நாடே அதிர்ச்சி..! “இரவு 7 மணி”.. 21 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை 6 பைக்குகளில் வெறிகொண்டு துரத்திய கும்பல்..‌. வயலில் கூட்டு பாலியல் பலாத்காரம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் கொத்வாலி திகாத்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில் வீடியோ நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான 21 வயது இளம்பெண்…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா..? “பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே”… 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமை… சிறப்பு எஸ்ஐ அதிரடி கைது… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே வாழவந்தி காடு பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு சிறப்பு எஸ்.ஐ யாக மோகன்குமார் (55) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் மீது கல்லூரி மாணவி ஒருவர் தற்போது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளது பரபரப்பை…

Read more

Breaking: ஷாக்கில் இபிஎஸ்..! அடுத்தடுத்து விலகும் முக்கிய புள்ளிகள்.. அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் எம்பியும் அமைப்பு செயலாளருமான மைத்ரேயன் சற்று நேரத்தில் திமுகவில் இணைவதாக செய்தி வெளியான நிலையில் தற்போது இணைந்துள்ளார். அதிமுக கட்சி இரண்டாக உடைந்த போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருந்த அவர் அதன் பிறகு பின்னர் பாஜகவில்…

Read more

Breaking: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பொன்விழா ஆண்டு..! “திரையுலகில் 50 வருடங்கள்”… 170 திரைப்படங்கள்… எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் நாளை (ஆ.14) பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.…

Read more

Breaking: கண்ணீரில் தமிழ் திரையுலகம்…! 1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய பிரபல டிசைனிங் ஜாம்பவான் குமார் காலமானார்…!!!

தமிழ் திரையுலக பிரபலம் டிசைனிங் ஜாம்பவான் குமார் தற்போது காலமானார். இவர் ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். டிசைனிங் ஜாம்பவான் குமாருக்கு 67 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார். இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி.! அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் போக்சோவில் கைது..!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களை பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் என்பது பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ள நிலையில் இதுகுறித்த செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் வடலூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு…

Read more

Breaking: குட் நியூஸ்…! தொடர்ந்து 3-வது நாளாக அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.1240 சரிவு…!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளதால் நகைபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 74320 ரூபாய்க்கும் ஒரு கிராம் 9290 ரூபாய்க்கும்…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமிக்கு காலையிலேயே ஷாக்..! சற்று நேரத்தில் திமுகவில் இணைகிறார் முன்னாள் எம்.பி மைத்ரேயன்..!?!

அதிமுக கட்சியின் முன்னாள் எம்பியும் அமைப்பு செயலாளருமான மைத்ரேயன் சற்று நேரத்தில் திமுகவில் இணைவதாக செய்தி வெளியாகியுள்ளது. அதிமுக கட்சி இரண்டாக உடைந்த போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருந்த அவர் அதன் பிறகு பின்னர் பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு…

Read more

Breaking: தமிழகத்தில் ஒரு நாள் விடுமுறை…! சற்று முன் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழ்நாடு முழுவதும் வாரம் தோறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. சனிக்கிழமை தோறும் முகாம் நடைபெறும் நிலையில் வருகிற 16-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் விடுமுறை என்று சற்றுமுன் அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு…

Read more

Breaking: வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய புயல் சின்னம்… தமிழகத்தில் கன மழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இதனால் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி…

Read more

மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கு..! “கைதுக்கு முன்பே திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மேயரின் கணவர்”… யார் இந்த பொன்வசந்த்..? வெளியான பரபரப்பு தகவல்..!!!

தமிழகத்தில் மதுரை மாநகராட்சியில் நடந்த 200 கோடி வரி முறைகேடு கூறுகின்றது மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் பெயரில் மாநகராட்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இருநிலை குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த…

Read more

காலையிலேயே முதல்வர் ஸ்டாலினை கலங்க வைத்த மூத்த தலைவர் மரணம்…! “திமுகக்காரர் என்று சொல்லும் அளவுக்கு முகவரியாய் இருந்தவர்”… உருக்கமாக இரங்கல்…!!!!

