வெயிலில் கிரிக்கெட் விளையாடி அசத்தும் மாணவி…. வீடியோ பகிர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்….!!!!

இந்தியாவின் தேசிய விளைாட்டாக ஹாக்கி இருந்தாலும் அனைவருக்கும் பிடித்தது கிரிக்கெட்தான். அதன்படி கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கும் ஒரு மாணவி 360 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடி அசத்தியுள்ளார். மாணவி மூமல் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை முன்னாள் கிரிக் …

Read more

காங்கிரஸ் BBC-க்கு விதித்த தடை நியாபகம் இருக்கா?… விமர்சனங்களுக்கு பாஜக பதில்….!!!!!

BBC ஊடகத்தின் டெல்லி, மும்பை அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று வருமான வரி ஆய்வை மேற்கொண்டனர். BBC நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள் மற்றும் அதன் இந்தியப்பிரிவு குறித்த ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள்…

Read more

குஷியோ குஷி!… பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இத்தேர்வுகள் முடிவடைந்த பின் கோடை விடுமுறையும் வரவுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் பற்றிய அறிவிப்பை மாணவர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளுக்கு…

Read more

இரட்டிப்புப் பணிகள் எதிரொலி!… ரயில் சேவையில் மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நாட்டில் பொது போக்குவரத்துகளில் ஒன்றாகிய ரயில் போக்குவரத்தில் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு ரயில்வேயானது ரத்லாம் கோட்டத்தின் கர்ச்சா-பர்லாய் நிலையங்களுக்கு இடையில் உள்ள இரட்டிப்புப் பணிகள் காரணமாக மாற்றப்பட்டுள்ள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில்…

Read more

வீட்டுக்கடனுக்கான காலம் உயராமல் தடுக்கணுமா?… இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க….!!!!!

நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. பொதுவாக ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். அதன்படி, சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ…

Read more

நாங்க ஆட்சிக்கு வந்தால்….பெண்களுக்கு இலவச கல்வி…. வாக்குறுதியை அள்ளி வீசும் பாஜக…!!

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2…

Read more

இளைஞர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்…. நீதிமன்றம் விதித்த வினோதமான தீர்ப்பு…..!!!!!

கர்நாடகா மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி இளைஞர் ஒருவரை காதலித்தது வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2021-ம் வருடம் சிறுமி தன் காதலனுடன் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர்…

Read more

கொசு விரட்டி திரவத்தை குடித்த 1 1/2 வயது சிறுமி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

மகாராஷ்டிரா நாக்பூரிலுள்ள சக்ரதாரா பகுதியில் கொசு விரட்டியில் இருந்த ரசாயன திரவத்தை குடித்த 1 1/2 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்ரதாராவில் வசித்து வரும் தினேஷ் சவுத்ரி என்பவரின் ஒன்றரை வயது மகள் ரித்தி சவுத்ரி…

Read more

வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்த கனரா வங்கி…!!

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் வட்டி விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக மாறியது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி…

Read more

“அதானி விவகாரத்தில் எங்களை மிரட்டுறாங்க”…. காங்கிரஸ் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கவுதம் அதானியின் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க நாட்டின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனமானது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானி விவகாரம் எதிரொலித்தது. நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது,…

Read more

போர் விமானத்தில் இந்து கடவுளின் படம்…. சமூக ஊடகத்தில் கடும் விவாதம்…. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி….!!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் ஏரோ இந்தியா 2023 எனும் பெயரில் விமான கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. ஆசிய அளவில் மிகப்பெரிய 14-வது விமான கண்காட்சியான இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட்(எச்.ஏ.எல்.)…

Read more

அடடே சூப்பர்… ரயில் மதாத் மூலம் 8 நிமிஷத்தில் பயணிகளின் குறைகளுக்கு தீர்வு… தெற்கு ரயில்வே தகவல்…!!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே மூலமாக பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் விதமாக ரயில் மதாத் எனும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக தொலைபேசி, எஸ்.எம்.எஸ், சமூக ஊடகம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் குறைகளை ஒருமுகப்படுத்தி குறித்த நேரத்தில்…

Read more

“ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்”…. எப்படி தெரியுமா…? இதோ முழு விவரம்…!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் பல பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்நிலையில் ரயிலில் பெரும்பாலும் பயணம் செய்யும் பயணிகள் ஐஆர்டிசி தொடர்பான விதிமுறைகளை தெரிந்து…

Read more

“அதானி விவகாரம்”… மறைக்கவோ, பயப்படவோ ஒன்றுமில்லை…. உள்துறை அமைச்சர் அமித்ஷா….!!

