“பாகிஸ்தானியர் கேட்ட கேள்வி”… இந்தியர்களை திருமணம் செய்ய விரும்புவதாக கூறிய ரஷ்ய பெண்கள்… உலகையே கவர்ந்த வைரல் வீடியோ..!!!

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள ரெட் சதுக்கத்தில் மூன்று ரஷ்யப் பெண்களிடம் பாகிஸ்தானைச் சேர்ந்த வலைப்பதிவர் அலி டோகர் கேட்ட கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடமிருந்து வந்த திடீர் பதில் வலைப்பதிவரையும், காணொளியைப் பார்த்த கோடிக்கணக்கான பயனர்களையும்…

Read more

“ஒரே பஸ்ஸில் அடிக்கடி பயணம்”… நன்றாக பழகிய டிரைவர்.. ஜூஸ் கொடுத்து.. வீடியோவால் மிரண்ட மாணவி.. 2 குழந்தைகளின் தந்தை செய்த பயங்கரம்..!!

குமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த விவசாயியின் 21 வயது மகள், கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் கோவை–தக்கலை இடையே பயணம் செய்யும் போது அதே ஆம்னி பஸ்சில் திரும்பத்…

Read more

உயிர் பிழைக்க முயற்சியே பண்ணல..! “உடும்பை பயங்கரமாக வேட்டையாடிய பாம்பு”.. உறைய வைக்கும் அந்த நிமிடம்… திக் திக் வீடியோ..!!

இயற்கை சில நேரங்களில் அதன் அழகிய முகத்தைக் காட்டினாலும், சில வேளைகளில் அதின் கொடூரமான, பயமுறுத்தும் உருவத்தையும் வெளிப்படுத்துகிறது. உலகின் ஆபத்தான உயிரினங்களில் பாம்புகள் முன்னணியில் இருப்பது போலவே, உடும்புகளும் குறைவானவை அல்ல. இவ்விரண்டும் நேருக்கு நேர் மோதினால் என்ன நடக்கும்?…

Read more

“அவர் ஒன்னும் பெரிய தலைவர் இல்ல”.. இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது… துரோகி பட்டம் கட்டிய இபிஎஸ்.. ஒரே சொல்லில் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்..!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய விமர்சனங்களுக்கு, தவெக நிர்வாகி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாகப் பதிலளித்துள்ளார்.  இன்று கோவை விமான நிலையத்தில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன் கூறியதாவது:…

Read more

“10 வருஷ காதல்”… பரிதவிப்பில் 2 குழந்தைகள்… கள்ளக்காதலால் பிரிந்த மனைவி… ஆத்திரத்தில் வெட்டிக்கொன்று ஸ்டேட்டஸ் போட்ட கணவன்… பகீர் வாக்குமூலம்..!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி வந்த ஸ்ரீபிரியா (30) என்பவரை, அவரது கணவன் பாலமுருகன் (34) அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் தருவையை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலமுருகனும், கோவை…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து மழை பாதிப்புகளை கண்காணித்து வரும் நிலையில் நிவாரண முகாம்கள் மூலம் பொது மக்களுக்கு தேவையான…

Read more

உடம்பெல்லாம் நடுங்குது..! எத்த தண்டி மலைப்பாம்பு… ஆனாலும் அவருக்கு பயமே இல்லப்பா… துணிச்சலான மனிதனின் சாகச வீடியோ..!!

சமூக ஊடகங்களில் வினோதமான வீடியோக்கள் அடிக்கடி பரவி வரும் நிலையில், பெரிய மலைப்பாம்பை தோளில் சுமந்து சென்ற இளைஞரின் தைரியத்தைப் பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாம்பு வீடியோக்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த…

Read more

“நொடியில் கலைந்த கனவு”… மாப்பிள்ளையின் ஆசையில் மண்ணள்ளி போட்ட மணமகள்… மாலை மாற்றியதும் காதலனுடன் ஓட்டம்… சோகத்தில் முடிந்த திருமண விழா..!!

