“வயலில் அரை நிர்வாண கோலம்”… கொடூரமான நிலையில் பிணமாக கிடந்த இளம் பெண்… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்..!!

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் உடல் அரை நிர்வாண கோலத்தில் வயல்வெளியில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்…

Read more

“பள்ளி வகுப்பறையில் ஆபாசமாக பேசி 8-ம் வகுப்பு மாணவியை ஹோட்டலுக்கு அழைத்த ஆசிரியர்”… அடுத்து நடந்த பரபரப்பு… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டின் பரிக்ஷித்கர் பகுதியில் உள்ள ஒரு இன்டர் கல்லூரியில், எட்டாம் வகுப்பு மாணவியிடம் ஆபாசமாக நடந்த புகாரின் பேரில், ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், அதே பகுதியில்…

Read more

ஆத்தி..! எத்த தண்டி.. எம்புட்டு பெருசு… ” ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த கிங் கோப்ரா… நூலிழையில் உயிர்தப்பிய வனத்துறையினர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

உத்தரகண்டின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள பவுன்வாலா என்ற கிராமத்தில், மரத்தில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய ராஜ நாகப்பாம்பு கிராமப்புறத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை மீட்ட வனத்துறை அதிகாரிகள் மீது, பாம்பு நேரடியாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக…

Read more

நெஞ்சே பதறுது..! யாரு மேல தான் தப்பு… பேருந்து மோதியதில் அடுத்தடுத்து உடல் நசுங்கி பலியான 2 பேர்… கடலூரில் நடந்த சம்பவம்… சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!

கடலூர் மாவட்டத்தில், வேகமாக வந்த ஒரு பேருந்து, பைக் ஓட்டி  மற்றும் பாதசாரி மீது மோதிய பயங்கர விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது. இந்த…

Read more

“முதல்ல எலியும் பூனையும்”… இப்ப குதிரைகளும் நுழைஞ்சிட்டு… இது ஹாஸ்பிடலா இல்ல மிருகக்காட்சி சாலையா…? வீடியோவை வெளியிட்டு கிழித்தெரிந்த காங்கிரஸ், சமாஜ்வாடி…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியின் மண்டல ரயில்வே மருத்துவமனையில் ஒரு அதிர்ச்சிக்கரமான மற்றும் பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்தும் சம்பவம் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடந்துள்ளது. அன்றைய தினம், இரண்டு குதிரைகள் மருத்துவமனை கட்டிடத்திற்குள் அசாதாரணமாக நுழைந்து, நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடையே…

Read more

“அவள் அவரின் கையைப் பிடித்து வளர்ந்தாள், இப்போது வானத்தில் பறக்க விடுகிறார்”… விமானத்தில் தந்தையுடன் பெண் பைலட்… இண்டிகோ பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ…!!!!

இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண் விமானி கௌரி தவாலிகர், தனது தந்தையை விமானத்தில் வரவேற்கும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பலரது இதயங்களை தொட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்த கௌரி தவாலிகர், சென்னையிலிருந்து கோவாவுக்கு செல்லும்…

Read more

Breaking: சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…! பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு… 2500-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… தொடர்ந்து உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்…!!!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவான நிலையில் நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி, சபதேர மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு கிராமங்களில் உள்ள வீடுகள்…

Read more

கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாரு..! சைக்கிளில் சென்ற 60 வயது விவசாயி… ரோட்டில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த சுவர்… உடல் நசுங்கி பலியான சோகம்… பதற வைக்கும் வீடியோ..!!!

பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தின் ஜவஹர்கே கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில், 60 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜவஹர்கே கிராமத்தைச் சேர்ந்த ஜக்ஜீவன் என்ற 60 வயதுடைய விவசாயி…

Read more

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் இப்படியா..? அரைகுறை உடையில் ஆபாச நடனம்… பெண்களின் முகம் சுளிக்க வைக்கும் வீடியோ… பாய்ந்தது ஆக்சன்…!!!!