திமுக கட்சியின் மூத்த தலைவர் ஸ்ரீவைகுண்டம் சக்திவேல் உடல்நலக் குறைவினால் மரணம் அடைந்த நிலையில் அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய x பக்கத்தில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் தேதி உடல்நிலை குறைவினால் சக்திவேல் தன்னுடைய வீட்டில் படுத்த…

Read more

Breaking: இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு ஷாக்…!! மா.செ. ஆயில் ரமேஷ் உட்பட 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியம்… தொடர்ந்து இறங்கி ஆடும் செந்தில் பாலாஜி..!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே அதற்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியை இணைப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். அந்த…

Read more

Breaking: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் அதிரடி கைது… காரணம் என்ன..? பரபரப்பில் வட்டாரங்கள்..!!!

மதுரை மாநகராட்சியில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் மாநகராட்சி பணியில் இருந்தவர்களை மொத்தமாக ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பிறகு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மீது ஏராளமான புகார்கள்…

Read more

Breaking: நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கும் நிலையில் சன்…

Read more

Breaking: தமிழகத்தில் இனி கருணை அடிப்படையில் 3 வருடங்களுக்குள் பணி நியமன ஆணை.. புதிய அரசாணை வெளியீடு..!!!

தமிழகத்தில் கருணை அடிப்படையில் பணி வழங்குவதில் அரசு புதிய சட்ட திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அரசிதழில் காலி பணியிடங்களின் அடிப்படையில் கருணை பணிகளை மூன்று வருடங்களுக்குள் வழங்க வேண்டும். அதன் பிறகு மாநில அளவில் பதிவு…

Read more

Breaking: 10 வருடங்களுக்கு ரத்து தான்…! பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பிரபல youtuber பைக் ரேசர் டிடிஎஃப் வாசன் ரத்து செய்யப்பட்ட தன்னுடைய ஓட்டுனர் உரிமத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் டிடிஎஃப் வாசன் மனுவை சென்னை…

Read more

Breaking: திருச்சி முன்னாள் மேயரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுஜாதா மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்..!!

காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவரும் திருச்சி முன்னாள் மேயருமான சுஜாதா இன்று உடல்நலக் குறைவினால் காலமானார். இவர் ப. சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2022…

Read more

Breaking: தமிழக அரசியலை அதிர வைத்த தவெக… உலகிற்கு உணர்த்த வேண்டிய நேரம் இது… விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் மட்டுமே ஒரே ஒரு பிரபலமாக கலந்து கொள்ளும் நிலையில் போலீசாரின் 43 கேள்விகளுக்கும் தமிழக வெற்றி கழகத்தின்…

Read more

Breaking: “3 வருஷங்களாக பாலியல் வன்கொடுமை”… பெண் டாக்டர் கதறல்… பிரபல ராப் பாடகர் வேடனை கைது செய்ய லுக் அவுட் நோட்டீஸ்.. போலீஸ் அதிரடி..!!!

கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் மீது, பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம், மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண் மருத்துவர், திருக்காக்கரா காவல் நிலையத்தில் சமீபத்தில் அளித்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! நேருக்கு நேர் விமானங்கள் மோதி பயங்கர விபத்து… பற்றி எரிந்த தீ… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்… வைரலாகும் வீடியோ…!!

அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள கலிஸ்பெல் நகர விமான நிலையத்தில் திங்கட்கிழமை ஏற்பட்ட விமான விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிரிழப்போ, பெரும் காயமோ ஏற்படவில்லை என்று ஏ.பி. செய்தி…

Read more

“திருமண வயசாகிட்டு”.. ஒரு வரன் கூட அமையல… மனைவியை கோவிலுக்கு அனுப்பிய கணவன்… மகளுக்கு இறுதி சடங்கு செய்து அதே கயிறில்… வீட்டுக்குள் 2 பிணங்கள்… அதிர்ந்த திண்டுக்கல்…!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டியில், உடல் நலக்குறைவால் திருமணம் கைகூடாத மகளை கொன்று, தந்தை தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (55), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி விஜயா (50).…

Read more

Breaking: “அணு ஆயுத மிரட்டல்”… பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து செயல்படும் பாக். இராணுவம்..! எங்க இருந்து மிரட்டினாலும் நாங்க பயப்பட மாட்டோம்… இந்தியா தரமான பதிலடி…!!!!

சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டும் முயற்சி மேற்கொண்டால், அதனை அணு ஆயுதத்தால் தகர்த்து விடும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார். அமெரிக்காவில் வைத்து அவர் வெளியிட்ட இந்தக் கருத்து, சர்வதேசளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர்…

Read more

மதுரையில் பயங்கரம்.‌.! வீட்டிற்குள் புகுந்து 8 வயது சிறுவனை கொடூரமாக கடித்த தெரு நாய்… தடுக்க வந்த தந்தையையும் வெறிகொண்டு தாக்கி… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மதுரை மாநகரில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், வீதியில் அலைந்து திரிந்த ஒரு நாய் வீட்டிற்குள் புகுந்து, எட்டு வயதுச் சிறுவன் மற்றும் அவரது தந்தையை கடித்து காயப்படுத்தியது. மதுரை நகரை சேர்ந்த முத்துசாமி என்பவரது வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில்,…

Read more

“I Love India”.. வெளிநாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்தியா… இயற்கையின் அழகால் பூரித்துப் போன வெளிநாட்டு சுற்றுலா பயணி…. மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!!

இந்தியாவைப் பற்றி நிலவும் ஒரே மாதிரியான தவறான கருத்துக்களுக்கு சவால் விடுக்கும் வகையில், ஒரு வெளிநாட்டு பயணி தனது பயண அனுபவங்களை பகிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. vanboys222 என்ற பயனர், 2.85 லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்ட தனது…

Read more

“உயிருக்கே உலை வைத்த சாகசம்”… ரயில் தண்டவாளத்தில் விபரீத ரீல்ஸ்… கண்ணிமைக்கும் நொடியில் உடல் சிதறி பலியான வாலிபர்… பதற வைக்கும் வீடியோ…!!!

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் ரயில் விபத்தில், 21 வயது மிசா கனி மௌலானா ஃபிர்தௌஸ் என்ற இளைஞர், ஓடும் ரயிலில் மோதி உயிரிழந்தார். சம்பவத்தின் முழு காட்சியும் அவரது நண்பர் பதிவு செய்த வீடியோவாக தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி…

Read more

“அழுக்கான சீட்”… நடு வானில் பயணிக்கு நேர்ந்த மோசமான அனுபவம்… இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.1.5 லட்சம் அபராதம்… கோர்ட் அதிரடி..!!!

புதுடில்லி: விமானப் பயணத்தின் போது சுகாதாரமற்ற, அழுக்கு மற்றும் கறை படிந்த இருக்கை வழங்கியதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை குறைபாட்டிற்கு குற்றவாளி என்று டெல்லி மாவட்ட நுகர்வோர் தகராறு தீர்வு மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பெண் பயணியான பிங்கிக்கு ஏற்பட்ட அசௌகரியம்,…

Read more

“ஃபர்ஸ்ட் பைத்தியக்காரத்தனமா தோணுச்சு”… ஆனால் டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு… உயிருடன் உள்ள ஆக்டோபஸை ரசித்து ருசித்து சாப்பிட்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!!

உலகம் முழுவதும் வித்தியாசமான உணவுகளை சுவைக்க துணியும் பலர் உள்ளனர். ஆனால், உயிருடன் அசைந்துகொண்டிருக்கும் ஆக்டோபஸை சாப்பிடுவது பலருக்கும் அதிர்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கும். சமீபத்தில், ஒரு கொரிய வாலிபர் தனது வாழ்க்கையில் முதல் முறையாக ‘சன்னக்ஜி’ எனப்படும் உயிருள்ள ஆக்டோபஸை சாப்பிட்ட…

Read more

ஒரு அண்ணன் பக்கத்துல இருந்தா தைரியமா இருக்குன்னு சொல்லுவாங்க..! அதுக்குன்னு சிறுத்தையையே… ரக்ஷா பந்தனில் பெண் செய்த விஷயம்… நடு நடுங்க வைக்கும் வீடியோ…!!!

