான வட்டி விகிதங்களை பாரத ஸ்டேட் வங்கி அதிகரித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.1% ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வங்கி வழங்கியுள்ள நிதி அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தவணை…

Read more

அம்மாடியோவ்! 1மீட்டர் நீளத்துக்கா வயிறு வலியில் துடித்த பெண்… ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு ஷாக்…!!!

ஆந்திராவில் பெண்ணுக்கு ஆபரேஷன் செய்த போது அவரது வயிற்றில் ஒரு மீட்டர் நீளம் உள்ள துணி வைத்து தையல் போட்ட சம்பவம் எட்டு மாதத்திற்கு பின்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் மசுலினிப்பட்டினத்தை சேர்ந்த 51 வயதான பெண் ஒருவர் வயிற்று…

Read more

“மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்”…. ரூ.1000 கண்டிப்பாக நிறைவேற்றுவோம்…. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு….!!!!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மேகாலயாவில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டார். மேகாலயாவில் பா.ஜ.க ஆட்சியமைந்தால், 7வது ஊதியக்குழுவை நடைமுறைபடுத்தி ஊழியர்களுக்கு உரியநேரத்தில் ஊதியம் வழங்கப்படுமென தன் அறிக்கையில் ஜே.பி.நட்டா வாக்குறுதி…

Read more

whatsapp கால் வழியை…. பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள்…. நடந்தது என்ன?…..!!!!!

ஜம்மு காஷ்மீரின் கெரன் என்ற பகுதியில் உள்ள அரசு சுகாதார மையத்திற்கு பிரசவ வலியோடு வந்த பெண்ணிற்கு whatsapp கால் வழியை நல்ல முறையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரசவ வலியோடு சிகிச்சைக்காக ஒரு பெண் வந்தார்.…

Read more

சுமார் 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போர்டு நிறுவனம்… ஊழியர்களுக்கு அதிர்ச்சி… வெளியான தகவல்…!!!!

பொருளாதார நெருக்கடிகள், நஷ்டம் போன்ற பல்வேறு காரணங்களால் சமீப காலமாக முன்னணி நிறுவனங்கள் பலவும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான…

Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம்… கடந்த 2 நாட்களில் மட்டும் 11 லட்சம் பேர் கணக்கு தொடக்கம்… அஞ்சல் துறை தகவல்…!!!!

கடந்த 2015 -ஆம் ஆண்டு இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் விதமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் உள்ள மற்ற சேமிப்பு திட்டங்களை…

Read more

காதலியை தீர்த்துக் கட்டி…. உடலை ஃபிரீசரில் வைத்த கொடூரன்…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

தெற்கு டெல்லியிலுள்ள நசாப்கார்க்கில் வசித்து வரும் சச்சின் கெலாட் என்பவர் உத்தம் நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையில் சச்சின் கெலாட் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலம்…

Read more

பாஜக MLA பன்வாரி லால் உடல்நலக் குறைவால் இறப்பு… முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்….!!!!

பா.ஜ.க-வின் சட்டப்பேரவை உறுப்பினர் பன்வாரி லால் டோஹ்ரே உடல்நலக் குறைவால் தேசிய தலைநகரிலுள்ள மருத்துவமனையில் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு மனைவி, நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். பன்வாரி லால் கன்னோஜ் சதார் தொகுதியிலிருந்து பா.ஜ.க-வின்…

Read more

“ஐஐடி மாணவர் தற்கொலை வழக்கு”… பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு?…. மறுக்கும் கல்வி நிர்வாகம்…..!!!!

மகாராஷ்டிரா மும்பையில் செயல்பட்டு வரும் ஐஐடியில் கடந்த பிப்,.13ம் தேதி 18 வயதான முதலாமாண்டு மாணவர் வளாகத்தின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவரின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  மாணவர்…

Read more

“இனி உங்களுக்கு உணவு சமைக்க மாட்டேன்”… மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில்  வன்ய ஜெகன் கொர்டி(39) என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி பாய். இந்நிலையில் ஜெகன் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை…

Read more

அடக்கடவுளே… பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

மராட்டியத்தின் சத்தாரா மாவட்டத்தில் முந்தே எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஷ்லோக் அரவிந்த் மாலி(3), இவனது சகோதரி தனிஷ்கா அரவிந்த் மாலி (7) என்ற குழந்தைகள் பெற்றோருடன் வசித்து வந்ததனர். இந்நிலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதால் அவரது பெற்றோர்கள்…

Read more

“வாடகைக்கு பாய் ப்ரெண்ட்”…. இப்படி கூடவா சேவை செய்வாங்க?…. வாலிபரின் வித்தியாசமான ஐடியா…..!!!!!

