“பீகாரில் பேரணியின் போது பைக்கை இழந்த வாலிபர்”… ராகுல் காந்தி கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்… அதே மாடல் அதே லுக்… செம சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தில் வாக்காளர்களின் உரிமையை வலியுறுத்தவும், வாக்கு மோசடிகளை எதிர்த்தும், காங்கிரஸ் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 1-ஆம் தேதி வரை 16 நாட்கள் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யை மேற்கொண்டார். இந்த…

Read more

“செல்போனில் வந்த ஓரினச் சேர்க்கை ஆஃபர்”… காட்டுக்குள் தனியாக சென்ற பயிற்சி டாக்டர்… சுற்றி வளைத்த 4 சிறுவர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த 24 வயது பயிற்சி டாக்டர், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் கல்வி முடித்து, நெல்லை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், இவரது மொபைல் செயலி வாயிலாக ஒருவர் தொடர்பு கொண்டு, ஓரினச்சேர்க்கை தொடர்பான…

Read more

பெண் போலீஸ் கிட்டையே வேலையை காட்டிய வடமாநில வாலிபர்கள்…! “பட்டப்பகலில் ஆபாசமாக பேசி பாலியல் அத்துமீறல்”… மெரினாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!!

மெரினா கடற்கரையில் சீருடை அணியாமல் வந்திருந்த பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீசாரொருவர், தனது தோழியுடன் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தார். அப்போது…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “அரசு பள்ளியில் மாணவிகளை கால் அமுக்க கட்டாயப்படுத்திய தலைமை ஆசிரியை”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில், மாணவிகளிடம் கால் அமுக்கியதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியையின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில் சுமார் 40 மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் நிலையில், கலைவாணி என்ற பெண்…

Read more

Breaking: இதுக்கு ஒரு எண்டே இல்லையா…? “ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை”… 3 நாளில் சவரனுக்கு ரூ.1480 உயர்வு…!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது அதன்படி இன்று…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! “திடீர் தொழில்நுட்ப கோளாறு”… ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட ஏர் இந்தியா விமானம்… திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு..!!!

திருச்சியில் இருந்து இன்று காலை சார்ஜாவிற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் கிளம்பிய சில நொடிகளிலேயே திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தில் பயணிகள் உள்ளே அமர்ந்திருந்த நிலையில் பழுது நீக்கும் பணிகள்…

Read more

“அந்தரங்க உறுப்பில் காயம்”… மயங்கிய நிலையில் மணமகன்.. திருமணமான 3 நாளில் டாட்டா காட்டிய மணப்பெண்… குடும்பத்தையே உருக்குலைய வைத்த சம்பவம்…!!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில்  திருமணம் என்ற புனிதமான உறவின் பெயரால், ஒரு குடும்பம் முழுவதும் மோசடிக்குள்ளான அதிர்ச்சியான சம்பவம், நடந்துள்ளது. கான்பூரின் பில்ஹவுர் பகுதியில் வசிக்கும் ராமன் குப்தா, இடைத்தரகர்களின் பரிந்துரையின் பேரில் அசாமை சேர்ந்த சோனல் என்பவரை ஆகஸ்ட் 27ம்…

Read more

“வாயில்லா ஜீவன்னாலும் அதுவும் ஒரு உயிர் தானே”… வெள்ளத்தில் உயிர் பிழைக்க முடியல… உயிரற்ற உடலாக மிதந்த சிறுத்தை… கலங்க வைக்கும் வீடியோ..!!!

உத்தரகண்ட் மாநிலம் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தீவிர கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள், மக்கள் மட்டுமன்றி வனவிலங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளன. இந்நிலையில், வனப்பகுதியில் வசித்து வந்த ஒரு சிறுத்தை, வெள்ளத்தில் சிக்கி…

Read more

“எல்லா ஹீரோக்களும் தொப்பி அணிவதில்லை”… அரசு வேலையை விட மனநிம்மதி தான் முக்கியம்… வங்கிப் பணியை ராஜினாமா செய்த பெண்ணின் துணிச்சல் வீடியோ..!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) தகுதிகாண் அதிகாரியாக பணியாற்றிய 29 வயது வாணி, தனக்கு நிம்மதி கிடைக்காத வேலையை ராஜினாமா செய்தது குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. “எல்லா ஹீரோக்களும் தொப்பி…

