“சூடு சொரணை இருந்தால் எம்ஜிஆர் ஜெயலலிதா போட்டோவை பயன்படுத்தாதே”.. செங்கோட்டையனை கண்டித்து அதிமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு…!!!

அதிமுக கட்சியில் எம்ஜிஆர் காலத்தில் தன்னுடைய 20 வயதில் கட்சியில் சேர்ந்தவர் செங்கோட்டையன். அப்போதே கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர். 50 வருட அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன்  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சர் என்று…

Read more

“பாப்பா உன்னை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”.. 11-ம் வகுப்பு மாணவியை காரில் ஏற்றி ஜூஸ் கொடுத்த ஜிம் மாஸ்டர்… தாயிடம் கதறிய மகள்… பெரும் அதிர்ச்சி..!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கே.வேட்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (32), அரூர் திரு.வி.க. நகரில் கடந்த 7 ஆண்டுகளாக ஜிம் மற்றும் பிட்ட்நஸ் சென்டர் நடத்தி வருகிறார். ஜிம் சென்டருக்கு வந்த ஒரு பெண்மணியின் பிளஸ்-1 படிக்கும் மகளுடன் சிலம்பரசன்…

Read more

Breaking: தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக 3 பேர் உயிரிழப்பு… அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்..!

தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் மழை பெய்து வரும் நிலையில் பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் தயார் நிலையில்…

Read more

“41 பேர் இறந்துட்டாங்க”… விட்டுட்டு ஓடிப்போனவங்க கூட போய் செங்கோட்டையன் சேர்ந்து இருக்காரு… சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனம்..!!

நாகர்கோவிலில் நிருபர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு பல்வேறு அரசியல் மற்றும் பொதுநல விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தேர்தலுக்கு முன்பாக சட்டமன்றம் கூட வாய்ப்பு உள்ளது. செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அவர்கள் தற்போது…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! பயங்கர விபத்தில் நகராட்சி கவுன்சிலர் உட்பட 3 பேர் பலி… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் நடந்த சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுரண்டை பகுதியில் பைக் மீது காய்கறி ஏற்றி வந்த லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி…

Read more

“உடம்பு சரியில்ல”… மனைவி இறந்துட்டாங்க… திடீரென EX. டிஎஸ்பி வீட்டில் கேட்டால் பயங்கர சத்தம்… பெரும் அதிர்ச்சி..!

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் குஷ்டகியைச் சேர்ந்த எச்.ஓ. துரை (75), கர்நாடக போலீஸில் துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று காலை, துரை தனது இல்லத்திலேயே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக…

Read more

“ஒரே நேரத்தில் 2 பொண்ணுங்க”… கர்ப்பமான காதலி.. இன்னொரு கள்ள காதலியுடன் போட்டு தள்ளிய காதலன்… மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!!.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரைச் சேர்ந்த பிரபீஷ் (37) என்பவர் கூலி தொழிலாளி. திருமணமானவரான இவர், அனிதா (32) என்ற பெண்ணுடன் கள்ள உறவில் ஈடுபட்டிருந்தார். இந்த தொடர்பில் அனிதா கர்ப்பமாகியதும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என…

Read more

“10 மாதம் சுமந்து பெத்த தாயை”… ரோட்டில் இழுத்து போட்டு காலால் மிதித்து செருப்பால் அடித்த மகள்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

கர்நாடகம் மாநிலம் மங்களூரு அருகே உள்ள மூடுஷெட்டே கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தாய்–மகள் இடையே ஏற்பட்ட சண்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம் சிவநகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி மற்றும் அவரது மகள் இடையே குடும்பத் தகராறு நீண்டநாட்களாக இருந்து…

Read more

“ஒரே நேரத்தில் பெண்ணாகவும் ஆணாகவும் மாறிய குரல்”… அசத்தலான திறமை… உண்மையிலேயே பாராட்டணும்… சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!