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ஆபாச நிகழ்ச்சி தொடர்பாக பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது சமூக ஊடகங்களில் தீவிர கண்டனங்களைத் தூண்டியுள்ளது. சித்தூர் மாவட்டம், பலமனேர் மண்டலத்தில் உள்ள வட்டுரு கிராமம் அருகே விநாயகர்…

Read more

“திருடல, தப்பு செய்யல” ‌‌ வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த வாலிபர்.. திடீரென வந்து லத்தியால் பயங்கரமாக தாக்கிய போலீஸ்காரர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லியின் அசோக் விஹாரில் இரு காவல்துறையினர் ஒருவரை பொது இடத்தில் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி, காவல்துறையின் நடவடிக்கையை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞன் தனது வீட்டின் வெளியே அமர்ந்திருந்தபோது…

Read more

Breaking: பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

நாடு முழுவதும் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த E20 பெட்ரோல் காரணமாக வாகன எஞ்சின் பாதிக்கப்படுவதாகவும், எத்தனால் கலக்கப்படாத பெட்ரோலும் வாகன ஓட்டிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு…

Read more

Breaking: “என்னுடைய கம்பெனியை இழுத்து மூடப் போகிறேன்”… தயாரிப்பில் இருந்து முழுமையாக விலகுவதாக இயக்குனர் வெற்றிமாறன் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன் திரைப்படம் முதல் விடுதலை திரைப்படம் வரை அனைத்து திரைப்படங்களுமே ஹிட் தான். இவர் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் மற்றும் சிம்புவை வைத்து ஒரு படம்…

Read more

“வயிறு வலியால் துடித்த 16 வயது சிறுமி”… 8 மாத கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… ஒரு வருஷமா பெற்ற தந்தையே சீரழித்த கொடூரம்…!!!!

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பெட்டதபுரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த…

Read more

Breaking: “தரைமட்டமான வீடுகள்”.. மண்ணில் புதைந்த மக்கள்… பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 250 பேர் பலி… 500 பேர் படுகாயம்… ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி..!!!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவான நிலையில் நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி, சபதேர மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு கிராமங்களில் உள்ள வீடுகள்…

Read more

திக் திக்… கயிறால் கட்டப்பட்டிருந்த நாய்…! “விடாமல் துரத்தி துரத்தி தாக்கிய காட்டுப்பன்றி”… தப்பிக்க கூட முடியல… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஒரு செல்ல நாயும் காட்டுப்பன்றியும் இடையே நிகழ்ந்த சண்டையின் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இது ஆபத்தான விலங்குகளின் நடத்தை குறித்து மக்கள் மத்தியில் கலந்துரையாடலுக்கும், பதறலுக்கும் இடமளித்துள்ளது. 15 வினாடிகள் மட்டுமே நீளமுள்ள…

Read more

“காலையில் தூங்கி எழுந்ததும் உடம்பெல்லாம் வீங்கி ஒரே அரிப்பு”… திடீரென வாயில் நுரை தள்ளி… 19 வயது இளம்பெண் அதிர்ச்சி மரணம்… காரணம் புரியாமல் தவிக்கும் பெற்றோர்..!!!!

சென்னை ஆவடி அருகே உள்ள கண்ணப்பாளையம் பாரதி நகரை சேர்ந்த சர்மிளா (வயது 19) என்ற இளம்பெண், திடீரென உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்மிளாவின் தந்தை சங்கர் (47), ஒரு தனியார்…

Read more

“உலக அளவில் ட்ரெண்டிங்”… SCO மாநாட்டில் எடுத்த Powerful Photo… கைகோர்த்த 3 முக்கிய தலைவர்கள்… அதிபர் டிரம்புக்கு பதிலடியா…?

சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டின் போது ரஷ்ய…

Read more

அட..! என்னங்க சொல்றீங்க..! 1-ம் வகுப்புக்கு ஸ்கூல் பீஸ் ரூ.7.35 லட்சமா..? அப்போ 12-ம் வகுப்புக்கு… தலை சுத்த வைக்கும் கட்டணம்… பரபரப்பு பதிவு..!!!

பெங்களூருவில் செயல்படும் ஒரு தனியார் தொடக்கப் பள்ளி, ஆண்டுக்கு ரூ. 7 லட்சத்துக்கும் அதிகமான கட்டணத்தை வசூலிக்கிறது என்ற தகவல் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, விமர்சனத்தை  எதிர்நோக்கியது. ‘X’  தளத்தில் ஹார்திக் பாண்டியா என்ற பயனர் வெளியிட்ட பதிவில்,…

Read more

“இந்தியாவுக்கு 40 வருஷங்களாக பெரும் அச்சுறுத்தல்”… தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்கணும்… SCO மாநாட்டில் பிரதமர் மோடி சூளுரை…!!!

