சென்னை மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு..! இன்று முதல் புதிய பயண அட்டை… இனி CMRL பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய முடியாது… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் மெட்ரோ ரயிலின் பயன்பாடு என்பது மிகவும் அதிகரித்துவிட்டது. நாடு முழுவதும் பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருக்கும் நிலையில் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் தினசரி…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமிக்கு செக்…! தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வந்த புதிய சிக்கல்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று…

Read more

“வீட்டுக்குள் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட 2 குழந்தைகள்”… ஒரே நேரத்தில் 2 பிள்ளைகளையும் அந்தக் கோலத்தில் கண்டு கதறிய பெற்றோர்… நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்..!!

பீகாரின் பாட்னா மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதியில் 15 மற்றும் 10 வயதுடைய இரு மைனர் சகோதரர்கள் – அஞ்சலி குமாரி மற்றும் அன்ஷுல் குமார் ஆகியோர், தங்களது வீட்டுக்குள் எரிந்த நிலையில் சடலங்கலாக கிடந்ததை அடுத்து, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

“திருமணமானவருக்கு சிறுமியின் மீது வந்த ஆசை”… பட்டப் பகலில் வீட்டிற்குள் நுழைந்து கட்டி போட்டு பலாத்காரம்.. தடுக்க வந்த பாட்டியை கட்டிலில் கட்டி வைத்து… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூர் மாவட்டம் செரிடல் பகுதியில் உள்ள கினி மொஹல்லாவைச் சேர்ந்த ஹீராபாய் சவுத்ரி (வயது 70), தனது இரண்டு பேத்திகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய ஆவணப் படுகொலை… கவினின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் குமார் என்ற 28 வயதான ஐடி ஊழியர் நெல்லையில் காதல் விவகாரத்தில் ஆவண படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த பெண்ணின் பெற்றோர் இருவரும் போலீசில் எஸ்ஐ யாக பணிபுரிந்து வருகிறார்கள்.…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் இனி சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை… நாளை அசத்தலான திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தின் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் 45 நாட்களில் நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உங்களுடன் ஸ்டாலின்…

Read more

“டியூஷன் போன புள்ள இன்னும் வீட்டிற்கு வரல “.. தேடி அலைந்த பெற்றோர்… ரூ.5 லட்சம் கேட்டு வந்த போன் கால்.. பூங்காவில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட கொடூரம்…!!!!

பெங்களூருவில் உள்ள கக்கலிபுரா சாலையில் வெறிச்சோடிக் கிடந்த இடத்தில், 13 வயது சிறுவன் ஒருவரின் எரிக்கப்பட்ட சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீஷ்சித் எனும் சிறுவன், கிறிஸ்ட் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் புதன்கிழமை மாலை…

Read more

அடக்கொடுமையே..! 13 வயதான 8-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது ஆசிரியர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவியை ஆசிரியர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கண்டி வாடாவில் எட்டாம்…

Read more

அட்ராசக்க..! மாதத்தின் முதல் நாளே அதிரடியாக குறைந்தது… தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.480 சரிவு… காலையிலேயே ஹேப்பி நியூஸ்…!!!!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 73200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று…

Read more

மிருகமாக மாறிய கணவன்..! மனைவியின் பலமுறை வயிற்றில் எட்டி உதைத்து… மாமியார் தொல்லையும் தாங்க முடியல… உயிர் பயத்தில் பிணமான கர்ப்பிணி பெண்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், குடும்ப வன்முறை காரணமாக ஒரு கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூரைச் சேர்ந்த ஃபசீலா (வயது 23), தனது கணவர் நௌஃபல் மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தார். கடந்த…

Read more

“அந்த பல்டி அடித்தாலும் 2026-க்கு பிறகு விஜய் சினிமாவுக்கு செல்வது உறுதி”… தமிழ்நாட்டில் மீண்டும் திமுக மகுடம் சூடும்… விஜயை சீண்டிய அமைச்சர் சேகர்பாபு…!!!

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் விஜய் விமர்சித்தார். இது பற்றி அவர் பேசியதாவது, எங்கள் கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு திமுக கூட்டணிக்கு மீண்டும் மகுடம் சூட…

Read more

Breaking: காலையிலேயே குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை… எவ்வளவு தெரியுமா..? சூப்பர் அறிவிப்பு..!!!