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் அஜய்ப்பூர் கிராமம், பூர்வா பகுதியில் நடைபெற்ற திருமணத்தில், மணமகள் மேடையிலேயே மாலை மாற்றி வைத்த பின் காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூர்வா பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருமணத்தில், மணமகன் ஊர்வலத்துடன்…

Read more

“எடப்பாடிக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்”… 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்போது மக்களிடம் கேட்டாரா…? போட்டு தாக்கிய டிடிவி தினகரன்…!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மதுரையில் நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். டிசம்பர் மாதத்தில் கூட்டணி அறிவிப்பது பற்றிய கேள்விக்கு, “டிசம்பர் 31 வரை நேரம் இருக்கு; அதற்குள் அறிவிக்கணும் என்று சட்டமா?” என்று பதிலளித்தார்.…

Read more

“வீட்டில் தனிமையில் சகோதரிகள்”… நீண்ட நேரமாக திறக்காத அறை… சிம் கார்டு இல்லாத செல்போன்… மர்ம மரணத்தால் உறைந்த பெற்றோர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளம் பெண் ஒருவர் வீட்டிற்குள் தூக்கிட்டு மர்ம நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த மிக்கேல் சேவியர் (48). இவர் டெய்லர். இவர் தற்போது குடும்பத்துடன் பள்ளவிளை கங்காநகர் முதல்…

Read more

ஆயுசுக்கும் மறக்காத வடு.. “செல்போன் பார்த்துக் கொண்டிருந்த தம்பி”… பாலை எடுத்து செல்லாததால் கோபத்தில் கண்டித்த அண்ணன்… வீட்டுக்கு வந்ததும் காத்திருந்த ஷாக்…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தம்பி ஒருவர் அண்ணன் கூறிய கண்டிப்பை மனதில் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னசேலம் அடுத்த காளசமுத்திரம் கிராமம், கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மகன் சதீஷ்குமார் (31).…

Read more

“பட்டப்பகலில் ஹோட்டலில் நடந்த பயங்கரம்”… பெண்ணை கத்திரிக்கோலால் கொடூரமாக குத்திய பெண்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

அமெரிக்காவின் வடமேற்கு மியாமி-டேட் பகுதியில் உள்ள ஃப்ரிடாங்கா பினோலாண்டியா என்ற உணவகத்தில் பெண் ஒருவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவகத்தின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. இது பற்றி மியாமி-டேட் ஷெரிப் அலுவலகம்…

Read more

“2026 தேர்தல் வியூகம்”.. தமிழக மக்களுக்காக 3 மெகா திட்டங்கள்.. அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்… அசத்தும் திமுக அரசு..! ‌

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் வகுத்து வருகிறது. அடுத்து வரும் தேர்தலில் நான்கு முனை போட்டிகள் நிலவும் என்று கூறப்படும் நிலையில் ஆளும் கட்சியான  திமுக கூட்டணி…

Read more

“ஓநாய்-வீட்டு நாய் இனச்சேர்க்கை”… வீடியோவில் சிக்கிய அரிய நிகழ்வு… இது மிகவும் பேராபத்தாம்.. எச்சரிக்கை பதிவுடன் வெளியான வீடியோ..!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி தற்போது வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஓநாய் – நாய்  இனச்சேர்க்கை நடைபெறும் ஒரு அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது. இந்த காணொளியை இந்திய வனவிலங்கு நிறுவகத்தில் பேராசிரியராக உள்ள பிலால்…

Read more

“ஒரு முத்தத்திற்காக உயிரையே விடுவீங்களா”..? காதலிக்கிற இடமாடா இது..? ரொமான்ஸ் செய்த ஜோடி.. தலைக்கு மேல் சென்ற ரயில்.. அதிர்ச்சி வீடியோ..!!