Read more

“17 வயது பள்ளி மாணவன் மீது விபரீத ஆசை”… 27 வயது இளம் பெண் செய்த அசிங்கம்… வீட்டை விட்டு ஓட்டம்… பதறி துடித்து தேடிய பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரளா ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியில், 17 வயது பள்ளி மாணவனை அழைத்து சென்ற 27 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமீபத்தில், சேர்த்தலா பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி…

Read more

“2026 தேர்தல்”.. செங்கோட்டையனின் புதிய வியூகம்… மீண்டும் கைகோர்க்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா… ஏற்பாரா இபிஎஸ்…? பரபரப்பில் அரசியல் களம்…!!!

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி  அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க. பல்வேறு கோணங்களில் உடைந்தது. ஆரம்பத்தில் இரு அணிகளாகப்…

Read more

அதுவும் ஒரு உயிர் தானே..! “ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாய்”… உயிர் பிழைக்க நடத்திய போராட்டம்… கடைசியில்… கண் கலங்க வைக்கும் வீடியோ…!!!

இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில், வேகமாக ஓடும் ஆற்றின் நடுவே பாறையில் சிக்கிய நாய் ஒன்று, தன்னுடைய துணிச்சல் மற்றும் மீள்தன்மையால் அனைவரையும் கண்கலங்கச் செய்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. கடந்த சில நாட்களாக இமாச்சலத்தில் பெய்து…

Read more

Breaking: தங்கக் கடத்தல் வழக்கு…! பிரபல நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்… வருவாய் புலனாய்வுத்துறை அமைப்பு அதிரடி…!!!

தமிழ் சினிமாவில் வாகா என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ரன்யா ராவ். இவர் கன்னட சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ரன்யா ராவ் துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் ஏர்போர்ட்டில் வைத்து கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.…

Read more

Breaking: பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் குரியகோஸ் ரங்கா. இவர் நடிகர் விசுவின் மைத்துனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் சுமங்கலி தான், மணல் கயிறு, நாலு பேருக்கு நன்றி, ஊருக்கு உபதேசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீப…

Read more

“இந்தியாவை மோடியும் அமித்ஷாவும் விற்க, அதை அதானியும் அம்பானியும் வாங்கிட்டாங்க”… அமெரிக்காவிடம் 50% வரி போட சொன்னதே… ஆ.ராசா பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு காரணமாக, திருப்பூர் பின்னலாடைத் தொழில்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பை கண்டித்து, மத்திய அரசை விலக்க வலியுறுத்தும் வகையில் திமுக கூட்டணி சார்பில் திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பி ஆ.ராசா கலந்துகொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவுடன் காங்கிரஸ்,…

Read more

Breaking: 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கலாம்… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!!!

சென்னை உயர்நீதிமன்றம் 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தமிழ்நாடு அரசுக்கு  அனுமதி கொடுத்துள்ளது. அதாவது பட்டதாரி ஆசிரியர்களை நேரடி பணி நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாதோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு…

Read more

FLASH: பக்தர்கள் கவனத்திற்கு..! உலகப் புகழ்பெற்ற குலசை தசரா விழாவில் இதற்கெல்லாம் தடை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரு தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகப்பெரும் அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது, நாடு முழுவதும், மேலும் வெளிநாடுகளிலிருந்து கூட, லட்சக்கணக்கான பக்தர்கள் தாயாரை தரிசிக்க…

Read more

OMG..! “3 வயது குழந்தையின் வயிற்றில் 10, 4 வயது குழந்தையின் வயிற்றில் 6″… காந்தங்களை மிட்டாய் போல் விழுங்கிய சிறுவர்கள்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!!!