சென்னையில் இன்று சிலிண்டர் விலை குறைந்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும் நிலையில் இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி என்பதால் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  கடந்த மாதம் போன்று இந்த மாதமும் வணிகம் பயன்பாட்டுக்கான சிலிண்டர்…

Read more

அடேங்கப்பா..! ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா..? மக்களே உஷார்… உடனே இந்த தேதிகளை நோட் பண்ணிக்கோங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய அவசியம் என்பது ஏற்படுகிறது. பொதுமக்களின் வசதிக்காக யுபிஐ பண பரிவர்த்தனைகள் போன்றவைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தினசரி வங்கிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்பது குறைவது கிடையாது. இதன் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை வந்தால் வாடிக்கையாளர்கள்…

Read more

குட் நியூஸ்…!! இனி UPI மூலம் பணம் அனுப்ப பின் நம்பர் தேவையில்லை.. விரைவில் அமலாகிறது புதிய விதி…? இனி பயனர்களுக்கு செம ஹேப்பி தான்…!!!!

இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய பெரும்பாலும் யுபிஐ பண பரிவர்த்தனைகளை பயன்படுத்துகிறார்கள். அதன்பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என்பது மிகவும் சுலபமாக இருப்பதால் ஏராளமான மக்கள்…

Read more

இன்று முதல் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே…! இனி 90 வினாடிகளில் 3 முறை மட்டும்தான் இதையும் செய்ய முடியும்…. யுபிஐ விதிகளில் வந்தது புதிய மாற்றம்…!!!!

இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகளை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பெரும்பாலும் யுபிஐ பணம் பரிவர்த்தனைகள் என்பது சுலபமாக இருப்பதால் அனைவரும் பயன்படுத்துகிறார்கள். பொதுமக்களுக்கும் இந்த முறை மிகவும் சுலபமாக இருப்பதால் ஏராளமானோர்…

Read more

மக்களே…! UPI, கிரெடிட் கார்டு, சிலிண்டர் முதல் விமான டிக்கெட் வரை… இன்று முதல் (ஆகஸ்ட் 1) அமலாகும் புதிய மாற்றங்கள்… முழு விவரம் இதோ…!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி புதிய விதிகள் அமலாவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி என்பதால் 6 புதிய விதிகள் நாடு முழுவதும் அமலாக இருக்கிறது. அதன்படி சிலிண்டர் விலை, யுபிஐ விதிகள், வங்கி சேவைகள்,…

Read more

கடவுள்ன்னு நிரூபிச்சிட்டாங்க…! நிலநடுக்கத்தால் குலுங்கிய மருத்துவமனை… உயிரை காப்பாற்ற போராடிய டாக்டர்கள்… பூகம்பத்திலும் நடந்த ஆபரேஷன்… வைரலாகும் வீடியோ..!!!

ரஷ்ய நாட்டில் உள்ள கம்கட்சகா தீபகற்பத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இது ரிக்டர் அளவுகோலில் 8.8 என்ற அளவில் பதிவானது. இதனால் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஏராளமான மக்கள்…

Read more

“பள்ளி மாணவன் மீது 35 வயது ஆசிரியைக்கு வந்த விபரீத ஆசை”… வீடியோ காலில் அரை நிர்வாண கோலம்… உறைந்து போன பெற்றோர்… நீங்களே இப்படி செய்யலாமா…?

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் செயல்படும் ஒரு பள்ளியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடன் அரை நிர்வாண கோலத்தில் வீடியோ காலில் பேசிய சம்பவம் பரபரப்பை…

Read more

“மகளையும் பேரனையும் மருமகன் வீட்டிற்கு அழைத்து சென்ற மாமியார்”… பிணமாக்கி வீட்டில் புதைத்து வாழை மரம் நட்ட கொடூர கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பெஞ்ச் மாவட்டத்தில் தேபாஷிஷ் பத்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சோனாலி தலில் (23) என்ற மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

அதிசயம் ஆனால் உண்மை…! உலகில் யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம்… இந்திய பெண்ணுக்கு 10 மாத ரத்த பரிசோதனையில் தெரிந்த ஆச்சரிய தகவல்..!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர், இதயம் தொடர்பான அறுவை சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது ரத்தம் பொதுவான O Rh+ வகையாக இருந்தும், அந்த வகையைச் சேர்ந்த எந்த ரத்த யூனிட்டுகளும் பொருந்தவில்லை…

Read more

“ஹோட்டலில் மதுவிருந்து”… தொழிலதிபருடன் விடிய விடிய உல்லாசமாக இருந்த இளம்பெண்… கண்விழித்ததும் காத்திருந்த அதிர்ச்சி… எல்லாமே போச்சு..!!!