நாட்டில் திறமையானவர்களுக்கு எல்லை இல்லை. இன்று சமூக ஊடகங்களிலும், பலரது திறமை உலகெங்கும் பாராட்டுக்குரியது. நடனம், பாடல், வித்தியாசமான திறமைகள் மூலம் இளம் வாலிபர்கள் வைரலாகி வருகின்றனர். இப்படிப்பட்ட நிகழ்வில் சமீபத்தில் ஒரு வாலிபர் தனது அற்புதமான குரலால் இணையத்தை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.…

Read more

“என் மகனை அழிக்க முயற்சி பண்றாங்க”… சினிமா உலகிலிருந்தே அவரை… பிரபல நடிகர் பிருத்திவிராஜின் தாயார் பரபரப்பு குற்றசாட்டு..!!

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம்வரும் பிருத்விராஜ், தற்போது அவரது சமீபத்திய படங்களுக்கு விமர்சனங்கள் குவிகிறது. கடந்த 2019-ல் மோகன்லாலை வைத்து இயக்கிய ‘லூசிபர்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், அதன் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ மார்ச் மாதம்…

Read more

“பாலிவுட் நடிகர்களே வெட்கப்படுவார்கள்”… இந்த சிறுமி உண்மையான சூப்பர் ஸ்டார்… இந்த வயசில் சாதாரணமான நடிப்பு.. அபாரம்.. கியூட் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் நடன வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருவது புதியதல்ல. அதில் சில வீடியோக்கள் ஆச்சரியத்தையும், சில வீடியோக்கள் மகிழ்ச்சியையும் தருகின்றன. தற்போது ஒரு சிறுமியின் நடன வீடியோ இது போன்ற இரண்டையும் கலந்த உணர்வை ஏற்படுத்தி இணையத்தில் பரவலாகப்…

Read more

இணையத்தை சுவையாக்கிய வீடியோ..! “சமோசா, சிக்கன், பிரியாணி”.. இந்த விருந்து ஏன் அவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா..? நீங்களே இந்த வீடியோவை பாருங்க..!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், இந்திய சுவைகளுடன் ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ (Thanksgiving) விருந்தை தயாரித்து, அதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய அமெரிக்க உணவுகளை இந்தியாவின் பிரபலமான  உணவுகளுடன் மாற்றியமைத்த விதம், இணையவாசிகளின் இதயத்தை வென்று வருகிறது. வீடியோவில் அவர் நகைச்சுவையுடன்…

Read more

“புதுசு புதுசா வந்திருக்க டிசைனை காட்டுங்க”… தங்கம் வாங்க வந்தவரை தங்கம் என நம்பிய கடைக்காரர்… சத்தம் போட்ட பெண்… இப்படி பண்ணிட்டாரே.. வீடியோ வைரல்.!

உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் பட்டப்பகலில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளராக வேடமிட்டு நகைக் கடைக்குள் நுழைந்த இளைஞர், சில நொடிகளில் மூன்று தங்கச் சங்கிலிகளை பறித்து செல்வது சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது. சதார் கோட்வாலி…

Read more

“சிறுத்தை இல்லை சிறப்பு விருந்தாளி”… காட்டுப் பொறிக்குள் கிளைமாக்ஸ்… ஆடு ஆடு என ஆள் ஆள் என ஆன சம்பவம்… விசித்திர வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் விந்தை கலந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை அமைத்திருந்த பொறிக்குள், உயிரோடு கட்டப்பட்டிருந்த ஆட்டைக் கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவர், தவறுதலாக அவ்வாறே கூண்டுக்குள் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

“ரூ.30,000 பில் எப்படி”..? விருந்து முடிந்ததும் வெடித்த வன்முறை… வரம்பு மீறிய பவுன்சர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மதுராவில் உள்ள ஒரு உணவகம் மற்றும் பாரில், பில் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. மதுராவைச் சேர்ந்த ஒரு குடும்பம் அந்த உணவகத்தில் விருந்து…

Read more

“குழந்தையின் உயிரை காப்பாற்றனும்”.. குளத்தில் காரோடு பாய்ந்த நபர்… ஹீரோவாக மாறிய படகோட்டி… இன்னும் மனிதநேயம் சாகல… துணிச்சல் வீடியோ.!!!