10 உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) தலைவர்களின் உச்சிமாநாடு சீனாவின் தியான்ஜின் நகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், அனைத்து உறுப்புநாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல்,…

Read more

திமுகவுக்கு செக்..! “விசிக, சிபிஎம்-ஐ தொடர்ந்து கூடுதல் சீட் கேட்கும் MMK.. ஜவாஹிருல்லா எடுத்த அதிரடி முடிவு… பரபரப்பு பேட்டி..!!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதியின் எம்எல்ஏவும் ஆன ஜவாஹிருல்லா நேற்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி உட்பட…

Read more

Breaking: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,000-ஐ தாண்டியதால் அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 வரையில் உயர்ந்து ஒரு சவரன்…

Read more

“தீப்பொறி பறக்க சட்டென”… மழையில் ஜாலியாக விளையாடிய மாணவர்களின் உயிருக்கு வந்த பேராபத்து… நூலிலையில் தப்பிய சம்பவம்… பதற வைக்கும் வீடியோ…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் கிசான் டிகிரி கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் குழு ஒன்று மழை பெய்த போது விளையாடிக்கொண்டிருந்தனர். சில மாணவர்கள் சட்டை அணியாமல் கொட்டும் மழையிலும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த அந்த தருணத்தில் திடீரென…

Read more

“விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்”… உற்சாகமாக நடனமாடிய மக்கள்… சட்டென கூட்டத்தில் புகுந்த கார்… காற்றில் பறந்த பக்தர்கள்.. 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்… பதற வைக்கும் காணொளி…!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அல்லேரு மாவட்டத்தில் சிந்தேரு வீதி பகுதியில் விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. இந்த ஊர்வலத்தின் போது பக்தர்கள் மகிழ்ச்சியாக நடனமாடி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். அப்போது திடீரென ஒரு ஸ்கார்பியோ கார் கூட்டத்தில் புகுந்தது.…

Read more

கண்விழித்ததும் ஒரு கப் காபி, டீ தான்…! காலையிலேயே வந்த சோதனை… 3 வருஷங்களுக்கு பிறகு முதல் முறையாக இன்று முதல் உயர்கிறது விலை… எவ்வளவு தெரியுமா..?

செப்டம்பர் 1, 2025 முதல், சென்னை நகரம் முழுவதும் டீ மற்றும் காபி விலையில் உயர்வு அமலுக்கு வருகிறது என்று டீக்கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. பால், டீ/காபி தூள் விலை உயர்வும், போக்குவரத்து செலவின் அதிகரிப்பும் இந்த விலை உயர்வுக்குக்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை… எப்போது தெரியுமா…? வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 5ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம்…

Read more

காலையிலேயே சூப்பர் செய்தி…! “தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் தொடர் விடுமுறை”… செம குஷியில் மாணவர்கள்…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்குகிறது. காலாண்டு தேர்வு முடிவடைந்த பிறகு மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் மூன்று நாட்கள்…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில் இனி காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கப்படும்… இன்று முதல் அமலாகிறது புதிய திட்டம்..!!!!

தமிழக அரசின்  டாஸ்மாக் மதுக்கடைகளில், மது விற்பனைக்குப் பிறகு காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் 1 (திங்கள்) முதல் மாநிலத்திலுள்ள சில மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது. இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பும், பொதுமக்கள் பாதுகாப்பும் கருதி மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி…

Read more

மக்களே நோட் பண்ணிக்கோங்க…! தமிழகம் முழுவதும் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. இருப்பினும் வங்கியின் செயல்பாடுகள் என்பது பொதுமக்களுக்கு அன்றாட பயன்பாடு தான். தினசரி ஏதாவது ஒரு தேவைக்காக வங்கிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாக விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் சற்று…

Read more

“வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரை, ஜிஎஸ்டி முதல் கிரெடிட் கார்டு வரை”… இன்று முதல் (செப்.1) அமலாகும் புதிய ரூல்ஸ்… முழு விவரம் இதோ…!!!