சமூக ஊடகங்களில் மீண்டும் ஒருமுறை அதிர்ச்சி பரவ செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ரயில் பாதையில் அமர்ந்து காதலில் மூழ்கிய இளைய ஜோடியின் ஆபத்தான செயல், இணைய பயனர்களை அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் இந்த…

Read more

“4 வயசு தான் ஆகுது”.. குழந்தையை கொடூரமாக தாக்கிய பள்ளி உதவியாளர்… ஈவு இரக்கமே இல்லாத செயல்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்சரி வகுப்பு மாணவி (4) ஒருவர் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவத்துக்குப் பிறகு பெற்றோரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். சிறுமி…

Read more

இப்படியா சாவு வரணும்.. “வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு”… தி.மலையில் அதிர்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்–வனிதா தம்பதியருக்கு பிரனிதா (11), டிக்சிதா (9), டில்சிதா (7) என்ற 3 மகள்கள் உள்ளனர். கடந்த 23 ஆம் தேதி காலை, வீட்டில் சமைக்கப்பட்ட வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்டுள்ளனர்.…

Read more

FLASH: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்…! “இளம் எம்பிக்கள் அதிகமாக பேசணும்”… எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்திற்கு முதன்முறையாக குடியரசு துணை தலைவராக பொறுப்பேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார். இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேட்டி கொடுத்தார். அவர்…

Read more

Breaking: எடப்பாடிக்கு ஷாக்…! ஒரே நாளில் 2000 பேர்… அதிமுகவில் இருந்து விலகிக் கூண்டோடு திமுகவில் ஐக்கியம்… அதிரடி காட்டிய அமைச்சர்..!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போதே தயார் நிலையில் இருக்கும் நிலையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த…

Read more

“ஆடு பாம்பே, விளையாடு பாம்பே”… மகுடி ஊத ஊத நாகினி நடனம் ஆடிய ஜேசிபி… அட உண்மை தாங்க… நீங்களே இந்த வீடியோவை பாருங்க..!!

கட்டுமானத் தளங்களில் கனரகப் பணிகளில் ஈடுபடும் JCB இயந்திரங்கள், இப்போது ‘நாகினி நடனம்’ ஆடிய வீடியோவால் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பழையதாக இருந்தாலும், மீண்டும் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் இந்த வீடியோ, வினோதத்தன்மையாலும், வேடிக்கையாலும் பயனர்களை கவர்ந்துள்ளது. வீடியோவில், இரு…

Read more

“என் அப்பாவும் அண்ணனும் தோத்துட்டாங்க”… காதலனின் சடலத்துடன் திருமணம் செய்த இளம் பெண்… நடந்தது என்ன..? அதிரவைக்கும் பின்னணி..!!

மராட்டிய மாநிலம் நந்தெட் மாவட்டத்தில், 20 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தெட் மாவட்டத்தைச் சேர்ந்த சாக்ஷம் டேட் என்ற இளைஞரும், ஆஞ்சல் என்ற பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக…

Read more

“திருமண தகராறின் துரதிஷ்டவசமான முடிவு”… தேசிய தடகள வீரரை பின் தொடர்ந்த கார்கள்… அதிரவைக்கும் கொலை சம்பவம்..!!

அரியானா மாநிலம் ரோஹட் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய அளவிலான தடகள வீரர் ரோகித் திவாகர் (வயது —), உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொள்ள கடந்த 27ஆம் தேதி சென்றிருந்தார். திருமண நிகழ்ச்சியில் சிலர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.…

Read more

“திமுகவுக்கு வருவாருன்னு நினைத்தேன்”… ஆனால்..? செங்கோட்டையன் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.. இதை மட்டும் விஜய் செய்யணும்… மல்லை சத்யா அட்வைஸ்.!

மதிமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யாவை அந்த கட்சியின் தலைவர் வைகோ கட்சியிலிருந்து நீக்கினார். இதனைத் தொடர்ந்து திராவிட வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை மல்லை சத்யா ஆரம்பித்த நிலையில் தற்போது தங்கள் கட்சியை பதிவு…

Read more

“திமுக கூட்டணியில் விரிசலா”..? விலகப் போகும் முக்கிய கட்சி… புது குண்டை தூக்கிப்போட்ட மல்லை சத்யா.. பரபரப்பு பேட்டி..!!

மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கு துரை வைகோவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கட்சியில் பூசல்கள் நிலவியது. இது தொடர்பான ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக வைக்கும் மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்கினார். இதனைத் தொடர்ந்து மல்லை…

Read more

“2 வருஷமா நரக வேதனை”… மாணவியிடம் கொடூர முகத்தை காட்டிய பேராசிரியர்… தொடர் பாலியல் டார்ச்சரால் பெற்றோரிடம் கதறிய மாணவி… அதிர்ச்சி சம்பவம்..!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் நாகேஷ்வர். அதே கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் அவர் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவியை மிரட்டி, அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், இதை யாரிடமும்…

Read more

“என் கழுத்தில் இரும்பு கம்பியை சொருகியது போல்”… ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை… அவ்வளவு வலி… திருமாவளவன் வேதனை..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தொண்டரின் இல்ல நிகழ்வில் கட்சித் தலைவரான  திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் உரையாற்றிய அவர், சமீப கால கட்சி பணிகள் குறித்து விரிவாக தெரிவித்தார். கடந்த 10 நாட்களுக்கு…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! அதிமுக கட்சியின் மூத்த தலைவர் சாலை விபத்தில் மரணம்…!!

அதிமுக கட்சியின் மூத்த தலைவர் வி.சி ராமையா சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை அக்கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் மற்றும் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.…

Read more

“பென்ஷன், வருமான வரி முதல் ரேஷன் கார்டு வரை”… இன்று முதல் எல்லாமே மாறுது… டிசம்பரில் அமலான புதிய ரூல்ஸ்… முழு விவரம் இதோ..!

இன்று  டிசம்பர் 1 முதல் பல புதிய மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. அவற்றை ஒபார்ப்போம்: அதன்படி 1. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) – சேர்வதற்கான காலக்கெடு நிறைவு மத்திய அரசு ஊழியர்களுக்கான Unified Pension Scheme (UPS)-இல் சேர்வதற்கான கடைசி…

Read more

செம குஷியில் விஜய்… கோபியில் இறங்கி ஆடும் செங்கோட்டையன்…! நாதக மாவட்ட செயலாளர் உட்பட 50 பேர் தவெக-வில் ஐக்கியம்… சீமானுக்கு ஷாக்..!

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிமுக கட்சியில் மீண்டும் பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்தியதோடு எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர்…

Read more

Breaking: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்… ஒரு கிராம் 12,000-ஐ தாண்டியது… நகைப்பிரியர்கள் பேரதிர்ச்சி…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 12,070 ரூபாய்க்கும், ஒரு…

Read more

“எண்ணெய் கேனுடன் கீழே இறங்கிய நபர்”… மீண்டும் மீண்டும் வந்து வேகமாக மோதிய டேங்கர் லாரி… சக்கரத்தின் அடியில் சிக்கி நசுங்கி பலியான சோகம்… வீடியோ வைரல்..!!

பரேலி மாவட்டம் பாக்ரென் டிப்போ அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், நிறுத்தப்பட்ட எண்ணெய் டேங்கர் லாரியிலிருந்து ஒருவர் பிளாஸ்டிக் கேனுடன்…

Read more

நெஞ்சே பதறுது..! “எமனாக மாறிய தண்ணீர் லாரி”… கண்ணிமைக்கும் நொடியில் உடல் நசுங்கி பலியான 17 வயது மாணவன்… பகீர் வீடியோ..!!