ஆந்திரா குருகிராம் பகுதியில் வசித்து வருபவர் சாகுல் குப்தா(31). இவருக்கு காதலி யாரும் இல்லாததால் தனிமையில் தவித்து வந்திருக்கிறார். அப்போது வித்தியாசமாக ஏதாவது செய்து அதன் வாயிலாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் சாகுல் குப்தாவுக்கு தோன்றியுள்ளது. அதன்படி தன்னைப் போல்…

Read more

ராகுல் காந்தி வழங்கிய டயாலிசிஸ் கருவி… வேண்டாம்னு திருப்பி அனுப்பிய டாக்டர்கள்…. பரபரப்பு….!!!!!

கேரளா வயநாடு தொகுதியின் எம்பியாக இருந்து வருபவர் ராகுல் காந்தி. இந்நிலையில் ராகுல் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வண்டூர் அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் கருவியை வழங்கினார். ஆனால் ரூபாய்.50 லட்சம் மதிப்பிலான இக்கருவியை ஏற்க மருத்துவமனை டாக்டர்கள் மறுத்துவிட்டனர். அதோடு…

Read more

போடு செம!… தாஜ்மஹாலுக்கு போக ஆசையா?… 3 நாட்கள் அனுமதி இலவசம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

காதல் நினைவு சின்னமாக போற்றப்படும் தாஜ்மஹால், உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் இருக்கிறது. உலக அதிசயங்களில் இடம்பிடித்த தாஜ்மஹாலை காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கு வரும் இந்திய மக்களிடம் 50 ரூபாயும், சார்க் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளை சேர்ந்தவர்களிடம் 540…

Read more

மீண்டும் தமிழ் வழி பள்ளி…. மாநில அரசுக்கு மக்கள் விடுக்கும் முக்கிய கோரிக்கை….!!!!!

குஜராத் மணிநகர் பகுதியில் பெரும்பாலான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் பயில்வதற்காக தமிழ்வழி செயல்பட்டு வந்தது. எனினும் தற்போது அந்த பள்ளி மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் மீண்டும் தமிழ் வழி பள்ளியை திறக்க வேண்டும் என அங்குள்ள…

Read more

பொருளாதார நெருக்கடி எதிரொலி!… விண்ணை முட்டும் அளவிற்கு பால் விலை…. லிட்டருக்கு ரூ.210…. எங்கே தெரியுமா?….!!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையானது அதிகரித்து வருகிறது. அதாவது, பணவீக்கம், பொருளாதார நெருக்கடி காரணமாக தவிக்கும் பாகிஸ்தானில் சென்ற வருடம் ஜூன் மாதம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு…

Read more

CUET தேர்வுக்கு 10th மதிப்பெண் கட்டாயமில்லை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான CUET நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி  2023 ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுமே 21 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் CUETமுதுகலை தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும்…

Read more

SBI கிரேடிட் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…. இனி புது கட்டணம் அமல்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

SBI கிரேடிட் கார்டுகளின் கட்டணங்களை பாரத் ஸ்டேட் வங்கியின் கார்டு மற்றும் கட்டணசேவை பிரிவு திருத்தி உள்ளது. வருகிற மார்ச் மாதம் 17-ம் தேதியிலிருந்து திருத்தப்பட்ட SBI கார்டின் கட்டணங்கள் அமலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக SBI கார்டு…

Read more

உங்க 500 ரூபாய் நோட்டு கிழிஞ்சுட்டா?…. இனி ஈஸியாக மாற்றலாம்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியானது மக்களுக்காக சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த சலுகையை பயன்படுத்தி மக்கள் புத்தம் புது ரூபாய் நோட்டுகளைப் பெறலாம். இந்த புது ரூபாய் நோட்டுகள் பற்றிய தகவலை பிஎன்பி வங்கி டுவிட் வாயிலாக தெரிவித்துள்ளது. பஞ்சாப்…

Read more

திடீரென தடம் புரண்ட கோதாவரி விரைவு ரயில்… ரயில் சேவைகள் பாதிப்பு…!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு கோதாவரி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பீபி நகர் என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது…

Read more

SBI கிரெடிட் கார்டு கட்டணங்கள் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஷாக் நியூஸ்…!!

கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக SBI வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் முதன்மை பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டியை உயர்த்தியுள்ளது. குறைந்தபட்ச கடன் வட்டி விகிதம் 7.85%ல் இருந்து 7.95%ஆக அதிகரித்துள்ளது. எஸ்பிஐ-யின் தனிநபர் கடன், வீட்டுக்கடன்,…

Read more

போடுங்கம்மா ஓட்டு…! இவ்ளோ சலுகையை பார்த்து…. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பாஜக….!!!

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2…

Read more

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. SBI கடன் வட்டி விகிதம் உயர்வு… இன்று முதல் அமல்…!!!

நாட்டின் முதன்மை பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டியை உயர்த்தியுள்ளது.  அதன்படி தற்போது பொதுத்துறை வங்கியான SBI விளிம்புநிலை நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களை (MCLR) விகிதத்தை 10 புள்ளிகள் உயர்த்தி உள்ளது. 7.85% தற்போது 10 புள்ளிகள்…

Read more

நித்தியானந்தா வசிக்கும் கைலாசா தீவு எங்கிருக்கிறது தெரியுமா….? வெளியான புது தகவல்…!!

திருவண்ணாமலையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நித்தியானந்தா. தன்னை சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்தியானந்தா பல இடங்களில் ஆசிரமங்களை திறந்தார். இவர் நடிகை ஒருவருடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து நித்தியானந்தாவின் ஆசிரமங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில்…

Read more

ஹேப்பி நியூஸ்… ஹோலி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை…. இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் ஹோலி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில் சேவை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அமிர்தசரஸ் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்…

Read more

ஹேப்பி நியூஸ்… காதி நெசவாளர்களுக்கு சம்பள உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்ததன் பலனாக காதி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக காந்திகிராம தொழில் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி 2021-22 ஆம்…

Read more

ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி…!!

இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆன்லைனில் டிஜிட்டல் முறைப்படி கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் அமைப்பில் சேர்க்கப்பட்ட முகவர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். கடனை திரும்ப செலுத்தாத பட்சத்தில் கடன்…

Read more

“பாதுகாப்பு உற்பத்தி தொழிலில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை”…. மத்திய அரசு தகவல்…!!!

பெங்களூருவில் ஏரோ இந்தியா விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளை சேர்ந்த ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அமைச்சர்…

Read more

“இந்தியாவில் வீட்டு வாடகை அதிரடி உயர்வு”…. கடும் அவதியில் குடியிருப்போர்…!!!

இந்தியாவில் உள்ள சில முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது சொத்து ஆலோசனை நிறுவனமான அனரார்க் ப்ராப்பர்ட்டி ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின் படி 2023-ம் ஆண்டில் மட்டும் வீட்டு வாடகை 23 சதவீதம் வரை…

Read more

கிரிஷி உடான் திட்டம்… 21 விமான நிலையங்களை இணைக்க மத்திய அரசு முடிவு…!!!!

கிரிஷி உடான் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2021 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக சிறப்பு விமானத்தில் வேளாண் விலை பொருட்களை விரைந்து எடுத்து செல்வதற்காக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பழங்குடியினர் பகுதி, மலைப்பகுதிகள் மற்றும் வடகிழக்கு…

Read more

2022-2023 – ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல்… படிவங்கள் வெளியீடு…!!!!

வருமான வரி தாக்கல் படிவங்கள் வழக்கமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்படும். அந்த வகையில் நடைபாண்டில் வரி தாக்கல் நடைமுறைக்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் நோக்கத்தில் தற்போது படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 2023 – 2024ஆம் கணக்கிட்டு ஆண்டுக்கான ஐ.டி.ஆர்…

Read more

முறைகேடு குற்றச்சாட்டு… கேரள முதல்வரின் முன்னாள் தலைமை செயலர் கைது…!!!!

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள வடக்கன்சேரியில் 140 குடும்பங்களுக்கு ரூ.18.50 கோடி மதிப்பில் வீடு கட்டும் லைப் மெஷின் திட்டம் நடைபெற்றது. இதில் ரூ.4 கோடி முறைகேடு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையினர் சிவசங்கரிடம்…

Read more

தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. CUTE நுழைவு தேர்வில் 10-ம் வகுப்பு மதிப்பெண் கேட்கும் பகுதி நீக்கம்…!!

