“மனித கழிவு முடியில் இருந்து கூட வருமானம் வரும்”…. எப்படி தெரியுமா….? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தொழில் செய்து வருகிறார்கள். ஒரு சாதாரண தலைமுடியை வைத்துக் கூட தொழில் தொடங்கி அதிக அளவு லாபம் சம்பாதிக்கலாம். அதாவது நீங்கள் கடைக்கு சென்று முடி வெட்டும்போது முடி திருத்தும் நபர் உங்களிடமிருந்து முடி…

Read more

இனி காத்திருக்க வேண்டாம்!…. வெறும் 5 நாட்களில் பாஸ்போர்ட் வெரிபிகேஷன்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இனிமேல் நீங்கள் பாஸ்போர்ட்டை பெறுவதற்கு போலீஸ் வெரிபிகேஷனுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டாம். ஏனெனில் வெறும் 5 நாட்களில் அனைத்து செயல்முறைகளும் முடிந்து விடும். இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்குரிய போலீஸ் சரிபார்ப்பு செயல்முறையை சீராக்கவும், விரைவுபடுத்தவும் “mPassport Police App”-ஐ வெளியுறவுத்துறை…

Read more

“இனி மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது”…. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

மாநிலங்களுக்கு இனி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் வரி வருவாய், வளர்ச்சித் திட்டங்கள், அரசு வேலைவாய்ப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு,…

Read more

PPF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு…. வரும் மார்ச் 31 ஆம் தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பொது வருங்கால வைப்பு நிதியில்(PPF) பணத்தை முதலீடு செய்வோர் தற்போது அரசாங்கத்திடம் இருந்து பெரிய பலனை பெறுவர். இத்திட்டம் தொடர்பாக அரசு பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. PPF சந்தாதாரர்கள் இத்திட்டத்தில் 7.1 சதவீத வட்டியின் பலனை பெறுவீர்கள். அதோடு இதில்…

Read more

இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் ஏர்போர்ட்டில் NO. 1 இடத்தைப் பிடித்த சென்னை ஏர்போர்ட்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் உள்ள 124 விமான நிலையங்களில் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் தான் அதிக அளவு நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2021-22 ஆம் நிதி ஆண்டில் விமான நிலையங்களின் வருமானம்…

Read more

6 மணிக்கு மேல 1 கோடி கொடுத்தாலும் இந்த கம்பெனில வேலை பார்க்க முடியாது! எச்சரிக்கை செய்யும் கம்ப்யூட்..!!!

பணி நேரம் முடிந்ததும் தானாகவே சிஸ்டம் ஷட் டவுன் ஆகும் நடைமுறை மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது . பணி நேரம் முடிந்ததும் கணினி…

Read more

“ஸ்மார்ட் போன் மோகத்தால் தாயை கொலை செய்த மகன்”…. தற்கொலை என நாடகமாடியது விசாரணையில் அம்பலம்….!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஊர்லி காஞ்சன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜமீர் சேக் மற்றும் தஸ்லீம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 15-ம் தேதி தஸ்லீம் தூக்கிட்டு தற்கொலை…

Read more

பகீர்…! காரில் வைத்து உயிரோடு இருவரை எரித்த கொடூரம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்….!!!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் லோஹாரு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் 2 சடலங்கள் காரில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி…

Read more

“இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தாய் மொழியில் கற்றல்- கற்பித்தல்”…. மாநில அரசுகளுக்கு யுஜிசி கடிதம்…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தலைவர் எம். ஜெகதீஷ் குமார் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் உள்ள உயிர் கல்வி நிறுவனங்களில் தாய் மொழியில் கற்றல் மற்றும்…

Read more

டிவிட்டருக்கு என்னாச்சு..! இந்தியாவில் உள்ள அலுவலகங்கள் திடீர் மூடல்!!