செப்டம்பர் 1, 2025 முதல் நாடு முழுவதும் பல்வேறு விதிகளில் முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முக்கியமான மாற்றங்கள் வருமாறு: எஸ்பிஐ கிரெடிட்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு நள்ளிரவில் ஷாக்..! “தமிழகத்தில் இன்று முதல் 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல்”… எவ்வளவு தெரியுமா…?

இந்திய முழுவதும் உள்ள 855 தேசிய சுங்கச்சாவடிகளில், தமிழ்நாட்டில் மட்டும் 65 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் இரு காலப்பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 1992ல் அமைக்கப்பட்ட சாலைகளில் ஏப்ரல் மாதமும், 2008ல் அமைக்கப்பட்ட சாலைகளில் செப்டம்பர் மாதமும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டண…

Read more

“எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திவிட்டார்”… கொடுத்த வாக்கை நிறைவேற்றல… முதல்வர் ஸ்டாலினுக்கு என் வாழ்த்துக்கள்… பிரேமலதா விஜயகாந்த் பரபர…!!!!

சென்னையில் இன்று பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, அதிமுக கூட்டணியில் இணைந்த தாள் தேமுதிகவுக்கு மாநிலங்களவை செய்து தருவதாக கூறினார்கள். ஆனால் “வாக்குறுதி கொடுத்துவிட்டு…

Read more

Breaking: ஓய்வு பெறும் நிலையில் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு வழங்கியது தமிழக அரசு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆணையராக டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற உள்ள நிலையில், அரசு இவரது அனுபவத்தை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அண்மையில் தமிழக அரசு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்…

Read more

Breaking: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை உயர்வு… சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து வரலாற்றில் முதல் முறையாக ரூ.76,000-ஐ கடந்தது விலை…!!!!

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி தற்போதும் சவரனுக்கு 520 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் தங்கம் விலை…

Read more

Breaking: பெரும் அதிர்ச்சி..! திமுக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான சின்னசாமி காலமானார்… இரங்கல்…!!!!

திமுக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான சின்னசாமி தற்போது மரணமடைந்தார். இவர் கடந்த 1971, 1984, 1989 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் மறைந்த திமுக கட்சியின் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு…

Read more

Breaking: தமிழ்நாட்டை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு..! 161 பேர் விடுதலை… முன்னாள் எம்எல்ஏ இஸ்லாம் பாஷாவின் சொத்துக்கள் பறிமுதல்… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி பவித்ரா (வயது 25) கடந்த 2015-ம் ஆண்டு மாயமானார். இதுகுறித்து பழனி அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவர் பள்ளிகொண்டா…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு… 118 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!!

தமிழ்நாட்டின் உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் சற்று முன் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிபாளையம் பகுதியில் பழனி பவித்ரா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தோல் பதனிடம் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 2015 ஆம்…

Read more

Breaking: அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை நிறுத்தம்… இந்திய தபால் துறை அதிரடி அறிவிப்பு…!!!!

அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக தற்போது இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. அதாவது $800-க்கு குறைவான மதிப்பு கொண்ட அஞ்சலுக்கு இறக்குமதி வரி விலக்கை ட்ரம்ப் அரசு நீக்கியுள்ளதை தொடர்ந்து பல்வேறு நாடுகள் அமெரிக்காவுக்கு சேவையை நிறுத்தி வருகிறது. அந்த…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய ரிதன்யா மரணம்..! கணவன், மாமனார், மாமியார் உட்பட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..!!

திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவன் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த…

Read more

Breaking: “வாக்குத்திருட்டு குற்றசாட்டு”… எங்கள் நேர்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது… இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் பரபரப்பு விளக்கம்…!!!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாக்கு திருட்டு தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இன்று செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது அவர் வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்தார். இது பற்றி அவர் கூறியதாவது, “எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,…

Read more

Breaking: “ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள்”… முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி குறித்து பாஜக எம்.பி பகீர் குற்றச்சாட்டு… உண்மை என்ன..? தமிழ்நாடு அரசு அதிரடி விளக்கம்..!!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியைப் பற்றிய பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் முன்வைத்த குற்றச்சாட்டு தவறானது எனத் தமிழக அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும்…