குழந்தைகள் விளையாடும்போது ஏற்படும் அசம்பாவிதங்கள் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்குகின்றன. மதுரா நகரத்தில் இதுபோன்று மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது. மூன்று வயது ஹிதம் மற்றும் நான்கு வயது ஹிதான்ஷி என்ற இரு பிள்ளைகள், பொம்மைகளுடன் விளையாடிக்…

Read more

“முதியவர்களின் தனிமையை போக்கும் பேரன், பேத்தி ரோபோ”.. சாப்பாடு முதல் மருந்து வரை சரியான நேரத்திற்கு… அசத்தல் கண்டுபிடிப்பின் தலை சுத்த வைக்கும் விலை..!!!

உலகம் முன்னேறி வரும் காலத்தில், கூட்டுக் குடும்பம் என்பது குறைந்து, தனித்தனியான குடும்ப அமைப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், வயதான பெற்றோர்கள் தனியாக வாழ்ந்து மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இந்தப் பின்புலத்தில், தென் கொரியாவின் ஒரு தொழில்நுட்ப நிறுவனம்…

Read more

நான் மந்திரம் செய்யப் போகிறேன்…! “பெண்ணை கட்டிப்பிடித்து ஆபாசமாக”… பாபாவின் மந்திர லீலைகள்… காட்டிக்கொடுத்த வீடியோ… அம்பலமான பகீர் உண்மை…!!!

ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில், தந்திர மந்திரம், வசீகரண சடங்குகள் ஆகியவற்றின் பெயரில் அப்பாவி மக்களை ஏமாற்றி வந்த ஒரு தாந்த்ரீக பாபாவின் அருவருப்பான செயல்கள் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோக்கள் மூலம் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சந்தை பகுதியில்…

Read more

“நடுரோட்டில் ஷூ காலால் வாலிபர்களை எட்டி உதைத்த போலீஸ்காரர்”… தாயையும் சகோதரியையும் மோசமாக திட்டி அசிங்கப்படுத்தி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில், சாலையின் நடுவில் சோதனை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஒருவர் மூன்று வாலிபர்களை தனது காலால் எட்டி உதைத்து தாக்கியதுடன், அவர்களது தாயும், சகோதரியையும் அநாகரீகமாக திட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இது பெரும் கண்டனங்களை…

Read more

“என் இதயம் ரொம்ப வலிக்குது”… என்னோட அம்மாவையே அவமானப்படுத்திட்டாங்க… அவங்களுக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு…? பிரதமர் மோடி வேதனை…!!!!

பீகாரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்ட்ரிய ஜனதா தளமும் (RJD) காங்கிரஸ் கட்சியும் நடத்திய நிகழ்ச்சியின் போது, தனது தாயைப் பற்றி அவமதிக்கப்பட்டதை கடுமையாக கண்டித்தார். இது பற்றி பிரதமர் மோடி தன்…

Read more

“நெருங்கிய நண்பனின் தலையை வெட்டி உடம்பை துண்டு துண்டாக கூறு போட்ட வாலிபர்”… சகோதரியை காதலித்ததால் வெறிச்செயல்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் நடந்த ஒரு  கொடூர சம்பவம் தற்போது  வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கலால், ஒரே பகுதியைச் சேர்ந்த இளைஞன், தனது நெருங்கிய நண்பனைத் தலை துண்டித்து கொன்ற பரபரப்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சிவகத்ரா…

Read more

“வேறொருவன் மீது மோகம்”… அடிக்கடி உல்லாசம்… உண்மை தெரிந்தும் உடலுறவுக்கு அழைத்த கணவன்… ஆத்திரத்தில் கொன்று இறுதி சடங்கு செய்த மனைவி… காயத்தால் வெளிவந்த உண்மை..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் காதல் விவகாரம் காரணமாக ஒரு மனைவி தனது கணவரைக் கொன்ற அதிர்ச்சிக் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் மக்சுதன்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சாரா பாரி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி…

Read more

” பள்ளி சீருடையில் 16 வயது சிறுமியை பைக்கில் கடத்திய சிறுவர்கள்… இரவு முழுதும் மாறி மாறி… அந்தரங்க உறுப்பில் பாட்டிலை சொருகி நடுரோட்டில் வீசி சென்ற கொடூரம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பனஸ்வாரா பகுதியில் ஒரு 16 வயது சிறுமியை சிறுவர்கள் இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மாதம் 20ஆம் தேதி அந்த சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக…