செலவினை குறைக்கும் நடவடிக்கையாக இந்திய அலுவலகங்களில் இரண்டு ட்விட்டர் அலுவலகங்களை மூடிவிட்டு அதன் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ட்விட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செலவினை…

Read more

கால் தடுமாறி வாஷிங் மிஷினில் விழுந்த குழந்தை…. 19 நாட்களுக்குப் பிறகு உயிர் பிழைத்த அதிசயம்….!!!!

டெல்லியில் வாஷிங் மிஷினில் தவறி விழுந்த குழந்தை சோப்பு தண்ணீரில் மூழ்கிய நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் 19 நாட்களாக சிகிச்சையில் இருந்த குழந்தை உயிர் கிடைத்துள்ளது. தாய் வீட்டில் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து கொண்டிருந்தபோது அவரின் குழந்தை…

Read more

அடடே இது நல்லா இருக்கே…. புது மாப்பிள்ளைக்கு வித்தியாசமாக வரவேற்பு கொடுத்த மாமியார் வீட்டார்…. வைரலாகும் வீடியோ….!!!!

குஜராத் மாநிலத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த புது மாப்பிள்ளைக்கு வித்தியாசமான வரவேற்பு அளித்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருமண வீட்டிற்கு வந்த அனைத்து சொந்த பந்தங்கள் முன்னிலையில் சோபாவில் அமர்ந்திருக்கும் மணமகனுக்கு அவரின் மாமியார்…

Read more

விவசாயிகளுக்கு நல்ல செய்தி…. மத்திய அரசின் இந்த திட்டத்தில்…. ரூ.50,000 வரை பணம் கிடைக்கும்….!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது.  இதேபோல், மத்திய அரசு விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தையும் கொண்டு…

Read more

SSC-யில் 11,409 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. சூப்பர் அறிவிப்பு..!!

அரசு  பணியாளர் தேர்வாணையம், அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு தற்போது மகிழ்ச்சியுண செய்தியை வழங்கியுள்ளது. அதாவது 11,409 காலிப்பணியிடங்களுக்கு (எம்டிஎஸ்-10,880, ஹவால்தார்-529) விண்ணப்பிக்கும் நேற்றோடு முடிவடைந்த நிலையில் இதற்கான காலக்கெடு இம்மாதம் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26 வரை கட்டணம்…

Read more

சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்ட பேரன்… பாட்டி செய்த நெகிழ்ச்சி சம்பவம்… குவியும் பாராட்டுக்கள்…!!!!

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஹருகேரியில் சச்சின் (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 18 வருடங்களாக சிறுநீர் கோளாறு பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துள்ளது. இதனால்…

Read more

CUET நுழைவு தேர்வு… 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் விலக்கு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!!!!

மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2021 -ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இன்றி தேர்ச்சி வழங்கப்பட்டிருந்தால்…

Read more

SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய அரசு துறையில் காலியாக இருக்கும் பன்முக உதவியாளர் ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களில் நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியமானது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இத்தேர்வுக்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கணினி வழி தேர்வு…

Read more

உ.பி முதல்வர் வீட்டின் முன் வெடிகுண்டு?…. போலீசாருக்கு கிடைத்த பரபரப்பு தகவல்….!!!!

உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த தகவல் போலியானது எனவும் வெடிகுண்டு ஏதும் இல்லை எனவும் தெரிவித்தனர். மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டை…

Read more

இனி பார்சல் உணவுக்கு சேவை வரி கிடையாது….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

உணவுப் பொருட்களை பார்சலில் விற்பனை செய்யும்போது அதற்கு சேவை வரி விதிக்கப்படக்கூடாது என சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ஜிஎஸ்டி ஆணையத்திற்கு எதிராக ஹல்திராம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உணவு பார்சல் வழங்குவதை பொருள்…

Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை… பெரும் அதிர்ச்சி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னை புழல் அடுத்த ஆசிரியர் காலனி ஆறாவது தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் உள்ள மத்திய அரசு அமைச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் நாவலூரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக தனது…

Read more

புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப்… முதலமைச்சர் ரங்கசாமி உறுதி…!!!

புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.90 கோடி செலவில் 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆரியபாளையம் அருகே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடி செலவில் பாலம் மேம்பாலம் கட்டும் பணி…

Read more

கர்நாடகா பட்ஜெட் கூட்டத்தொடர்… காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் காதில் பூ வைத்து தர்ணா போராட்டம்…!!!!!

கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா காதில் பூ வைத்துக்கொண்டு சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார். அதேபோல்  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காதில் பூ வைத்துக்கொண்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2018…

Read more

பஸ் பக்கவாட்டில் உள்ள டூல்ஸ் பெட்டியின் கதவு இடித்து வாலிபர் பலி… பெண் படுகாயம்… பெரும் சோகம்…!!!!

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் ஐ.டி நிறுவன பஸ் ஒன்று நேற்று காலை 11 மணியளவில் பணியாளர்களை இறக்கிவிட்டு டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவொற்றியூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும் போது பஸ்ஸின் பக்கவாட்டு…

Read more

பிபிசி அலுவலகத்தில் சோதனை ஏன்?…. வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல்….. வருமானவரித்துறை விளக்கம்..!!

பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது. பிபிசி அளித்த வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளின் லாப விவரங்களுடன் ஒத்துப் போகவில்லை. சில பணப்பரிவர்த்தனைகளை பிபிசி கணக்கில் காட்டாததும் சோதனையில் தெரியவந்தது. பல்வேறு வருவாய் பிரிவுகளில்…

Read more

SHOCK: ஸ்கூட்டியின் விலையை விட நம்பர் பிளேட் விலை இவ்வளவா?…. புலம்பும் நெட்டிசன்கள்….!!!!

புதியதாக வாகனங்கள் வாங்கும் போது பார்ப்பதற்கு கவர்ச்சியான வகையில் நம்பர் பிளேட்டுகளை வாங்குவது வாடிக்கையாக மாறி விட்டது. இது போன்ற கவர்ச்சியான எண்கள் விஐபி (அ) விவிஐபி எண்கள் என அழைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஹிமாச்சலபிரதேசம் மாநிலத்தில் 1 ஸ்கூட்டியின் விஐபி நம்பர்பிளேட்…

Read more

யூடியூப் தலைவரான இந்திய வம்சாவளி…. யார் தெரியுமா?…. வெளியான அறிவிப்பு…..!!!!!!

YouTube நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். சென்ற 2014-ம் வருடம் முதல் சூசன் வோஜ்சிக்கி YouTube தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். அதன்படி கடந்த 9 வருடங்களாக YouTube…

Read more

இடஒதுக்கீடு குறித்து இயக்குநர் வெங்கி அட்லுரி சர்ச்சை பேச்சு…. குவியும் கண்டனங்கள்…..!!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் இன்று(பிப்,.17) ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கி உள்ளார். இந்த படம் தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி பற்றி பேசியுள்ளது. இதற்கிடையில் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரியின்…

Read more

“அதானி குழும மோசடி விவகாரத்தை விசாரிக்க தனி குழு”…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை…

Read more

“காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது உறுதி”…. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் தற்போது 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் பசுவராஜ் பொம்மை பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் புதிதாக பிரம்மாண்டமான ராமர்…

Read more

“ஆதாரில் சாட்பாட் சேவைகள்”… இனி இதெல்லாம் ஈஸி தெரிஞ்சுக்கலாம்?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

நாட்டில் அரசின் நலத்திட்டங்கள் ஆதார் அட்டை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி (அ) வயது, பாலினம், மொபைல் எண், முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் கடன் வாங்க…

Read more

பகீர்..! மனைவியுடன் சிறையில் ஒன்றாக வசித்த எம்எல்ஏ…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி. இவர் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார்.‌ இந்நிலையில் எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி உடன் அவருடைய மனைவி நிக்கி பானுவும் சிறையில் ஒன்றாக வசித்து வருவதாக எஸ்பி-க்கு…

Read more

பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்…. “உண்மைக்கு புறம்பாக இருக்கு”…. பிரிட்டிஷ் கருத்து….!!!!