சென்னை ஆவடியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சம்பவ நாளில் சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய காதலியான இளம் பெண்ணுடன் சேர்ந்து மது குடித்தார். பின்னர் அதே ஹோட்டலில்…

Read more

“குரூப் 4 தேர்வில் வெற்றி”… ஆசையாக குரூப்-1 தேர்வு எழுதிய அரசு ஊழியர்… கட் ஆஃப் மார்க் குறைந்ததால் விரக்தி… வேதனையில் விபரீத முடிவு…!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே அல்லிநகர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத் திறனாளியான நடராஜன் (27) என்ற மகன் இருந்துள்ளார். இவர் குரூப்1 தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் கடந்த ஒரு வருடமாக திருப்புவனம் யூனியனில் இளநிலை…

Read more

எங்க தங்கமே எங்களை விட்டுட்டு போயிட்டான்..! இனி நாங்கள் ஏன் வாழனும்… மகனின் பிரிவால் மரண வேதனையில் தவித்த பெற்றோர்.. வீட்டில் பிணமாக கிடந்த அதிர்ச்சி..!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமியூர் வடக்கு தயிர் பாளையம் பகுதியில் வேலுச்சாமி (53)-தீபா (40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயிகளாக இருக்கும் நிலையில் அந்த பகுதியில் ஒரு விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர். இவர்களுக்கு 22 வயதில் பிரதீப் என்ற…

Read more

Breaking: “25% வரி”… இந்தியா பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்த நாடு..! ரஷ்யா உடனான உறவால் மேலும் வீழும்… அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரபரப்பு விமர்சனம்…!!!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நெருக்கமான உறவுகளை கண்டித்து மீண்டும் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளார். “இந்தியா ரஷ்யா உடன் சேர்ந்து என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை; அவர்கள் ரஷ்யாவுடன் சேர்ந்து தங்கள் பொருளாதாரங்களை ஒன்றாக…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய மலேகான் குண்டுவெடிப்பு சம்பவம்…. பாஜக முன்னாள் எம்பி உட்பட 7 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

நாட்டையே உலுக்கிய பயங்கர மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளிவருகிறது. அதாவது மகராஷ்டிரா மாநிலம் மலேகானில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட ஒரு சிறிய குண்டு…

Read more

Breaking: 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் தேமுதிக…? முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்… திசை திரும்பும் அரசியல் களம்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வார காலமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறது நிலையில் சமீபத்தில் டிஸ்சார்ஜ் இன்று தலைமைச் செயலகத்திற்கு வழக்கம் போல் பணிக்கு திரும்பி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு…

Read more

“பாஜகவின் சூழ்ச்சி”… பாமக கட்சியிலும் குடும்பத்திலும் குழப்பம்… ஓட்டுக்காக உறவு வைத்தால் இந்த நிலைதான்… புது குண்டை தூக்கிப்போட்ட செல்வப்பெருந்தகை…!!!

கோயம்புத்தூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி வரி மற்றும் கல்வி நிதியை தராமல்…

Read more

ரூட் மாறுதே…! 2026 ஆம் ஆண்டு தமிழக தேர்தல் திருப்புமுனையாக அமையும்… தவெக தலைவர் விஜய்க்கு திடீர் வாழ்த்து சொன்ன சீமான்… சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட இருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் கூட்டணி என்றும் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் சமீபத்தில்…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி..! 1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… வட மாநில தொழிலாளி கைது… பெற்றோர் போராட்டத்தால் பரபரப்பு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் கூட அரங்கேகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பள்ளி…

Read more

கடவுளாக வந்த போலீஸ்காரர்..! “நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கி உயிருக்கு போராடிய பயணி”… நொடியில் காப்பாற்றப்பட்ட தருணம்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

கோயம்புத்தூரில் இருந்து இன்டர்சிட்டி ரயில் நேற்று சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரயில் நேற்று காலை ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு வந்த நிலையில் நடைமேடையில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் டீ வாங்குவதற்காக திடீரென மெதுவாக சென்று கொண்டிருந்த ரயிலில்…

Read more

பயனர்கள் கவனத்திற்கு…! நீங்க G pay, Phone pay, Pay tm பயன்படுத்துகிறீர்களா..? நாளை முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்… கட்டாயம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகளை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பெரும்பாலும் யுபிஐ பணம் பரிவர்த்தனைகள் என்பது சுலபமாக இருப்பதால் அனைவரும் பயன்படுத்துகிறார்கள். பொதுமக்களுக்கும் இந்த முறை மிகவும் சுலபமாக இருப்பதால் ஏராளமானோர்…

Read more

நாட்டையே உலுக்கிய குண்டுவெடிப்பு வழக்கு..! முன்னாள் பாஜக எம்.பி, முன்னாள் ராணுவ அதிகாரி உட்பட 7 பேர் கைது… 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வெளியாகிறது…!!!!