இந்தியாவில் மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்வதற்கு க்யூட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் போன்றவைகள் நடத்தப்படுகிறது. இதில் கியூட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் கட்டாயமாக 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்…

Read more

Justin: ஆந்திரா: கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது….!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் நோக்கி கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டது. ஆனால் உடனடியாக ஓட்டுனர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக…

Read more

நீங்க கல்விக் கடன் வாங்க போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாட்டின் தலைசிறந்த கடன் வழங்குபவர்களிடம் இருந்து பல்வேறு கல்விக் கடன்கள் வெவ்வேறு படிப்புகளுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் எவ்வகையான கல்வி கடனை எடுக்க முடிவு செய்தாலும் அதை திருப்பி செலுத்தும் திறனை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி கல்விக்கடன் மாணவர்களுக்குரிய…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான நிலுவைத்தொகை?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஹோலி பண்டிகைக்கு பின் மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி(DA) நிலுவைத்தொகையை வழங்குவது பற்றி செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நிலுவையிலுள்ள அகவிலைப்படி கிடைக்க போவது மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் காரணி அதிகரிப்பு உள்ளிட்ட பல நல்ல விஷயங்கள் நடக்கப்போகிறது.…

Read more

மாணவர்களே ரெடியா!… சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(CBSE) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. முதல் நாளான இன்று(பிப்,.15) 10 ஆம் வகுப்பு ஓவியத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதேபோன்று 12ம் வகுப்புக்கு தொழில் முனைவோர் பாடத் தேர்வு இன்று நடக்க…

Read more

மத்திய அரசு தப்பி ஓடுவது ஏன்? அதானியை எதிர்த்தால் அவ்வளவுதான் என மிரட்டல்!!

அதானி விவகாரத்தில் அமைதியாக இருக்கும்படி தாங்கள் மிரட்டப்படுகின்றோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கௌதம் அதானி நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன் பெர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது.…

Read more

சாதிக்க வயது ஒரு தடை இல்லை…. 60 வயதில் அந்தரத்தில் அசால்ட்டாக சைக்கிள் ஓட்டும் பாட்டி….. வைரல் வீடியோ….!!!

60 வயது மூதாட்டி ஒருவர் அந்தரத்தில் தொங்கும் கம்பியின் மீது சைக்கிள் ஓட்டி அசத்திய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. சாதனை செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை இவர் நிரூபித்துள்ளார். 67 வயதான…

Read more

அடுத்த மாதம் மீண்டும் கூட்டப்படப்போகும் கூட்டம்.. மருத்துவர்கள் அறிக்கை..!!

ஊதிய உயர்வு வழங்க கோரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடுத்த மாதம் 15 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். அரசாணையில் தெரிவித்தபடி மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு தரவில்லை என்பது புகாராகும் அரசாணை வெளியிட்டு 2…

Read more

அடி மேல் அடி….இடி மேல் இடி…ரூ 53,000 கோடி நஷ்டம் ! அதளபாதாளத்துக்கு செல்லும் அதானி..!!!

பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகள் சரிந்து வருகின்றன. கடந்த 13 வர்த்தக நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூபாய் பத்து லட்சம் கோடிக்கு மேல் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பரில் ரூபாய் 12 லட்சத்து 40…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் மேற்கு ரயில்வே ரத்லாம் கோட்டத்தின் கர்ச்சா – பர்லாய் இளையங்களுக்கு இடையே உள்ள இரட்டைப்பு பணிகள் காரணமாக மாற்றப்பட்டுள்ள ரயில்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 17ஆம்…

Read more

ஆதார்-பான் இணைக்காவிட்டால்….. ஏப்ரல் 1 முதல் PAN கார்டு செல்லாது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் வணிகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியயத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும்…

Read more

தாஜ்மஹாலை பார்வையிட பிப்ரவரி 17 முதல் அனுமதிய இலவசம்…. சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. மத்திய சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இருக்கும் தாஜ்மஹாலை பார்வையிட ஆயிரக்கணக்கான பயணிகள் தினம் தோறும் வந்து செல்கிறார்கள். அதன்படி தாஜ்மஹாலுக்கு வருகை தரும் இந்திய பார்வையாளர்கள்…

Read more

அந்தரத்தில் மூதாட்டியின் சாகஸம்…67 வயதில் சைக்கிள் ஓட்டி சாதனை..!!!

67 வயதில் அந்தரத்தில் சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்துள்ள மூதாட்டி சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறார். சைக்கிள் ஓட்டுவது அநேக பேருக்கு மிகவும் விருப்பமானது என்றாலும் அது இளமையில் தான் எளிதில் நிறைவேறும். முதுமையில் ஓய்வெடுக்கவோ இளவட்டங்கள் நிகழ்த்தும் சாதனைகளைக்…

Read more

Other Story