கொசு விரட்டி திரவத்தை குடித்த 1 1/2 வயது சிறுமி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

மகாராஷ்டிரா நாக்பூரிலுள்ள சக்ரதாரா பகுதியில் கொசு விரட்டியில் இருந்த ரசாயன திரவத்தை குடித்த 1 1/2 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்ரதாராவில் வசித்து வரும் தினேஷ் சவுத்ரி என்பவரின் ஒன்றரை வயது மகள் ரித்தி சவுத்ரி…

Read more

Other Story