நாட்டையே உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளிவருகிறது. அதாவது மகராஷ்டிரா மாநிலம் மலேகானில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட ஒரு சிறிய குண்டு வெடித்தது.…

Read more

Breaking: புகழ்பெற்ற பிரபல ராப் பாடகர் வேடன் மீது இளம் பெண் பாலியல் வன்கொடுமை புகார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

கேரளாவைச் சேர்ந்த பிரபலமான ராப் பாடகர் வேடன். இவர் அரசியல் பாடல்களை ராப் இசையில் பாடியதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இவர் தமிழ் சினிமாவில் விரைவில் ஒரு படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இவரை பல…

Read more

காலையிலேயே சோகம்…! திமுக கட்சியின் மூத்த தலைவர் காலமானார்… தலைவர்கள் இரங்கல்..!!

திமுக கட்சியின் மூத்த தலைவர் ஆர் சுப்பிரமணியன் உடல் நலக்குறைவினால் காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் திமுக கோவில்பட்டி நகர மன்ற முன்னாள் தலைவராக இருந்தவர். இவர் ஒரு காலத்தில் திமுகவில் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவராக விளங்கியதோடு…

Read more

Breaking: குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 சரிவு…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 73360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9170…

Read more

“125 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்”… காருக்குள் துடி துடித்த 4 குழந்தைகள்… கொளுத்தும் வெயிலில் நிறுத்திவிட்டு அந்த மாதிரி இடத்திற்கு சென்ற தந்தை… பரபரப்பு சம்பவம்..!!!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம், ஃபினிக்ஸ் நகரத்தில், 38 வயதான ஆசென்சியோ லார்கோ என்பவர், தனது 2 முதல் 7 வயதுக்குள்ளான நான்கு குழந்தைகளை வெப்பமாக இருக்கிற நிறுத்திய காரில் விட்டு, அருகிலுள்ள செக்ஸ் ஷாப்புக்கு சென்றிருந்தார். இந்த சம்பவம் ஜூலை 24ஆம்…

Read more

ஏழை குடும்பம்..! அம்மாவுக்கு உடம்பு சரியில்ல.. அப்பாவை கவனிக்க ஹாஸ்பிடல் வந்த சிறுமி… கழிவறையில் வைத்து தூய்மை பணியாளர் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!!

கர்நாடக மாநிலம் கல்புரகி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரைப் பராமரிக்க, அவரின் சிறுமியான மகள் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அந்த சிறுமியின் அம்மாவுக்கு…

Read more

“அந்தரங்க உறுப்புகளை கிழித்து”… கொடூரமான கோலத்தில் பிணமாக கிடந்த பெண்… தந்தையின் சாவுக்கு பழிவாங்க மகன் வெறிச்செயல்… பரபரப்பு பின்னணி…!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஃபதேப்பூர் மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஜூலை 28ஆம் தேதி சந்தைக்கு சென்ற ஒரு பெண் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை, அந்தப் பெண்ணின் சடலம் ஓடையோர முள்ளுக்காடில் கண்டெடுக்கப்பட்டது. இதனை கண்டுபிடித்த பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு…

Read more

மிருகமாக மாறிய தந்தை..! அந்தரங்க உறுப்பில் ரத்தம்… வலியில் அலறி துடித்த ஒன்றரை வயது குழந்தை… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்…!!!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஒரு தந்தை தனது ஒன்றரை வயதான பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்ததும் குழந்தை வலியில் கத்திக்கொண்டிருந்த நிலையில், குற்றவாளியான தந்தை வீட்டைவிட்டு தப்பி ஓடினார். இந்த கொடூர நிகழ்வு…

Read more

என்ன மனுஷன்யா…? பொதுமக்கள் வழக்கறிஞர்கள் முன்னிலையில் காது பிடித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கலெக்டர்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், IAS அதிகாரி ரிங்கு சிங் ராஹி தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவயான் துணை வட்டாட்சியராக (SDM) புதிதாக நியமிக்கப்பட்ட அவரிடம், பணியின் முதல் நாளிலேயே சர்ச்சை எழுந்தது. ஆய்வுப்பயணமாக சென்றபோது, ஒரு…

Read more

“இனி பாட்டி வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்”… நடைமுறையில் சாத்தியம் இல்லை… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை…!!!

