ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் நோக்கி கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டது. ஆனால் உடனடியாக ஓட்டுனர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக ரயிலில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். மேலும் கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்துக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
Justin: ஆந்திரா: கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது….!!
Related Posts
“இனி ரொம்ப ஈஸி” 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
2019இல் 11,12ஆம் வகுப்புகளில் கணித பாடத்தை பேசிக், ஸ்டாண்டர்ட் என 2ஆக சிபிஎஸ்இ பிரித்தது. 10ஆம் வகுப்பில் பேசிக் கணிதம் படித்தோருக்கு 11ஆம் வகுப்பில் ஸ்டாண்டர்ட் கணிதம் படிக்க வாய்ப்பு அளிக்கப்படாது. ஆனால், கொரோனா காலத்தில் ஸ்டாண்டர்ட் கணிதம் தேர்வு செய்ய…
Read moreபாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த…. ரேவண்ணாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!!
பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த ரேவண்ணா, தந்தை தேவகவுடா இல்லத்தில் பதுங்கி இருந்த போது சிறப்பு புலனாய்வு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு போலீசார் வர மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவர் அங்கு மறைந்திருந்த நிலையில், போலீசார்…
Read more