ராஜஸ்தானில் இருந்து சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு பெண், சிறுத்தைக்கு ராக்கி கட்டும் அபூர்வமான காட்சி பதிவாகியுள்ளது. தனது வீட்டிற்கு அருகிலுள்ள வயல்வெளி ஓரத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் முன்னால், சிறுத்தை அமைதியாக அமர்ந்துள்ளது. அந்தப்…

Read more

வாடா வா…! இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும்.. நீயா நானானு பார்த்திடலாம்… நடு ரோட்டில் மல்லு கட்டிய காளைகள்… தலை தெறிக்க ஓடிய மக்கள். வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் திகம்கர் பகுதியில், பரபரப்பான சாலையின் நடுவே இரண்டு காளைகள் கடுமையாக மோதிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை உயிர் அச்சத்தில் ஆழ்த்தியது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், சாலையில்…

Read more

“மணமகளான டீச்சர், மணமகனாக சார்”… மனக்கோலத்தில் ஆசிரியர்களுக்கு பிரியா விடை கொடுத்த மாணவர்கள்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலம் பெகுசராயில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில், இரண்டு ஆசிரியர்களுக்கு மணப்பெண் பாணியில் பிரியாவிடை அளித்த அபூர்வ நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமிதா குமாரி மற்றும் ராஜ்ஹான்ஸ் குமார் ஆகிய இருவரும் பீகார் பொது சேவை ஆணையம்…

Read more

FLASH: தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகளுக்கு அதிரடி தடை… ஏன் தெரியுமா..? இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

கடந்த ஆறு ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாமல், அவசியமான ஆண்டுக் கணக்குகளை தாக்கல் செய்யாதும், தலைமையகம் மற்றும் பொறுப்பாளர்களின் தகவல்களை புதுப்பிக்காதும் இருந்த அரசியல் கட்சிகள் மீது இந்திய தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பேரில், மொத்தமாக 334…

Read more

உலகத்திலேயே நீதான் மோசமான அம்மா..! அப்பா தயவு செஞ்சு வேறொரு அம்மாவை புதுசா வாங்கிட்டு வாங்க… அழுது கொண்டே சொன்ன மகள்… காரணம் என்ன..? வீடியோ வைரல்..!!

குழந்தைகளின் அப்பாவித்தனமான செயல்கள் மற்றும் பேசும் முறைகள் எப்போதும் நம்மை சிரிக்க வைத்தே தீரும். எதையும் தங்கள் உள்ளத்திலிருந்து நேராக கூறும் குழந்தைகள், அவர்களது நேர்மையால் பெரியவர்களின் உள்ளத்தையும் தொட்டுவிடுகிறார்கள். இப்போது, இணையத்தில் வைரலாகும் ஒரு காணொளியும் அதற்கேற்ற சான்றாகத் திகழ்கிறது.…

Read more

“மாயமில்லை மந்திரம் இல்லை”.. உங்க கண்களை நல்ல திறந்து பாருங்க… ஒரே நொடியில் பெரிதான விரல்.. அடுத்த நொடியே.. அசத்துருப்பா.. நீங்க திறமைசாலிதான்..!!!

மாயாஜால கலை என்பது மக்கள் எண்ணிக்கையை தாண்டி அவர்களின் மனதையும் ஆச்சரியத்தையும் வெல்லும் திறமையைக் கொண்டது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு காணொளி, இதையே மீண்டும் நிரூபிக்கிறது. ஒருவரின் விரல்களின் நீளத்தை மாற்றும் மாயத்தைச் செய்து காட்டும் இந்த…

Read more

காதல் அற்புதமானது..! “பிரிவின் வலி யாருக்குத்தான் இருக்காது”.. உயிரிழந்த பெண் துணையுடன் மீண்டும் இணைய போராடும் ஆண் அன்னப்பறவையின் பாசப் போராட்டம்… கண் கலங்க வைக்கும் வீடியோ…!!!

உண்மையான காதலுக்கு இனமும், எல்லைகளும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் ஒரு நெகிழ்வூட்டும் காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அன்னப்பறவையொன்று, தன் உயிரிழந்த துணையை மீண்டும் உயிரோடு கொண்டு வர முயற்சிக்கும் இந்த வீடியோ, பார்வையாளர்களின் மனதை நெகிழ வைக்கும்…

Read more

அது சும்மா ஜாலியான போட்டி தானே..? “வெறிகொண்ட வேங்கையாக மாறிய மணப்பெண்”… டப் கொடுத்த மணமகன்… அச்சத்தில் உறைந்த மாமியார் குடும்பம்… வைரலாகும் வீடியோ…!!!