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில், மூழ்கிக் கொண்டிருந்த எஸ்யூவிக்குள் சிக்கிய ஓட்டுநரை, உயிரைப் பணயம் வைத்து ஒருவர் காப்பாற்றிய காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டப்படுகிறது. சாலையில் திடீரென ஓடிய ஒரு குழந்தையை மோதாமல் தவிர்க்க முயன்ற சுபம் திவாரி என்ற ஓட்டுநர்,…

Read more

“ஆஸி. வரலாற்றில் முதல் முறை”… 42 வயது பெண்ணை கரம் பிடித்த 62 வயது ஆஸி. பிரதமர்… 5 வருஷ காதல் கைக்கூடிய மகிழ்ச்சியில் ஜோடி.. வீடியோ வைரல்.!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (62), தனது நீண்டநாள் துணைவியார் ஜோடி ஹேடன் (46) அவர்களை கான்பெராவில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லமான தி லாட்ஜ்–ல் நடைபெற்ற எளிய மற்றும் தனியார் விழாவில் மணந்தார். ஆஸ்திரேலியாவின் 124 ஆண்டுகளான கூட்டாட்சி அரசியல் வரலாற்றில்…

Read more

“நெருங்கிய மரணம், நசுங்கிய நிலையில் உயிருக்கு போராடிய டிரைவர்”… ரத்தத்தை பார்த்தும் பீர் பாட்டிலுக்காக போட்டி போட்ட மக்கள்… மனதை உலுக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் வாலுஜ் பகுதியில், பீர் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் காட்சி நிகழ்ந்தது. ரஞ்சன்கான் சாலை வழியாக டெலிவரி நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த லாரி, சாலையின் நடுவில் நின்ற ஒருவரைத் தவிர்க்க ஓட்டுநர் திடீரென விலகிச்…

Read more

“14 வருஷ சிறை”.. 845 நாட்களாக சிறையில் இருக்கும் இம்ரான் கான்… உண்மையை மறைக்கிறதா பாக்..? மகன் பரபரப்பு கோரிக்கை..!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெக்ரிக்–இ–இன்சாப் (PTI) கட்சியின் தலைவரான இம்ரான் கான் (73), கடந்த 845 நாட்களாக அடியாலா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஊழல் முதல் பயங்கரவாதம் தொடர்பான பல வழக்குகளிலான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, 2023 ஆகஸ்ட் 5ஆம் தேதி…

Read more

“46 வருஷ உழைப்பு”… தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கிவிட்டார்… என் உரிமையை பறிக்க முடியாது… அன்புமணி மீது ராமதாஸ் ஆவேசம்…!!!

பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம், பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் நடைபெற்றது. இதில் அவர், அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிரடி பேச்சாற்றினார். கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “எனக்கு…

Read more

“சாப்பிட மாட்டியா”..? பெற்ற மகனை நாய் பெல்ட் மற்றும் கம்பியால் கொடூரமாக அடித்த தந்தை… வீடியோ காலில் பார்த்து கதறிய தாய்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தன்னுடைய மகன் சரியாக சாப்பிடாததால் ஒரு தந்தை நாய் பெல்ட் மற்றும் கம்பி உள்ளிட்டவைகளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு காதல் விவகாரத்திற்கு பிறகு 27 வயது பெண் ஒருவருக்கும்…

Read more

Breaking: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. மழை அதிகம் உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில்…

Read more

சீனாவின் அடுத்த அதிரடி…! “ரோந்து பணியில் ரோபோக்கள்”.. இனி அந்த பிரச்சனையே வராது… வெளியான ஆச்சரிய தகவல்..!!

சீனா, பெரும் எல்லைக் கட்டுப்பாட்டு நிலையங்களில் கூட்டக் கட்டுப்பாடு மற்றும் பயணிகள் வழிகாட்டுதலுக்காக மனித உருவ ரோபோக்களை பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளது. வியட்நாம் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு முக்கிய எல்லைச் சோதனை மையத்தில் பயன்பாட்டிற்காக, ஷென்சென் நகரை தலைமையிடமாகக் கொண்ட யூபிடெக்…

Read more

மாப்பிள்ளையாக மாறும் பெண்..! “மணப்பெண்ணாகும் மாப்பிள்ளை”… திருமணத்திற்கும் முன் வினோத சடங்கு… பல ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்… எங்கு தெரியுமா.?

ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய சடங்குகள், இன்றும் சில கிராமங்களில் தொடர்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஒன்று, பூஜைகள் மற்றும் திருமணத்திற்கு முன் ஆண்கள் பெண்கள் போலவும், பெண்கள் ஆண்கள் போலவும் உடையணியும் பாரம்பரியம். அதன்படி  கொலுகுலா…

Read more

“கனவுகள் சிதைந்த நொடி”… ஸ்கூலில் இருந்து வெளியே வந்த 10 வயது மாணவன்.. கண்ணிமைக்கும் நொடியில் உயிர் போன பயங்கரம்… அதிர்ச்சி வீடியோ..

மும்பை பிவாண்டி நகரில் 24 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட இரண்டாவது துயர சம்பவத்தில், ஓஸ்வால் பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவன் ஒருவர் புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார். நவம்பர் 26 அன்று டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மேம்பாலத்தில்…

Read more

ரொம்ப நாளா தொல்லை பண்றாரு…! “ஒன்றாக சேர்ந்த இளைஞர்கள் குழு”… அடித்தே கொன்ற கொடூரம்… வைரலாகும் பகீர் வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான இளைஞர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததால், சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்வாலி காவல் நிலைய…

Read more

Breaking: இமாலய விலை…! ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.7000… பெண்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயல் காரணமாக மழை வெளுத்து வாங்குகிறது. மழையின் காரணமாக காய்கறிகள் மற்றும் பூக்களின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மல்லிப்பூ விலை  உயர்ந்துள்ளது. அதன்படி தென்காசி சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லி…

Read more

“அதிமுக 4 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது”… இன்னும் பல தலைவர்கள் TVK-வில் இணைவார்கள்… புது குண்டை தூக்கிப்போட்ட நாஞ்சில் சம்பத்..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கிட்டத்தட்ட 50 வருடங்களாக அவர் அரசியலில் இருக்கும் நிலையில் தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்தவர்…

Read more

Breaking: தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை… டிட்வா புயல் சென்னையை தாக்குமா..? வந்தது அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டிட்வா புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து…

Read more

பொறுப்பே இல்ல..! “லிஃப்டுக்காக காத்திருந்த பெண் மீது பாய்ந்த நாய்”… உரிமையாளரும் பளார்விட்ட கொடூரம்… கோபத்தை தூண்டிய வீடியோ..!!

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கோத்தாரியா பகுதியில், ஒரு பெண்ணை வளர்ப்பு நாய் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோலக்ஸ் சாலையில் அமைந்துள்ள சுர்பி பாசிபிள் பிளாட்ஸ் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வு முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவில்,…

Read more

“சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்”… நடு ரோட்டில் நடந்த பயங்கர மோதல்… உயிருக்கு பயந்து தப்பி ஓட்டம்… பதற வைக்கும் காணொளி..!!

ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரு கும்பல்களைச் சேர்ந்தவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. பன்சூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வெளியான வீடியோவில், கருப்பு நிற தார் எஸ்யூவி, அதில்…

Read more

“போலீஸ்காரரின் துப்பாக்கியுடன் அரை குறை உடையில் ஆட்டம் போட்ட இளம்பெண்”… குழந்தை பிறந்த 6-வது நாளில் இப்படி ஒரு கொண்டாட்டமா..? அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள முஃபாசில் காவல் நிலைய வரம்பில் அமைந்த ராம்பூர் பைராகி கிராமத்தில் நடந்த சத்தியார் (குழந்தை பிறந்த ஆறாவது நாள்) விழாவில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சர்வீஸ் ரிவால்வரை தவறாக பயன்படுத்தி, நடனக் கலைஞரை…

Read more

“வேகமாக வந்த பேருந்து”… சட்டென கவனிக்காமல் சாலையைக் கடந்த பைக்.. சக்கரத்தில் சிக்கிய தம்பதி… அதிஷ்டவசமாக தப்பிய உயிர்… அதிர்ச்சி வீடியோ.!

