மோக்கா எச்சரிக்கை: புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும்…. 5 லட்சம் பேர் வெளியேற்றம்…!!!

தென்கிழக்கு வங்கதேசம் வடக்கு மியான்மர் இடையே அதிதீவிர புயலாக இன்று கரையை கடக்கிறது மோக்கா புயல். மணிக்கு 180 முதல் 190 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 21 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது… விஷவாயு தாக்கி 3 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!!

சமீபகாலமாகவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி பலரும் உயிரிழக்கும் செய்தி வெளியாகி கொண்டிருக்கிறது. டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையில் இதுபோன்ற உயிர்பலிகள் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கடலூர் அருகே செப்டிக் டேங்க் குழிக்குள் அமைக்கப்பட்ட சாரத்தை அகற்றும் பணியின்…

Read more

BREAKING: தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு…. அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையத்தில் 4 பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருக்கும், ஆலை கொட்டகையில், தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையில், தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோ ஊற்றி…

Read more

கள்ளச்சாராயம் காய்ச்சி 3 உயிரை பலி வாங்கியவர் கைது…… போலீசார் அதிரடி…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச் சாராயம் விற்று 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான அமரன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர்…

Read more

BREAKING: தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் பலி…. அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

மாதம் ரூ.1,36,100 சம்பளத்தில்…. தமிழக அரசின் தடவியல் துறையில் வேலைவாய்ப்பு…. மே-26 கடைசி நாள்…!!!

தமிழக அரசின் தடவியல் துறையில் காலியாக உள்ள இளநிலை அறிவியல் அலுவலர் வேலைக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பணி: இளநிலை அறிவியல் அலுவலர், காலி பணியிடங்கள்: 31 சம்பளம்: 36,900-1,36,100, வயதுவரம்பு: 32 வயது குள் இருக்க வேண்டும்.…

Read more

அங்கே வைத்து நானும், விஜய்யும் தூங்கி, தூங்கி விழுந்தோம்….. மனம் திறந்த நடிகை திரிஷா…!!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி நல்ல…

Read more

இணையத்தை கலக்கும் கீர்த்தி ஷெட்டியின் டான்ஸ் வீடியோ வைரல்…. கிரங்கிப்போன ரசிகர்கள்…!!!

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய கீர்த்தி ஷெட்டி “உப்பென்னா’ திரைப்படம் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் உள்ளிட்ட திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தார். இப்போது டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்…

Read more

இன்று நான் உயிரோடு இருக்க காரணம் இவர் தான்…. மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்…!!!

சென்னை வில்லிவாக்கத்தில் புதிய மேம்பாலத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், தான் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட 9 பாலங்கள் குறித்து நினைவு கூர்ந்தார். சென்னையில் முதன்முறையாக அண்ணா பாலத்தை கருணாநிதி கட்டினார். இன்று அந்த பாலம் இல்லையெனில் என்ன ஆகியிருக்கும். அண்ணா…

Read more

FLASH: 4.7% குறைந்த சில்லறை பணவீக்கம்…. லோன் வாங்கியோருக்கு GOOD NEWS…!

நாட்டின் சில்லரை பணவீக்கம் 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகித உயர்வை நிறுத்தி வைக்கும் என்று SBI தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு பின் கட்டுப்பாடின்றி உயர்ந்த பணவீக்கத்தால் ரிசர்வ் வங்கியும் ரெபோ வட்டி விகிதத்தை 6.5%…

Read more

இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்…. நடிகை ஷிவாங்கியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி…1!!!

பின்னணி பாடகி , நடிகை என பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டி வருபவர் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் சீசன் 7-ல் பங்கேற்று அழகாக பாடி அசத்தினார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர்…

Read more

நடிகர் ராம்சரண் மனைவி பற்றி அவதூறு கருத்து…. அடித்து துவைத்த ரசிகர்கள்… வைரல் வீடியோ…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர்‌ பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். அதன் பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி…

Read more

BREAKING: பழிவாங்கும் அரசியலுக்கு தக்க பாடம்…. ஸ்டாலின் ஆவேசம்…!!

பழிவாங்கும் அரசியலுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின்ட்வீட் செய்துள்ளார். அதில், ‘ராகுல் தகுதிநீக்கம். புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தியது. இந்தி திணிப்பு, பெருமளவு ஊழல் என அனைத்தும் மக்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. திராவிட மண்ணில் பாஜக முற்றிலும்…

Read more

கர்நாடகா தேர்தல் முடிவு: “படுதோல்வி” இருந்த ஒன்றையும் பறிகொடுத்த பாஜக…..!!!

நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்பட்ட கர்நாடக தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுமையாக வெளியாகிவிட்டது. 224ல் 218 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிகள் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதன்படி, பாஜக 64, காங் 131, ஜேடி(எஸ்) 19, பிற 4 என தொகுதிகளை…

Read more

BREAKING : மீண்டும் முன்னேறும் பாஜக…. காங்., சற்று பின்னடைவு…!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 120 தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில் தற்போது சற்று பின்னடைவை சந்தித்து 115 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேசமயம் கடும் பின்னடைவை சந்தித்து 60 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த பாஜக தற்போது சற்று ஏற்றம் கண்டு…

Read more

கர்நாடகா தேர்தல் முடிவு: காங்கிரஸ் 100 பாஜக 99…. சபாஷ் சரியான போட்டி…!!!

கர்நாடகா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 224 தொகுதிகளில் 171க்கான முன்னிலை விவரங்கள் தெரிய வந்துள்ளது.இதில்காங்கிரஸ் 100 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக லேசான பின்னடைவை சந்தித்தாலும், துரத்திக் கொண்டே செல்கிறது. பாஜக 99 தொகுதிகளிலும், மஜத…

Read more

BREAKING: பாஜக பின்னடைவு .. முந்தியது காங்கிரஸ்…!!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆரம்பம் முதல் பாஜக முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் 71, பாஜக 65, மஜத 15, பிற 1 இடங்களில் முன்னிலையில் உள்ளன. இதில் பாஜக,…

Read more

+2 தேர்ச்சி & தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு குட் நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை கொண்டுவந்த சூப்பர் திட்டம்…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கடந்த எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடு்த்து மாணவர்கள் என்ன படிக்கலாம்? எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம்? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறைதங்களுடைய பிள்ளைகளை உயர்கல்வி அனுப்ப முடியாத பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க உதவி…

Read more

இந்த பணத்தை உரியவரிடம் திருப்பி கொடுக்க “100 days 100 pays” திட்டம்…. RBI புதிய முயற்சி..!!!

10 ஆண்டுகளுக்கும் மேல் வங்கிகளில் உரிமம் கோராமல் கிடக்கும் பணம் ஏராளமாக இருக்கிறது. இந்தப் பணத்தை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘100 days 100 pays’ திட்டத்தினை தொடங்கியுள்ளது.…

Read more

கர்நாடகாவில் அரியணையை கைப்பற்றப்போவது யார்….? இன்னும் சற்று நேரத்தில்…. பெரும் எதிர்பார்ப்பு…!!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. மக்களும் ஆர்வமாக வாக்களித்தனர். இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று (சனிக்கிழமை) வெளியாகின்றன. அடுத்த ஆண்டு முதல் பாதியில் புதிய மத்திய அரசு அமையும். நாடாளுமன்ற தேர்தலில்…

Read more

“திருமாவின் வாழ்த்தே எங்களுக்கு தேசிய விருது” நடிகர் ஷாந்தனு நெகிழ்ச்சி ட்வீட்…!!!

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு நடிப்பில் நேற்று  வெளியான திரைப்படம் இராவண கோட்டம். இந்நிலையில் இராவண கோட்டம் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார் திருமாவளவன்.  இது குறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில்…

Read more

“தன்னைவிட 26 வயது அதிகமான” ஆசிரியையை திருமணம் செய்த மாணவர்…. இணையத்தில் டிரெண்ட் நியூஸ்…!!!

இளைஞர் ஒருவர் தன்னை விட 26 வயது அதிகமான ஆசிரியையை திருமணம் செய்த விசித்திர சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. அகமது அலி என்னும் இந்த மாணவர் (22) என்பவர் 2016ல் உயர்கல்வி படித்து வந்துள்ளார்.  அப்போது இவருக்கு மலாய் பாடம் நடத்தி…

Read more

GOOD NEWS: குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் “தமிழக அரசின் இயற்கை உரம்” அறிமுகம்…. இனி பயிர்கள் செழிப்பாக வளரும்….!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சிகளிளும் நாள்தோறும் சுமார் 15,000 டன் குப்பையானது சேகரிக்கப்படுகிறது. இதில் 55% குப்பைகள் மக்கும் குப்பையாகவும், மீதமுள்ளவை மக்கா குப்பையாகவும் உள்ளது. இவற்றை நேரடியாக அரசின் நுண்ணுயிர் உர ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து…

Read more

விவசாயிகளே…! இனி அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது ரொம்ப ஈஸி… தமிழக அரசின் சூப்பர் திட்டம் அறிமுகம்…!!!

தமிழக அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகள் மற்றும் மக்கள் தனித்தனியாக ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

ரயில்வே துறையில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை….. மத்திய அரசு அதிரடி…!!!

இந்திய ரயில்வேயானது ரயில்வே துறையில் அக்னி வீரர்களுக்கு  இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,  அக்னி வீரர்களுக்கு ரயில்வே துறையில் நேரடி பயனாளர் தேர்வு அடிப்படையில் நிலை 1…

Read more

தமிழக அரசியலில் விஜய்…? நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு…!!!