திருமணங்களில் பாரம்பரிய சடங்குகளுக்கே தனிச்சிறப்பு உண்டு. அத்தகைய ஒன்றான “மோதிரம் தேடும் சடங்கு” தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சடங்காகவே தொடங்கிய நிகழ்வு, இருவருக்கும் இடையிலான “மல்யுத்த போட்டி” போல மாறுவதைக் காணும் வீடியோ…

Read more

இதெல்லாம் தேவையா..? ஒரு டப்பாவில் கால்… கிச்சனில் நின்று விபரீத ஸ்டாண்ட்… முதுகு சோலி முடிஞ்சு… என்னம்மா இப்படி பண்றீங்களே.. அதிர்ச்சி வீடியோ..!!!!

சமூக ஊடகங்களில் வைரலாகும் ஸ்டைலெட்டோ சவால் தற்போது பலரையும் ஆபத்துக்கு அழைத்துச் செல்கிறது. சமீபத்தில், இந்த சவாலை முயற்சித்த ஒரு செல்வாக்கு மிக்க இளம்பெண் படுகாயமடைந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சவால் உலகப்புகழ் பெற்ற பாடகி நிக்கி மினாஜின்…

Read more

“நாட்டின் மிகப்பெரிய பாலம்”… உனக்கு புஷ்-அப் செய்ய வேற இடமே கிடைக்கலையா…? ஒரு நொடிதான்… இது புத்திசாலித்தனம் அல்ல முட்டாள்தனம்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டிய ஆசை சிலரை எளிதாகக் கதறவைக்கும் ஆபத்துக்களில் தள்ளுகிறது. அத்தகைய ஒரு சம்பவம் தற்போது அசாமில் நடந்துள்ளது. நாட்டின் மிக நீளமான பாலங்களில் ஒன்றான டாக்டர் பூபன் ஹசாரிகா பாலத்தில், ஒரு இளைஞர் பாலத்தின் தண்டவாளத்தில் தொங்கிப்…

Read more

“ரூ.3,00,000-க்கு திருமண ஒப்பந்தம்”… முதலிரவில் மணமகளின் ரகசியத்தை அறிந்த மணமகன்… ரூமுக்குள் வைத்து பூட்டிய புது பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

பீகாரைச் சேர்ந்த ஒரு 23 வயது பெண், திருமணத்தின் பெயரில் ஒரு இளைஞனை ஏமாற்றி, ரூ.3 லட்சம் பெற்றுத் திருமணம் செய்து கொண்டதற்குப் பிறகு, இரவு நேரத்தில் தப்பிச் செல்ல முயன்றார். இந்த சம்பவம் ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.…

Read more

“கணவரின் காலடியில் சொர்க்கம்”… ஆனால் என் புருஷனுக்கு கால்களே இல்லை.. ஊனமுற்ற கணவனை கேலி செய்து வீடியோ வெளியிட்ட மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்…!!!!

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆசையில் சிலர் எல்லா ஒழுங்குகளையும் மீறி செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வரிசையில், தற்போது வெளியான ஒரு வீடியோ சமூகத்தில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு பெண் தனது ஊனமுற்ற கணவரை கேலி செய்யும் காட்சி…

Read more

“திமுக ஆட்சிக்கு எத்தனை Mark வழங்கலாம்”…? இது என்ன Exam-ஆ.. ஆனால் 50-க்கு 50-ன்னு… பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பதில்…!!!!

தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் இன்று உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு என்பதே இல்லை. வியாபாரிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலைதான் இன்று தமிழகத்தில் நிலவுகிறது. இந்த…

Read more

“திருமணமாகி 8 மாதம் ஆகுது”.. 7 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவி… 5 மாதங்களாக தங்கையின் வீட்டில் தங்கியதால் ஆத்திரம்… துடி துடிக்க வயிற்றில் இருந்த குழந்தையோடு மனைவியை கொன்ற கொடூர கணவன்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் ரவிசங்கர் என்ற 28 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் சொப்னா என்ற 25 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது சொப்னா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.…

Read more

Breaking: ஆதாரம் கேட்ட நயினார் நாகேந்திரன்… செல்போன் மெசேஜை ஊடகங்களுக்கு காட்டிய ஓபிஎஸ்… யார் சொல்வது உண்மை..? சூடு பிடிக்கும் அரசியல் விவாதம்..!!!!