பிபிசி நிறுவனம் வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதில் குஜராத் கலவரங்கள் போன்ற விஷயங்கள் இடம்பெற்று இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் எம்பி பாப் பிளாக்மேன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்…

Read more

“அதானி குழுமம் வழக்கு விசாரணை”…. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்….!!!!

அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை…

Read more

“டெல்லி, மும்பை அலுவலகத்தில் ஐடி ரெய்டு”… பிபிசி நிறுவனம் கொடுத்த விளக்கம் இதுதான்….!!!!

இங்கிலாந்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம் குஜராத் கலவரத்தை மையப்படுத்தி பிரதமர் மோடி குறித்து ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டு இருந்தது. இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆவணப்படத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. இதற்கு காங்கிரஸ்…

Read more

கர்நாடகாவில் பிரம்மாண்ட ராமர் கோவில்…. பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு… முதல்வர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம நகராவில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்படும் என மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலின் போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள…

Read more

நடு ரோட்டில் சண்டை…. கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவை தாக்கிய நடிகை ஷ்வப்னா கில் கைது….!!!

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி‌ ஷா செல்ஃபி விவகாரத்தில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஷப்னாகில் என்ற நடிகையும் இருக்கிறார். நடிகை ஷப்னா கில் காசி அமர்நாத், ரவி கிஷன் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த சில…

Read more

இந்த பட்ஜெட் போலியானது…. “முன்னாள் முதலமைச்சர் காதில் பூ”…. வினோதமான போராட்டம்….!!!!

கர்நாடக சட்டப் பேரவையில் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் இன்று(பிப்,.17) தாக்கல் செய்யப்படுகிறது. கர்நாடக சட்டமன்றத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. அப்போது கர்நாடகா ராமநகரத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என பசவராஜ் பொம்மை…

Read more

விரைவில் ஷீரடியில் இரவு விமான சேவை?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

மகாராஷ்டிரா ஷீரடியில் இரவு விமான சேவை விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஷீரடி விமான நிலையத்தில் இரவு வேளைகளில் விமானங்கள் சேவை மேற்கொள்ள உள் நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் எந்த பகுதியிலுள்ள மக்களும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும்…

Read more

விமான போக்குவரத்து வரலாற்றில் மைல்கல்… 840 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா ஆர்டர்… வெளியான தகவல்..!!!!

டாட்டா குழுமம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கியது. தற்போது ஏர் இந்தியாவை விரிவுபடுத்தும் நோக்கத்தில் 840 விமானங்களை வாங்க டாட்டா குழுமம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த…

Read more

“கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும்”…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

கர்நாடக சட்டப் பேரவையில் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் இன்று(பிப்,.17) தாக்கல் செய்யப்படுகிறது. கர்நாடக முதல்வரும் நிதித் துறை அமைச்சருமான பசவராஜ் பொம்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்நிலையில் கர்நாடகா ராமநகரத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என அவர்…

Read more

ஜம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம்… ரிக்ட்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு… வெளியான தகவல்…!!!!!

ஜம்மு காஷ்மீரின் கிழக்கு கட்ராவில் இருந்து கிழக்கே 97 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர்  அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 3.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இதனால்…

Read more

மாற்றம் செய்யப்பட்ட அக்னி வீரர்கள் தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

ராணுவத்திற்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யும் முறை சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இறுதியில் நடத்தப்படும் பொதுத் தேர்வை முதலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதலில் நுழைவு தேர்வு, அதன் பின் உடல் தகுதி தேர்வு, மூன்றாவதாக மருத்துவ பரிசோதனை…

Read more

வாஷிங் மெஷினில் தவறி விழுந்த குழந்தை…. 19 நாள் போராட்டத்திற்கு பின் நடந்த அதிசயம்…. பெருமூச்சு விட்ட பெற்றோர்….!!!!!

