ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி பிரிவு பகுதியில் 35 மதிக்கத்தக்க வாலிபர் உடலில் ரத்தக்காயங்களுடன் இருந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல்…
Read more