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியதாக ஓ.பன்னீர்செல்வம் (OPS) கூறிய நிலையில், அதனை  நயினார் நாகேந்திரன் முழுமையாக மறுத்துள்ளார். “OPS 6 முறை எனது அலுவலகத்தை தொடர்புகொண்டதாக கூறுகிறார். ஆனால் அந்த தொடர்பு எதுவும் ஏற்பட்டதில்லை. மேலும்…

Read more

“10 வருஷத்துக்கு முன்பே கருத்தடை”… உயிருக்கு போராடும் ஒரே ஒரு மகன்… மீண்டும் கர்ப்பமாக நினைக்கும் 38 வயது பெண்… குழந்தையின் ஏக்கம் நிறைவேறுமா..? தாயின் கண்ணீர் கதை….!!!!

ஒரு பெண்மணி கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக கருத்தடை செய்த நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாக நினைக்கிறார். ஆனால் அது மிகவும் சிக்கலாக இருக்கும் நிலையில் அது குறித்த ஒரு செய்தியை தற்போது பார்ப்போம். “ஒரு தவறான முடிவு வாழ்நாள் முழுவதும்…

Read more

“இஸ்லாம் மதத்திற்கு மாறி என்னை திருமணம் செய்து கொள்”…‌ டார்ச்சர் செய்த காதலன்… மறுத்த காதலி.. துடிக்க துடிக்க கொடூரமாகக் கொன்ற கொடூரம்… வெடித்தது போராட்டம்…!!!!

மத்தியப் பிரதேசம் புர்ஹான்பூர் மாவட்டத்தின் நேபாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவ்ரா கிராமத்தில் ஒரு இளம் பெண் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) இரவு 11 மணியளவில்…

Read more

உங்கள அப்பான்னு சொல்றதே அசிங்கம்…! என் பிணத்தை தொடக்கூட உரிமையில்லை… சித்தியுடன் சேர்ந்து 16 வருஷமா. தினம் தினம் மரண வேதனை… 22 பக்க தற்கொலை குறிப்பு எழுதிவிட்டு தம்பியுடன் உயிரை விட்ட இளம் பெண்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் கோவிந்த்புரா பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. உளவுத்துறைப் பிரிவில் பணியாற்றி வந்த அவினாஷ் மற்றும் அவரது தங்கை அஞ்சலி ஆகியோர் தங்களுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு…

Read more

“ஓடும் ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கிய பயணிகள்”… கீழே நின்று கம்பால் அடித்த வாலிபர்கள்… ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்… வைரலாகும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் ரயில் படிக்கட்டுகளில் தொங்கிய பயணிகளை சில இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக குச்சிகளால் தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

ஐயா என்னை விட்டுருங்க…! கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி அழுத நபர்… போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே இரக்கமின்றி கொடூரமாக தாக்கிய போலீஸ்காரர்…? அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாக வைரலாகியுள்ள ஒரு காணொளியில், காவல் நிலையம் போன்ற இடத்தில் போலீஸ் சீருடை அணிந்த ஒருவர், தோல் பெல்டால் ஒருவரை இரக்கமின்றி அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த…

Read more

“தந்தையை உளவு பார்த்த மகன்”… என்னுடைய வீட்டில் அந்த ஒட்டு கேட்பு கருவியை வைத்ததே அன்புமணி தான்… ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு…!!!!

பாமக கட்சியில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு கூட்டங்களை அறிவித்துள்ள நிலையில் பாமக கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராமதாஸ் தான் ஏற்பாடு செய்துள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுத்ததாக ஒரு தகவல் பரவிய…

Read more

பக்கத்து வீட்டு காரன் மீது அடங்காத மோகம்…! ஓடிப்போன மனைவியை அழைத்து வந்த கணவன்… தீராத ஆசையால் வாயிலிருந்து வந்த வார்த்தை.. உயிரை விட்ட தந்தை.. பரிதவிப்பில் 4 குழந்தைகள்…!!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஷாஹாபாத் கோட்வாலி பகுதியில் பரிதாபமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நான்கு குழந்தைகளின் தந்தையான சர்வேஷ் என்ற நபர், தனது மனைவியின் துரோக உறவால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வீட்டு வேலை…

Read more

Other Story