ஹரியானா மாநிலத்தில் ஒரு சாலை சந்திப்பில் ரோட்வேஸ் பேருந்து, சாலையை கவனிக்காமல் கடக்க முயன்ற பைக் மீது மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. விபத்து நிகழ்ந்த…

Read more

சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்…! இனி விமானத்தில் இதை எடுத்துச் செல்லலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, விமானப் பயணத்தின் போது பக்தர்கள் இருமுடியை பைகளில் எடுத்துச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.…

Read more

தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு..! “பாமக கட்சியின் தலைவர் அன்புமணி தான்”… தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் ஷாக்கில் ராமதாஸ்..!!

பாமக தலைவர் பதவி தொடர்பாக டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த கருத்து மோதல் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. இரு தரப்பினரும் பல முறை இந்திய தேர்தல் கமிஷனில் புகார் மனுக்கள் அளித்து வந்த…

Read more

FLASH: ரசிகர்களே ரெடியா..? மகளிர் பிரீமியர் லீக் தொடங்குகிறது… எப்போது தெரியுமா…? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 9 முதல் பிப்ரவரி 5 வரை நவிமும்பை மற்றும் வதோதராவில் நடைபெற உள்ள 4-வது மகளிர் பிரீமியர் லீக் (WPL) டி20 கிரிக்கெட் தொடர் முன்னிட்டு, வீராங்கனைகள் ஏலம்    டெல்லியில் நடைபெற்றது. மொத்தம் 277…

Read more

“TVK-வில் செங்கோட்டையன் இணைந்தது விஜய்க்கு பலம்”… வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்… தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடி…!!!

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசையும் தி.மு.க. தலைமையையும் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும்,…

Read more

உனக்கு சமைக்க தெரியல..! “திருமணமான 6 மாதத்தில் மனைவியை பிரிந்த கணவன்”… வேதனையில் புதுப்பெண் எடுத்த முடிவு…!!!

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் கட்டமீதி கங்காரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கஞ்சி மல்லம்மா – சாயப்பாவின் இளைய மகள் சிரிஷா (21) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன், சிரிஷாவின்…

Read more

Breaking: தங்கம் விலை ஒரே நாளில் புதிய உச்சம்.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்வு…!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1120 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 95840 ரூபாய்க்கும், ஒரு கிராம்…

Read more

Breaking: புதுச்சேரியில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் பல மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி…

Read more

ரயில் பயணிகளுக்கு செம குட் நியூஸ்..! இனி A/C இல்லாத பெட்டிகளில் இது வழங்கப்படும்… தெற்கு ரயில்வே அதிரடி… ஜனவரி 1 முதல் அமல்..!!

நாடு முழுவதும் ஏராளமான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ஏனெனில் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் வசதியாக இருப்பதோடு கட்டணமும் குறைவு. இதன் காரணமாக தினசரி இலட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்லும் நிலையில் பொதுமக்கள் வசதிக்காக ரயில்வே நிர்வாகமும் பல…

Read more

Breaking: தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை… நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது… அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சில மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மதியம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை…

Read more

Breaking: பாமக கட்சி விவகாரம்…! அன்புமணியோடு சேர்ந்து தேர்தல் ஆணையமும் மோசடி செய்துள்ளது… ஜிகே மணி பரபரப்பு குற்றச்சாட்டு…!!

பாஜக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது வெளிப்படையாகவே தெரிந்து விட்டது. பாமக கட்சியின் தலைவர் நான்தான் என்று அன்புமணி கூறி வரும் நிலையில் ராமதாஸ் தான்தான் தலைவர் என்றும் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியதோடு…

Read more

“அந்த பொண்ணும் பையனும் இன்னும் எந்திரிக்கல”… காரில் திருமண போட்டோஷூட்… ஜோடியின் ஆசையால் பயந்த நபர்… விவாதத்தை தூண்டிய வீடியோ…!!

திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் செய்வதில் சிலர் காட்டும் அபாயகரமான யோசனைகள் குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டும் வகையில் கோவாவில் நடந்த சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நகரும் காரின் கூரையில் படுத்து கொண்டிருந்த ஜோடியை, அந்த வழியாகச் சென்ற ஒருவர்…

Read more

“பயத்தில் நடுங்கும் குழந்தைகள்”… கோபத்தின் உச்சியில் மாணவர்களுக்கு பளார் விடும் டீச்சர்… அதிர்ந்த பெற்றோர்.. வீடியோ வைரல்..!!!

ஜான்பூர் மாவட்டம் பத்லாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலுவாஹி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பரவலான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளியில், வகுப்பறைக்குள் ஒரு பெண் ஆசிரியர் சிறுவர்களை தொடர்ந்து…

Read more

“எல்லாரும் சன்னி லியோனை மட்டும் தான் பார்ப்பாங்க”… இனி பருத்திக்கு கண்ணுபடாது… விவசாயியின் புது யோசனை… வைரலாகும் வீடியோ…!!!

பருத்தி வயலை ‘தீய கண்ணிலிருந்து’ பாதுகாக்க ஒருவித விசித்திர யுக்தியை மேற்கொண்டுள்ளார் கர்நாடகாவின் யாத்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. அதாவது முதனூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த விவசாயி, தனது பருத்தி பயிர் இவ்வாண்டு சிறப்பாக வளர்ந்துள்ளதால், பசுமையாக காட்சியளிக்கும் வயலின்…

Read more

“மும்பை மீது ஆசை”… குஜராத்துடன் இணைக்க சதி… பாஜகவின் பிளானே இதுதான்… புதிய பரபரப்பை கிளப்பிய ராஜ் தாக்கரே..!!

ஐஐடி பாம்பே வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்த கருத்து, மகாராஷ்டிராவில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பேசிய அவர், “கடவுளுக்கு நன்றி, ஐஐடி பாம்பே இன்னும் அதே பெயரால் உள்ளது. அதை ‘ஐஐடி மும்பை’…

Read more

“வரலாற்றில் முதல் முறை”… நீருக்குள் அமைத்த பொறி… நண்டை வேட்டையாடிய ஓநாய்… ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்… வீடியோ வைரல்..!!!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரைப் பகுதிகளில் ஐரோப்பிய பச்சை நண்டுகள் அதிக அளவில் காணப்படுவதால், அவற்றின் பரவலை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் பொறிகள் அமைத்து நண்டுகளை பிடித்து அழிக்க முயன்றனர். ஆனால், இந்த பொறிகள் அடிக்கடி சேதமடைந்தன. கரடி அல்லது ஓநாயின்…

Read more

ஆஹா..! “77 அடி உயர ராமர் சிலை”.. 1.2 லட்சம் பக்தர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக திறந்து வைத்த பிரதமர் மோடி… கோலாகல கொண்டாட்டம்..!!!

கோவா மாநிலம் கனகோனா (தெற்கு கோவா) பகுதியில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் உருவாக்கப்பட்ட 77 அடி உயர ஸ்ரீராமர் வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை ஒட்டி மடத்தில் விரிவான பிராண பிரதிஷ்டை பூஜைகள்…

Read more

“தமிழ்நாட்டில் தீவிரவாதம் இல்லை என வருத்தமா”..? சபாநாயகரின் குற்றசாட்டு கீழ்த்தரமானது… பொங்கி எழுந்த அண்ணாமலை… திமுக மீது பாய்ச்சல்..!!

தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நிலை சரியில்லை, மாநிலம் பாதுகாப்பற்றதாக உள்ளது என ஆளுநர் ஆர். என். ரவி தொடர்ந்து சொல்லி வருகிறார் என்பதைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழகத்தில் தீவிரவாதம் எதுவும் இல்லை; இருக்கக்கூடிய ஒரே தீவிரவாதி…

Read more

Other Story