Read more

Breaking: பாமக பொதுக்குழு கூட்டம்…! அது எல்லாமே வதந்தி… நாளை திட்டமிட்டபடி இது நடக்கும்… ராமதாஸ் பரபரப்பு அறிக்கை…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அண்மையில், தேர்தல் கூட்டணிகள் மற்றும் வேட்பாளர் தேர்வுகளைத் தாம் மட்டுமே முடிவெடுப்பதாக ராமதாஸ் தெரிவித்திருந்ததையடுத்து, தந்தை-மகன்…

Read more

“ரெய்டு மூலம் திமுக அமைச்சர்களை பாஜக அரசு பயமுறுத்த முயற்சிக்கிறது”… இதுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்… எம்பி கனிமொழி சுளீர்…!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் திமுக அமைச்சர் இ.பெரியசாமியின் வீடு மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆக.16) காலை சோதனை மேற்கொண்டுள்ளனர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும், திமுகவில் மாநில துணை பொதுச்செயலாளராகவும் உள்ள இ.பெரியசாமி,…

Read more

34 வயசு ஆகுது…! இளம் இசை புயல் அனிருத்துக்கு எப்போது திருமணம்…? தந்தை சொன்ன அல்டிமேட் பதில்… ஆடிப்போன ரசிகாஸ்… யாருமே இதை எதிர்பார்க்கலையே..!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் அனிருத் ரவிச்சந்தர். சமீபத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் அவரது இசை, பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த ஹிட் இசையமைப்பாளர், அடிக்கடி காதல் வதந்திகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வது…

Read more

Breaking: அதிகாலையிலேயே பரபரப்பு..! திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை… அதிர்ச்சியில் திமுகவினர்..!!!

தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் காலை முதலே அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே சோதனை நடைபெறுகிறது. அதாவது சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னை பசுமை வழி சாலையில்…

Read more

தமிழக மக்களே..! சுத்து போட்ட கருமேகங்கள்.. மொத்தம் 32 மாவட்டங்கள்… கனமழை வெளுக்க போகுது… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான…

Read more

Breaking: இபிஎஸ்-க்கு ஷாக்..! சற்று நேரத்தில் திமுகவில் இணைகிறாரா தம்பிதுரை…? அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய செய்தி..!!

அதிமுக கட்சியில் மூத்த தலைவர்களான அன்வர் ராஜா மற்றும் மைத்ரேயன் உள்ளிட்டோர் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதைப் போன்று அதிமுக கட்சியில் சில முக்கிய தலைவர்களும் கட்சியில் உரிய மரியாதை கிடைக்காததாக கூறி எடப்பாடி பழனிசாமி மீது…

Read more

Big Breaking: தமிழக மூத்த அரசியல்வாதியும் நாகலாந்து கவர்னருமான இல. கணேசன் காலமானார்..!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் நாகலாந்து கவர்னருமாக இருந்த இல. கணேசன் தற்போது உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீட்டில் தவறி விழுந்த நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இவருக்கு…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு..! கராத்தே மாஸ்டருக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வகுப்பின் போது பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணாநகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2021 ஆம்…

Read more

Breaking: திடீர் டிவிஸ்ட்..! அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி மைத்ரேயன் நீக்கம்… எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு…!!!!

அதிமுக கட்சியின் முன்னாள் எம்பியும் அமைப்பு செயலாளருமான மைத்ரேயன் சற்று நேரத்தில் திமுகவில் இணைவதாக செய்தி வெளியான நிலையில் தற்போது இணைந்துள்ளார். அதிமுக கட்சி இரண்டாக உடைந்த போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருந்த அவர் அதன் பிறகு பின்னர் பாஜகவில்…

Read more

Breaking: ரூ.200 கோடி வரி முறைகேடு… கைது செய்யப்பட்ட மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவருக்கு திடீர் உடல்நல குறைவு… மருத்துவமனையில் அனுமதி…!!!!

தமிழகத்தில் மதுரை மாநகராட்சியில் நடந்த 200 கோடி வரி முறைகேடு கூறுகின்றது மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் பெயரில் மாநகராட்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இருநிலை குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த…

Read more

Other Story