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதன் பிறகு அதானி விவகாரம் பற்றி பேசுவதற்கு பாஜகவினர் பயப்படுவதாக காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… மூத்த குடிமக்களுக்கான தரிசன டோக்கன் வெளியீடு…!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் மூத்த குடிமக்களுக்கான தரிசன டோக்கன் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரிசன டோக்கன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்களுக்கான…

Read more

எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக்க முடியும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு…..!!!!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் தற்போது உள்ள எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் யூனியன் பிரதேசங்கள் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட…

Read more

போஸ்ட் ஆபிஸ் வேலை…. இன்னும் 2 நாள் தான் இருக்கு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய அஞ்சல் துறையில் காலியாகவுள்ள சுமார் 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வெளியாகிய நிலையில், அதற்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி நெருங்கி விட்டது. கிராமின் தக் சேவக்ஸ் (GDS) பணியிடத்திற்குரிய விண்ணப்பம் சென்ற ஜன,.27ம் தேதி துவங்கியது. இந்த GDS…

Read more

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்கணும்…. இல்லன்னா அபராதம்…. இதோ முழு விபரம்….!!!!

தனியார் மற்றும் பொதுத் துறை என அனைத்துவித வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது  வழக்கமான சேமிப்பு வங்கிக் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட தொகையை சராசரி மாதாந்திர இருப்பாக (AMB-Account Minimum Balance) பராமரிக்கவேண்டும். எனினும் ஒவ்வொரு வங்கிக்கும் AMB வேறுபடுகிறது. நகர்ப்புறம், மெட்ரோ,…

Read more

ATM கார்டு இன்றி பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ எளிய வழிமுறை….!!!!

தற்போது ATM-களில் பணம் எடுக்கும் முறை இன்டர்ஆப்பரபிள் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல் (ஐசிசிடபிள்யூ) ஆக மேம்படுத்தப்பட்டு உள்ளது. டெபிட் (அ) கிரெடிட் கார்டுகளுக்கு பதில் யூபிஐ ஆப்ஸை பயன்படுத்தி ATM-களில் இருந்து பணம் எடுக்க இந்த அமைப்பு உதவுகிறது. கிரெடிட் (அ)…

Read more

225 சிறிய நகரங்களில் உணவு விநியோக சேவை நிறுத்தம்…. Zomato வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

நம் நாட்டின் பிரபல உணவு விநியோக செயலியான சொமேட்டோவானது (Zomato), அதன் 3ஆம் காலாண்டுக்கான வருமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் நிறுவனம் ரூபாய்.346.6 கோடி நஷ்டமடைந்துள்ளது. இதனால் 225 சிறிய நகரங்களில் தன் சேவைகளை நிறுத்தப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது…

Read more

“வங்கி ஊழியர்களின் பென்சன் உயர்வு தொடர்பான பிரச்சனை”…. மத்திய அரசின் பதில் இதுதான்…!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் வங்கி ஊழியர்களின் பென்ஷன் உயர்வு தொடர்பான பிரச்சனை உச்சநீதிமன்றத்தில்…

Read more

“ஐய்யோ” என்னால் நம்ப முடியவில்லை…. ஷரத்தாவை பார்த்ததும் பிரதமர் சொன்ன வார்த்தை…. எதற்காக தெரியுமா?….!!!

கர்நாடக பெங்களூருவில் 14-வது ஏரோ இந்தியா-2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 80-க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்நிலையில் பெங்களூரு வந்த பிரதமர் கர்நாடகாவில் உள்ள முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசி உள்ளார். முன்னதாக…

Read more

மாணவி முன் சீன் போட்ட இளைஞர்…. நொடியில் நேர்ந்த விபத்து…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!!

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள கல்லம்பலம் பகுதியில் வசித்து வருபவர் நோஃபால்(18). இவர் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதனை சோஷியல் மீடியாவில் பதிவேற்றி வந்துள்ளார். இதனால் இவர் மீது போக்குவரத்துத்துறை சார்பாக கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7 முறை…

Read more

“இனி அப்படி செய்ய மாட்டேன்”… குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சென்றவர்களுக்கு… போலீசார் கொடுத்த நூதன தண்டனை….??

கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்தில் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, பஸ் டிரைவர் குடித்துவிட்டு கவனம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பஸ் டிரைவரை…

Read more

அடக்கடவுளே… போக்குவரத்து காவலரை காரில் 1 கி.மீ இழுத்துச் சென்ற நபர்… நடந்தது என்ன…??