விரார் மாவட்டம் நரிங்கி படக் பகுதி அருகே தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர் ஹர்ஷ் கதம் (17) என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். கல்லூரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு…

Read more

“நடு ரோட்டில் வலுக்கட்டாயமாக பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்”… பொதுமக்கள் முன்னிலையில் இப்படியா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மும்பை மீரா சாலையில் உள்ள ஹட்கேஷ் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் தாக்கப்பட்டதாகக் கூறிய சம்பவம், அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவிய காணொளியில், அந்தப் பெண் உதவிக்காக அலறுவதும், பொதுமக்கள் அவளைச் சுற்றி…

Read more

“நொடியில் கலைந்த கனவு”… சாமி தரிசனத்திற்காக சென்ற போது குடும்பமே பலியான சோகம்… நெஞ்சை உலுக்கும் 5 பேரின் மரணம்..!!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிக்கஹோசஹலியைச் சேர்ந்த வெங்கடேஷ் (76), ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் மந்திராலயம் ராகவேந்திர சாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக தனது குடும்பத்துடன் நேற்று பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது மகள் மீனாட்சி (32), மருமகன் சதீஷ் (34) மற்றும்…

Read more

“இதுக்கு மேலயும் என்னால தாங்க முடியாது”.. அடிக்கடி கோபத்தில் கத்தும் இளம்பெண்… தீராத வயிற்று வலி… விபரீத முடிவால் கதறும் தாய்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா, புராடுகுண்டே கிராமத்தைச் சேர்ந்த அஞ்சனப்பாவின் மகள் சாரதா (18) சமீபத்தில் ஏற்பட்ட சோகச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அஞ்சனப்பா சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி மதுஸ்ரீ, பிள்ளைகளுடன் சிக்பள்ளாப்பூர் அருகிலுள்ள…

Read more

“எனக்கும் சரக்கு வேணும்”… மது விருந்துக்கு அழைக்காததால் கடலை மிட்டாய் வியாபாரி மீது கோபம்… உலக்கையால் அடித்தே கொன்ற டிரைவர்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சேர்ந்த நாகராஜ் (53), கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். அவரது மனைவி காலமான நிலையில், இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்களுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தார். அதே பகுதியைச்…

Read more

“கல்லூரியில் படிக்கும் மகன்”… கணவன் இறந்தும் அடங்காத ஆசை… 29 வயது வாலிபர் மீது 38 வயது பெண்ணுக்கு வந்த ஆசை… கள்ளத்தொடர்பால் நடந்த பயங்கரம்..!!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த சந்தனக்குமார் (44) மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி (38), கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகன் உள்ளான். சில…

Read more

சொகுசுகள் இல்லை..! பாரம்பரியம் மட்டுமே… மாட்டு வண்டியில் வந்த முதலமைச்சரின் மகன்… 22 ஜோடிகளுடன் பிரம்மாண்டமாக நடந்த திருமணம்… வீடியோ வைரல்..!!!

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவின் இளைய மகன் அபிமன்யு யாதவுக்கும், மணமகள் இஷிடா யாதவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக அல்லாமல், சமத்துவம், ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட கொண்டாட்டத்தின் அடையாளமாக அமைக்க வேண்டும் என்று முதல்வர் மோகன்…

Read more

“புகைப்படம் கிளப்பிய புயல்”.. விடுதி வாசலில் பதுங்கிய கணவன்… வெளியே மனைவி வந்ததும் நடந்த பயங்கரம்… பகீர்..!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன்–ஸ்ரீபிரியா தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியா கணவனிடமிருந்து பிரிந்து கோவை மாவட்டத்திற்கு வந்து, தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில்,…

Read more

“வயது ஒரு தடையில்லை”… 90 வயதிலும் தேர்தலில் போட்டி போடும் சுயேட்சை வேட்பாளர்… வீடு வீடாக சென்று பிரச்சாரம்..!!!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 9 மற்றும் 11-ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு, எர்ணாகுளம் மாவட்டம் அசமண்ணூர் ஊராட்சியின் 2-வது வார்டில் 90 வயதான நாராயணன் நாயர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். முன்னதாக,…

Read more

சடங்குகள் இல்லை.! மனிதநேயம் மட்டும்.. அரசியலமைப்பை சாட்சியாக வைத்து… ரத்த தானத்தால் நிறைவு பெற்ற திருமணம்… தம்பதியின் அதிரடி முடிவு..!!

ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்ந்த ப்ரீத்திபன்னா மிஸ்ரா (40), தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த பானு தேஜா (43), பெங்களூரில் பணியாற்றுகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் சந்தித்த…

Read more

அப்படி போடு..! “உலகின் சக்தி வாய்ந்த நாடுகள்”… கெத்து காட்டிய இந்தியா… எத்தனாவது இடம்னு தெரியுமா…?

உலக நாடுகளின் பொருளாதாரம், ராணுவ திறன், சமூக நிலை, கலாசார செல்வாக்கு, சர்வதேச அரங்கில் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாகக் கொண்ட லோவி இன்ஸ்டிடியூட் தனது…

Read more

“இன்று அனல் பறக்க போகும் சம்பவம்”… கோபிசெட்டிபாளையத்தில் சம்பவம் செய்யப்போகும் இபிஎஸ்… உற்று நோக்கு அரசியல் வட்டாரம்..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று கோபிசெட்டிபாளையத்தில் சுற்றுப்பயணம் செல்கிறார். அவர் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை…

Read more

Breaking: SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த SIR பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இதற்கான படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் இருந்தது.…

Read more

“ஒரு யானையின் பெரிய இதயம்”… சிறுத்தைக்கு உயிர் காவலனான தருணம்.. இனங்களுக்கு அப்பாற்பட்ட கருணை… இலங்கை வெள்ளத்தில் உலகை கவர்ந்த வீடியோ.. !!

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக பலத்த கன மழை பெய்து வருகிறது. அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பொதுமக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை வெள்ளத்தின் போது நடந்த ஒரு மனிதநேயமிக்க…

Read more

“9-ம் வகுப்பில் மலர்ந்த காதல்”… 16 வயது சிறுமியின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு… சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் எடுத்த முடிவு… பகீர்..!!!

காதல் தொடர்பான மனஉளைச்சலில் அரவக்குறிச்சியில் நடைபெற்ற துயரச்சம்பவம் உள்ளூர் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியருகே உள்ள வேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (26), எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தவர். அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படிக்கும் 16 வயது…

Read more

“19 வயசு மேஸ்திரி மகன் மீது மோகம்”… உல்லாசமாக இருந்த திருமணமான பெண்…. நேரில் கண்ட கணவன்… எரிந்த நிலையில் பிணம்… பரபரப்பு பின்னணி..!!

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட கங்கொண்டனஹள்ளி கிராமத்தில் கடந்த 20ஆம் தேதி பகுதியளவு எரிந்த நிலையில் ஒரு வாலிபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் மர்மநபர்கள் வேறு இடத்தில் கொலை செய்து, பின்னர் அந்த…

Read more

“அரவணைத்த கனவுகள் கன நேரத்தில் சாம்பல்”… நேற்று மணமகன் இன்று மரணம்… திருமணமான 2-வது நாளில் மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்.!

கர்நாடக மாநிலம் மைசூருவில் டி.ஆர்.டி.ஓ.வில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த ஆதித்ய வர்மா (28) திருமணமான இரண்டு நாள்களிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வாரை சேர்ந்த ஆதித்ய வர்மா, நவ்யா என்ற இளம்பெண்ணை கடந்த 25ஆம்…

Read more

“அதிமுக உறுப்பினர்களை தக்க வைக்க முடியல”… இது பாஜகவின் சித்து விளையாட்டு… தவெக-வில் செங்கோட்டையன் இணைந்தது பற்றி திருமா பரபரப்பு கருத்து..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய போது பல்வேறு தேசிய, மாநில அரசியல் விவகாரங்களை எடுத்துரைத்தார். பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு ஆய்வு அறிக்கை…

Read more

“50 வருஷ அரசியல் அனுபவம்”… இது விஜய்க்கு நிச்சயம் பலம் தான்… ஆனால் அதிமுகவுக்கு இது நடக்காது… எம்பி கார்த்தி சிதம்பரம் பரபர..!!!

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “செங்கோட்டையன் த.வெ.க.வில் சேர்வதால்…

Read more

Other Story