நோய்க்கு மருந்தாக மாறிய பழைய சோறு… அப்படி என்ன ஸ்பெஷல்…? ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!

இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரும் சோஹோ நிறுவன தலைவருமானவர் ஸ்ரீதர் வேம்பு. இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். இந்திய பணக்காரர்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கிறார். இவர் உயர்கல்வி பெறாத கிராமப்புற மாணவர்களுக்காக தொழிற்சார் மென்பொருள் மேம்பாட்டு கல்விக்காக சோஹோ பள்ளிகளை நிறுவியுள்ளார்.…

Read more

Other Story