Read more

Breaking: சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி… ரூ.98.25 கோடி முறைகேடு வழக்கில் மீண்டும் பெயரை சேர்த்து வழக்கு பதிவு…!!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தம் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும்…

Read more

ஐயோ..! நினைச்சு கூட பார்க்க முடியல… புதிதாக பிறந்த குழந்தைகளின் கைகளை கடித்த எலிகள்… அரசு மருத்துவமனையின் அலட்சியம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், அலட்சியத்தால் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. NICU பிரிவில் அனுமதிக்கப்பட்ட இரு புதிதாகப் பிறந்த குழந்தைகளின் கைகளை எலிகள் கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதலாவது சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. பிறந்த சில நாட்களுக்குள்…

Read more

நடு ரோட்டில் இறங்கிய தேஜஸ்வி யாதவ்… ஆதரவாளர்களுடன் சேர்ந்து செம குத்தாட்டம்… வீடியோவை வெளியிட்ட சகோதரி… இணையத்தை பற்ற வைத்த வீடியோ…!!!

  பீகார் அரசியலில் தீவிரமான கருத்துகளுடன் அடிக்கடி தோன்றும் ஆர்ஜேடி தலைவர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்த முறை புதிய ஒரு முகத்தை சமூக ஊடகங்களில் காட்டியுள்ளார். பாட்னாவின் மரைன் டிரைவில் இளைஞர்களுடன் கலந்துவரும் அவரின் ரீல்…

Read more

BREAKING: இபிஎஸ் பிரச்சாரம் செய்த போது கூட்டத்திற்கு நுழைந்த கார்..! காரை ஓட்டியதோடு மூச்சு திணறல் வந்தது போல் நடித்த சிறுவன்.. வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (EPS) பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அந்த  கூட்டத்தின் நடுவே, திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஒரு கார் அங்கு வந்தது. உடனடியாக சில அதிமுக தொண்டர்கள், கூட்டத்தை கலைக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டதாகக் கருதி,…

Read more

பாகிஸ்தானுக்கு பெரும் அடி..! ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர்… கவலையுடன் வெளியிட்ட இன்ஸ்ட்டா பதிவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

பாகிஸ்தான் அணியின் சக்திவாய்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கிய ஆசிஃப் அலி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது டி20 அறிமுகத்தை செய்த ஆசிஃப், பின்னர் ஒருநாள் போட்டிகளிலும்…

Read more

“வெறும் ரூ.2000 தான் கல்யாண செலவு”… ஆடம்பரமே இல்லாமல் எளிமையாக திருமணம் செய்த ஐஏஎஸ் ஜோடி… இணையத்தில் பாராட்டுகளை பெற்ற சம்பவம்…!!!!

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் பயிற்சியில் கலந்து கொண்ட இருவர், பயிற்சியிலேயே காதலித்து, பின்னர் பெற்றோர், நண்பர்கள் முன்னிலையில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மவுனிகா, தனது…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…! “3% வரை அகவிலைப்படி உயர்வு”… தீபாவளிக்கு முன் வெளியாகும் அறிவிப்பு..? சூப்பர் தகவல்..!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 3 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 55% அளவில் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி, ஜூலை 1 முதல் 58% ஆக உயரக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 7-வது ஊதியக்…

Read more

பகீர்..! “ஓடும் பேருந்தில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த நபர்”… ஜன்னல் கதவு வழியாக குதித்து உயிர்த்தப்பிய 40 பயணிகள்… பரபரப்பு சம்பவம்…!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும்  பேருந்தில், ஒருவர் திடீரென தானாகவே தீ வைத்துக் கொண்டு உயிரிழந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பேருந்திலிருந்த பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜல்னா மாவட்டம் பத்னாபூர் பகுதியில், கடந்த ஞாயிறு இரவு புனேவிலிருந்து…

Read more

“சின்ன கடை தான்”… ஆனால் வருமானம் ரூ.141. கோடியாம்… மளிகை கடைக்காரருக்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸ்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில், ஒரு சாதாரண மளிகை கடை நடத்தும் நபருக்கு, ரூ.141.25 கோடி வருமானம் என கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அந்தக் கடைக்காரர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புலந்த்சாகர் மாவட்டம்…

Read more

“7 பேரால் பலாத்காரம்”… ஆட்டோவில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி… உயிர் வாழ வந்த ஒரே நம்பிக்கை.. கடைசில அதுவும்… கண்ணீர் சம்பவம்..!!