மராட்டிய மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் வசாய் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு, வாகனங்களை சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது.…

Read more

ஜம்மு – காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு… இது மக்களுக்கு சொந்தமானது…? மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்- ஹைமனா என்னும் பகுதியில் லித்தியம் தனிமம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. செல்போன் டிஜிட்டல் கேமரா…

Read more

எல்ஐசி பாலிசிதாரர்களே!…. வரி செலுத்தும் விதிகளில் பெரிய மாற்றம்…. மிக முக்கிய தகவல்….!!!!

நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யிடம் இருந்து பெரிய தகவல் வெளியாகி இருக்கிறது. முன்பாக LIC-க்கு அதிக வரி செலுத்தி வந்த மத்திய அரசு, இம்முறை விதிகளில் பெரிய மாற்றம் செய்து உள்ளது. அந்த வகையில் இனிமேல் LIC…

Read more

அரசு ஊழியர்களுக்காக அகவிலைப்ப்படி உயர்வு…. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்….!!

மத்திய அரசின் ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாக போகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் தற்போது 38 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படியானது…

Read more

“சபரிமலையில் விமான நிலையம் எப்போது வரும்”…. மத்திய அமைச்சர் வி.கே சிங் விளக்கம்…!!!

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு விமான நிலையம் அமைப்பதற்கு கேரள அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு இடம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவையில் எம்பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய விமான…

Read more

சினிமா பிரபலங்களை சந்தித்த பிரதமர் மோடி…. காரணம் என்ன?… வெளியான புகைப்படம்….!!!!

கர்நாடக பெங்களூருவில் 14-வது ஏரோ இந்தியா-2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 80-க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்நிலையில் பெங்களூரு வந்த பிரதமர் கர்நாடகாவில் உள்ள முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசி உள்ளார். முன்னதாக…

Read more

#RIP: ஓவியர் லலிதா லஜ்மி காலமானார்…. பெரும் சோகம்…!!

ஓவியர், எழுத்தாளர், நடிகை என பன்முகத் தன்மை கொண்ட லலிதா லஜ்மி (90) காலமானார். வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் மறைந்த பாலிவுட் நடிகர் குரு தத்தின் சகோதரி ஆவார். ‘தாரே ஜமீன் பர்’…

Read more

மேற்குவங்க முன்னாள் அமைச்சருக்கு மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி…!!!!

மேற்கு வங்க அமைச்சரும் முன்னாள் வங்காள நடிகருமான பாபுல் சுப்ரியோவுக்கு திங்கள்கிழமை அன்று  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு…

Read more

PF கணக்கை மற்றொரு நிறுவனத்திற்கு…. ஆன்லைன் மூலம் மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ…….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் pf கணக்கு தொடங்கப்படுகிறது. அதில் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இந்த தொகைக்கு அரசு தரப்பில் இருந்து வட்டியும் வழங்கப்படும். சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் பிஎப்…

Read more

ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா..? இன்று இவர்களுக்கான டிக்கெட் வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசித்து விட்டு செல்கிறார்கள். பக்தர்களுடைய நலனை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது இந்நிலையில் பிப்.22- 28ம்…

Read more

எஸ்.பி.ஐ வழங்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்… வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பலன் என்ன..? இதோ முழு விவரம்..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இந்த வங்கி அரசால் நடத்தப்படுவது மட்டுமல்லாமல் அரசின் வரவு செலவு கணக்குகளும் இந்த வங்கியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த வங்கியில் பல்வேறு…

Read more

திடீர் எச்சரிக்கை! குளிரில் தப்பித்தவர்களுக்கு கொடூர கோடை வெப்பம் காத்திருக்கு!!

நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கோடை வெப்பம் மிக கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நடப்பாண்டு குளிர்காலத்தில் கடுமையான உறைப்பனி சூழல் காணப்பட்டது. இந்த கடும் குளிர் ஒருபுறம் மக்களை வாட்டிய…

Read more

அரசு ஊழியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் அதிகரித்து வருவதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் அகவிலை படியை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருளாதார…

Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வந்தே பாரத்…. பரபரப்பு புகார் கொடுத்த பயணி….!!!!

வந்தே பாரத் ரயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார். அதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இருந்து சீரடிக்கு பயணித்தவருக்கு தூசி நிறைந்த கார்ன் பிளேக்ஸ் வழங்கப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று…

Read more

நோய்க்கு மருந்தாக மாறிய பழைய சோறு… அப்படி என்ன ஸ்பெஷல்…? ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!

இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரும் சோஹோ நிறுவன தலைவருமானவர் ஸ்ரீதர் வேம்பு. இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். இந்திய பணக்காரர்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கிறார். இவர் உயர்கல்வி பெறாத கிராமப்புற மாணவர்களுக்காக தொழிற்சார் மென்பொருள் மேம்பாட்டு கல்விக்காக சோஹோ பள்ளிகளை நிறுவியுள்ளார்.…

Read more

பிஎம் கிசான் திட்டம்…. விவசாயிகளுக்கு ரூ.2000 எப்போது?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

“கடன் செயலி மூலம் கடன்”…. எச்சரிக்கையாக இருப்பது எப்படி….? கண்டிப்பாக இதை தெரிந்து வச்சுக்கோங்க…!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் எளிதான முறையில் கடன் செயலிகள் மூலம் கடன் வழங்குவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு இளைஞர்களை ஏமாற்றி பல மோசடி வேலைகள் நடைபெறுகிறது. கடன் செயலிகள் மூலம் கடன் பெறுவதில் வங்கிகளை போன்று ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய…

Read more

“10 வழி விரைவுச்சாலை”… 6 மட்டும் தான் இருக்கு மீதி 4 எங்கே?…. மக்கள் கேள்வி…..!!!!

தில்லி-மும்பை விரைவுச்சாலையின் முதற்கட்ட பணி நிறைவடைந்த நிலையில், அந்த சாலையை பிரதமா் நரேந்திர மோடி பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்தாா். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, உலகத்தரம் வாய்ந்த உள் கட்டமைப்பு என புகழாரம் சூட்டி இந்த மிக நீண்ட விரைவுச்சாலையின்…

Read more

கோடைக்காலம் மிக கடுமையாக இருக்குமா?…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த வருடத்தில் குளிர் காலத்தில் கடும் உறைபனி காணப்பட்டது. பல பகுதிகளிலும் பனிப்பொழிவு நிலவியது. டெல்லி, அரியானா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் கடும் குளிரால் ரயில், விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்த கடுங்குளிர்…

Read more

அடடே சூப்பர்!… அத்தியாவசிய ஆவணங்களை…. இனி ஸ்மார்ட்போனிலேயே வைத்துக்கொள்ளலாம்….!!!!!

டிஜிலாக்கர் என்பது அரசில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் முன்னெடுக்கப்படும் முன் மாதிரியான திட்டமாகும். இதன் வாயிலாக ஒவ்வொரு குடிமக்களும் சான்றிதழ்கள் (அ) ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ள இயலும். கையில் ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துச் செல்வதற்கு பதில் டிஜிட்டல் வடிவில் நீங்கள்…

Read more

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பு தான், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட…

Read more

நீங்க வச்சிருக்கும் ஆதார் தவறான வழியில் உபயோகிக்கப்பட்டதா?…. கண்டுப்பிடிப்பது எப்படி?…. இதோ வழிமுறைகள்….!!!!

நாட்டில் அரசின் நலத்திட்டங்கள் ஆதார் அட்டை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி (அ) வயது, பாலினம், மொபைல் எண், முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் கடன் வாங்க…

Read more

மும்பை ஐ.ஐ.டி-யில் கல்லூரி மாணவன் தற்கொலை… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போவாய் பகுதியில் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள விடுதியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்பவர் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல்…

Read more

“மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம்”…. அதிகாரிகள் வெளியிட்ட புது அப்டேட் நியூஸ்…..!!!!!

நம் நாட்டின் முக்கியமான நகரங்களில் உள் கட்டமைப்பு வசதிகளையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசானது சென்ற 2015ம் வருடம் ஸ்மார்ட்சிட்டி எனும் திட்டத்தினை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்கு தேவையான…

Read more

உத்கல் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பினரிடையே மோதல்… பாதியில் நின்று போன கருத்தரங்கு… நடந்தது என்ன…??

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுராஜித் மஜூம்தார் என்பவர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுவதற்காக நேற்று வந்துள்ளார். “இந்திய அரசியல் சாசனம் மற்றும் கல்விக் கொள்கை” என்னும் தலைப்பில் அவர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதற்கான…

Read more

இனி தேர்வுகளில் முறைகேடு செய்தால் “ஆயுள் தண்டனை”…. உத்திரகாண்ட் அரசு அறிவிப்பு…!!!

உத்தரகாண்ட் மாநில அரசு  தேர்வு எழுதுபவர்கள் தேர்வில் முறைகேடு செய்தால் கடுமையான தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி தேர்வு மோசடியில் சிக்கினால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், சொத்துகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்…

Read more

Other Story