தமிழகத்தில் இனி கிராமப்புறங்களில் வணிக நிறுவனங்கள் நடத்துபவர்கள் மற்றும் கடை நடத்துபவர்கள் லைசன்ஸ் பெற வேண்டும் என உத்தரவு வெளியான நிலையில் இதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கிராம ஊராட்சிகளில் வணிக உரிமம் கட்டாயமா?…

Read more

Breaking: பாகிஸ்தான் கெஞ்சி மன்றாடியது..!! எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை… இன்னும் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்கிறது… பிரதமர் மோடி அதிரடி…!!!!

நாடாளுமன்றத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் மீதான உரை நடைபெறும் நிலையில் ராகுல் காந்தி போரை நிறுத்தியது நான்தான் என ட்ரம்ப் கூறியது ஏன் எனவும் அவர் போரை நிறுத்தவில்லை என உங்களால் சொல்ல முடியுமா என கேட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது ஆபரேஷன் சிந்தூர்…

Read more

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்… ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்த போராட்டம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர் நிரப்பும் பிளாண்டுகள் மொத்தம் 12 இடங்களில் இருக்கும் நிலையில் இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியும் அடங்கும். இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. அதே நேரத்தில்…

Read more

“தேனீக்கள் கூடு”… அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்ற வட மாநில தொழிலாளி… கத்தி கூச்சலிட்ட 14 வயது சிறுமி… அதிர வைக்கும் சம்பவம்…!!!!

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இதனை அகற்றுவதற்காக ஒரு வட மாநில தொழிலாளியை அழைத்து சென்றுள்ளனர். அந்த நபர் அந்த அடுக்குமாடு குடியிருப்பில் ஒரு 16 வயது சிறுமி…

Read more

என்னை விட்டுறுங்க.. கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத புலம்பெயர் தொழிலாளி.. தலைகீழாக தொங்கவிட்டு கொடூர தாக்குதல்… வைரலாகும் வீடியோ…!!!!

ஹரியானா மாநில குருகிராமில்,  ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி தலைகீழாக கட்டப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெறும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவில், தொழிலாளி தாக்கப்படும்போது கண்ணீர் விட்டு கெஞ்சும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அருகிலிருந்த…

Read more

“வாக்கிங் செல்லும்போது பயங்கரம்”… சும்மா சென்றவரை வெறிகொண்டு தாக்கிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள பஞ்சஷீல் கிரீன்ஸ் 1 குடியிருப்புத் தொகுதியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு உள்ள C1 டவர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வாக்கிங் அழைத்து சென்றபோது,…

Read more

“3 குழந்தைகளுக்கு தாயான பிறகு அடங்காத பெண்”… 14 வயது சிறுவன் மீது தீராத மோகம்… வீட்டை விட்டு ஓட்டம்… கதறும் தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் பகுதியில் 3 குழந்தைகளின் தாய் 14 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய மகனை தேடி அந்த தந்தை பரிதாபமாக அங்கும் இங்கும் அலையும் நிலையில் எப்படியாவது அந்தப் பெண்ணிடம்…

Read more

அடக்கடவுளே..! வகுப்பறையில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை… வலியில் அலறிய மாணவன்… கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!!!

நொய்டாவின் செக்டார்-24 பகுதியில் உள்ள புகழ்பெற்ற கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வகுப்பறையின் கூரையில் இருந்து பிளாஸ்டர் உரிந்து விழுந்ததில், அங்கிருந்த மாணவரில் ஒருவருக்கு தோள்பட்டை இடப்பெயர்ந்தது. சம்பவத்தின் போது பிளாஸ்டர் நேரடியாக மாணவர் மீது விழுந்ததாக தகவல்கள்…

Read more

“வாலிபர் ஆவண படுகொலை”… தீண்டாமை… சாதிய அருவருப்பின் அட்டூழியம்… கொந்தளித்த ஜிவி பிரகாஷ், மாரி செல்வராஜ்… பரபரப்பு பதிவு….!!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் குமார் (28) என்ற ஐடி ஊழியர் நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் வைத்து துடிக்க துடிக்க வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வாலிபர் காதல் விவகாரத்தில் ஆவண படுகொலை செய்யப்பட்டது…

Read more

வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி..! படுக்கையறையில் அந்தக் கோலத்தில் கிடந்த கணவன்… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் ரெஜி என்ற 56 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பிரசோபா (46) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று…

Read more

Other Story