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் கடந்த ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பாசத்துடன் வளர்க்க எண்ணிய அந்த குழந்தை, பிறந்த சில நாள்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில்,…

Read more

“ஆற்றில் கடும் வெள்ளம்”… 20 மணி நேரமாக உயிர் பயத்தில் உறைந்து போன 45 வயது நபர்… ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்ட ராணுவம்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக ஆற்றில் சிக்கி 20 மணி நேரத்துக்கு மேல் தத்தளித்த வாலிபர், விமானப்படை ஹெலிகாப்டரின் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்கங்கிரி மாவட்டம் கொடமட்டூரு கிராமத்தைச் சேர்ந்த இர்மா ஷோகி (வயது…

Read more

“காதலித்த பெண்ணை ஆசையாக தரம் பிடித்த வாலிபர்”… திருமணம் ஆகி 3 மாதம் தான் ஆகுது… பைக்கில் செல்லும்போது 20 வயது வாலிபருக்கு நேர்ந்த துயரம்… பரிதாபமாக போன உயிர்..!!!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 20 வயது இளைஞர், அரசு பேருந்துடன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் தெற்கு தெருவை சேர்ந்த சுதாகரின் மகன் பரசுராம் (20) தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர்,…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர்..! பார்க்க ஒரிஜினல் மாதிரியே இருக்கு… செல்ல நாய்க்கு தந்தை பெயருடன் ஆதார் கார்டு அடித்த உரிமையாளர்… வைரலாகும் போட்டோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் ஒரு நாய்க்கு ஆதார் அட்டை உருவாக்கப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஒரு நாய் உரிமையாளர் தனது செல்ல நாய்க்கு ஆதார் அட்டையை உருவாக்கியுள்ளார். இதில் நாயின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி,…

Read more

அடக்கொடுமையே..! “எக்ஸலேட்டரில் ஏற பயந்து நடுங்கிய பெண்”… உதவிக்காக சென்ற வாலிபரின் இடுப்பில் ஏறி… கடைசிவரை விடவே இல்ல… விழுந்து விழுந்து சிரித்த மக்கள்… வீடியோ வைரல்..!!!!

ஒரு பெண் எஸ்கலேட்டர் (தானியங்கி படிக்கட்டு) பயன்படுத்தும் போது, நடந்த சம்பவமொன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், புடவை அணிந்த ஒரு பெண் எஸ்கலேட்டரில் ஏறும்போது சமநிலையை இழந்ததோடு, உதவிக்காக வந்த நபரும் படிக்கட்டில் விழுந்து காயமடைந்த காட்சி…

Read more

“ரூ.7020 கோடி ஒப்பந்தம், 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு”… இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு தான்… அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்…!!!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசியல் மற்றும் தொழில் குழுவின் ஜெர்மனி பயணம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொண்ட இந்த பயணத்தின் போது, தமிழ்நாட்டில் ரூ.7,020 கோடி மதிப்பிலான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம்…

Read more

நடுவானில் பறக்க தயாராக இருந்த விமானம்..! “ஓடுபாதையின் அருகே சிறுநீர் கழித்த முதியவர்”… வீடியோ எடுத்த பைலட்… இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

பீகார் மாநிலம் தர்பங்கா விமான நிலையத்தில், ஓடுபாதையின் அருகே ஒரு முதியவர் சிறுநீர் கழிக்கின்ற காட்சி பதிவாகி, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானி ஒருவர் காக்பிட்டிலிருந்து பதிவு செய்ததாகக் கூறப்படும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.…

Read more

திகில் சம்பவம்…! பதுங்கி பாய்ந்த புலி… “மின்னல் வேகத்தில் மான் கூட்டத்திற்குள் நுழைந்து வேட்டையாடிய சம்பவம்”… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!!