தில்லியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை சோப்பு தண்ணீர் நிரம்பிய சலவை இயந்திரத்தில் (வாஷிங் மெஷின்) தவறி விழுந்தது. இதையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டு சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் 19…

Read more

“இறுதி போரில் பிரபாகரன் நீர்மூழ்கி கப்பலில் தப்பினார்”…. பரபரப்பு தகவலை சொன்ன திருச்சி வேலுச்சாமி….!!!!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழ் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். இதனால் தற்போது வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுதான் பேசும் பொருளாக மாறி உள்ளது.…

Read more

இந்தியாவில் உள்ள டுவிட்டர் அலுவலகங்கள் மூடல்?…. எலான் மஸ்கின் அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!

உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்கட் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் twitter நிறுவனத்தில் இருந்து பெருவாரியான ஊழியர்களை பணி நீக்கம் செய்து…

Read more

செம சூப்பர்…. ரூ. 50,000 வருமானம்…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு… அசத்தல் தகவலை சொன்ன மத்திய அரசு…!!!!

தேசிய உணவு மாநாட்டில் மத்திய பொது விநியோக செயலர் சஞ்சீவ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் இந்தியாவில் உள்ள சுமார் 40,000 நியாய விலை கடை ஊழியர்கள் மற்ற சேவைகளை வழங்குவதன் மூலம் ரூபாய் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட…

Read more

“ரயில் பயணத்தில் உங்களுக்கு தெரியாத சீக்ரெட்”… பொதுப் பெட்டிகள் நடுவில் வைக்கப்படாதது ஏன்….? இதோ சில தகவல்கள்…!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். ரயிலில் கட்டணம் குறைவு என்பதால் ரயில் பயணத்தை தான் அதிக அளவில் பயணிகள் விரும்புவார்கள். அதன் பிறகு வழக்கமாக ரயிலில் பொதுப்பெட்டிகளில் கூட்டம் அதிக அளவு காணப்படும். இந்த பெட்டிகளில் பயணம் செய்ய…

Read more

வேலை செய்தது போதும்…. வீட்டுக்கு கிளம்புங்க…! இனி கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டாம்…!!!

ஷிப்ட் டைம் முடிந்ததும் ஊழியர்களை வீட்டுக்கு துரத்தும் வித்தியாசமான நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. மத்திய பிரதேசத்தில்  இந்தூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில், ஊழியர்களின் ஷிப்ட் நேரம் முடிந்ததும் அவர்கள் பணியாற்றுக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் தானாகவே Shut Down செய்துகொள்ளும் வசதி அறிமுகம்…

Read more

“உங்கள் ஷிஃப்ட் முடிந்தது, வீட்டுக்கு போகலாம்” தானாக SHUTDOWN ஆகும் கணினி!! ஐடி நிறுவனத்தின் அசத்தல்..!!!

பணி நேரம் முடிந்ததும் தானாகவே சிஸ்டம் ஷட் டவுன் ஆகும் நடைமுறை மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது . பணி நேரம் முடிந்ததும் கணினி…

Read more

இன்று முதல் இலவசம் மக்களே…!! தாஜ்மஹாலை நல்லா சுத்தி பாருங்க…. சூப்பரான அறிவிப்பு…!!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. மத்திய சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இருக்கும் தாஜ்மஹாலை பார்வையிட ஆயிரக்கணக்கான பயணிகள் தினம் தோறும் வந்து செல்கிறார்கள். அதன்படி தாஜ்மஹாலுக்கு வருகை தரும் இந்திய பார்வையாளர்கள்…

Read more

Other Story