உத்தரகண்ட்: உதம் சிங் நகரின் டெராய் மேற்கு வனப் பகுதிகளில், புலி ஒன்று மானை வேட்டையாடும் காட்சி சமீபத்தில் காணப்பட்டு, சுற்றுலா பயணிகளால் வீடியோ எடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இக்காட்சி, சுற்றுலா பயணிகளுக்கு…

Read more

Breaking: வரலாற்றில் இதுவே முதல்முறை..! Record படைத்தது தங்கம் விலை… 2 நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்வு…!!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று…

Read more

“பிறந்து 3 மாதம் தான் ஆகுது”… நாய்க்குட்டியை துடிக்க துடிக்க அடித்து மாடியில் இருந்து வீசி கொடூரமாக கொன்ற நபர்… பதற வைக்கும் பகீர் வீடியோ..!!!

உத்திரபிரேதேசம் மாநிலம் காஜியாபாத்தின் லோனி பகுதியில் உள்ள பிரேம் விஹார் காலனியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், அங்கூர் பீகார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டிடம் எண் A-66 இல் கடந்த…

Read more

“87 வயது முதியவர்”… கணவனின் மாமாவை மிருகத்தனமாக அடித்த பெண்… வயதானவரை இரக்கமே இல்லாமல் துடிக்க துடிக்க… வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!

87 வயதான முதியவரை ஒரு பெண் அடிக்கும் காட்சி காணப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் கடந்த சனிக்கிழமை வைரலாக பரவியதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றிய விசாரணை நடைபெற்றது. இந்த வீடியோ உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்திலுள்ள சராய் கல்யாண்தேவ்…

Read more

TNPSC தேர்வில் சர்ச்சை..! திமுக தலைவர்கள் இதோடு நிறுத்திக்கணும்… ஐயா வைகுண்டர் பெயரை இப்படியா எழுதுவீங்க.. கொந்தளித்த அண்ணாமலை… பரபரப்பு அறிக்கை…!!!

தமிழக பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஐயா வைகுண்டர் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குத்…

Read more

அபூர்வ சம்பவம்..! “குழந்தையை தோளில் சுமந்து தண்ணீரில் நீச்சல் அடித்த டால்பின்”… முத்தம் கொடுத்த தாய்… அட உண்மைதாங்க.. வைரலாகும் ஆச்சரிய வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் அன்றாடம் பகிரப்படும் வீடியோக்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மனதையும் மகிழ்விக்கின்றன. சமீபத்தில், ஒரு டால்பின் தனது முதுகில் ஒரு குழந்தையை சுமந்து நீந்தும் வீடியோ இணையத்தை அதிரவைத்து வருகிறது. இந்த வீடியோ ஒரு நீச்சல் குளத்தில்…

Read more

“சேலை வாங்கி தராததால் தலைகேறிய வெறி”… ஆத்திரத்தில் கணவனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி புடவையால் துடிக்க துடிக்க கொன்ற மனைவி… பரபரப்பு சம்பவம்…!!!!

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் பகுதியில் சேலை வாங்கித் தர மறுத்ததில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஒரு பெண் தனது கணவரை கொலை செய்த பரபரப்பான சம்பவம்  நடந்துள்ளது. அதாவது விகாராபாதை சேர்ந்த குமார் (வயது 42), ஒரு தனியார் ரியல் எஸ்டேட்…

Read more

“துள்ளி குதித்து தண்டவாளத்தை கடந்த ஆடுகள்”… வேகமாக வந்த ரயில்… துண்டு துண்டாக உடல் சிதறி… ரத்தத்தை கண்டு உடல் நடுங்கிய பயணிகள்… பகீர் வீடியோ..!!

பீகாரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நடந்த கொடூரமான விபத்து சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் நடமாட்டம் வழக்கம்போல் இருந்த நிலையத்தில், ஒரு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் தவறுதலாக இறங்கிய ஆடுகள் மோதி சென்றது. ரயிலில்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரணம்…! சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை திருப்பி அனுப்பியது நீதிமன்றம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் மடப்புரம் கோவிலின் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார் என்பவர் நகை திருட்டு சந்தேக வழக்கில் 5 போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட…

Read more

Other Story