சென்னை பனையூரில் அடுத்த மாதம் விஜய் மக்கள் இயக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக நிர்வாகிகளுக்கு மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, நிர்வாகிகள் வேறு கட்சி அல்லது  இயக்கத்தில் இருக்கக்கூடாது என்றும் ஆனந்த் கூறியுள்ளார். மேலும்…

Read more

காலை சிற்றுண்டி திட்டம்: புதிதாக 4 மாவட்டங்களில் 32 பள்ளிகளில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த திட்டமானது தமிழக முழுவதும் கடந்த வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுடைய கல்வி ஊக்குவிக்கவும், அவர்களுடைய ஊட்டச்சத்து…

Read more

“இனி இதெல்லாம் விற்கக்கூடாது” நாடு முழுவதும் தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் ‘கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்’களை சட்டப்படி குற்றம் என்று அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிக்கும். அதனை தடுக்க பல வகையான…

Read more

தொடக்கக்கல்வி பட்டயதேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே (மே 13) கடைசி நாள்…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!

தமிழ்நாட்டில் ஜூன் 2023ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு (D.T.Ed), தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூனில் தொடக்க கல்வி பட்டய தேர்வு நடைபெறவுள்ளது. எனவே தனித் தேர்வர்கள் ஏற்கனவே…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே….! இன்று( மே -13)காலை 10 மணி முதல் 1 மணி வரை….. மறக்காம போங்க….!!!

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் இன்றுமேஇன்று(13ஆம் தேதி)சிறப்முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து வெளியான சுற்றறிக்கையில், 19 மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி…

Read more

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா படத்திற்கு தடை…. தமிழகத்தில் கடும் எதிர்ப்பு…!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று வெளியான ஃபர்ஹானா படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. தமுமுக-வின் போராட்டத்தை தொடர்ந்து திருவாரூரில் இன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு…

Read more

குரங்கு அம்மை நோய்: உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

குரங்கு அம்மை நோய் என்பது இனி உலகளாவிய சுகாதார அவசர நிலை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. 2022 ஆம் வருடத்தின் தொடக்கத்தில் இருந்து கடந்த மே எட்டாம் தேதி வரை உலக அளவில் 87 ஆயிரம்…

Read more

BIG BREAKING: நாளை நாடே எதிர்பார்க்கும் சம்பவம்…!!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. மக்களும் ஆர்வமாக வாக்களித்தனர். இந்நிலையில் நாடே எதிர்பார்க்கும் கர்நாடக தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்தத் தேர்தல்…

Read more

30,000 சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்…. ரெய்டில் சிக்கிய 20 கார்கள், 100 நாய்கள்… அடேங்கப்பா…!!!

இந்தியாவைப் பொறுத்தவரையில் லஞ்சம் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் சாதாரண அரசு ஊழியர் வீட்டில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து கைப்பற்றபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் 30,000 ஊதியம் பெறும்…

Read more

BIG ALERT: மோக்கா புயல் கரையை கடக்கும் தேதி அறிவிப்பு…!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 11-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறி வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் அதற்கு மோக்கா…

Read more

வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு…. அடியாட்கள் வைத்து மிரட்டுகிறார்…. நடிகர் சரவணன் மனைவி புகார்…!!!

பருத்திவீரன் படத்தில் சித்தப்பாவாக நடித்து பேர் போனவர் சரவணன். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து நாயகனாக வலம் வந்தவர்தான் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த பருத்திவீரன் படம் திரையுலகில் மேலும் புகழை சேர்த்தது.  இவர் மீது பரபரப்பு புகாரை…

Read more

“லியோ” படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை…. வெளியான புதிய தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.…

Read more

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு….. நாளை(மே 13) பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம்…. பயன்படுத்திக்கோங்க…!!!

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மே 13ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து வெளியான சுற்றறிக்கையில், 19 மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல்,…

Read more

“மீண்டும் CM ஆகணும்” EPS-க்காக மனமுருகி…. மண் சோறு சாப்பிட்ட EX அமைச்சர் வளர்மதி…!!!

அதிமுக பொதுச்செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இபிஎஸ்-ன்…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…? ஆண் வேடத்தில் சென்று மாமியார் காலை உடைத்த மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

பொதுவாகவே எந்தவொரு வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை என்பது இல்லாமல் இருக்கவே இருக்காது. ஒருசில குடும்பங்களில் மட்டுமே சண்டை போடாமல் இருப்பார்கள் என்று சொல்லலாம். இந்த மாமியார் மருமகள் சண்டையில் ஒரு சில கொலை சம்பவங்களும் சமீபகாலமாக அரங்கேறி வருவதை நாம்…

Read more

பாஜக அண்ணாமலைக்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதி….. ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு…!!!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதி என்று திமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருக்கிறார். முன்னதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை DMK files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில்…

Read more

தமிழ்நாட்டு அரசியலில் புதிய “பரபரப்பு புயல்”….. அடுத்தடுத்து பகீர் கிளப்பும் அண்ணாமலை…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை DMK files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில்  பூதாகரமாக வெடித்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை அவதூறு பரப்புவதாகவும் திமுகவினர் இழப்பீடு கேட்டு…

Read more

இனி 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க உத்தரவு…. மகிழ்ச்சியில் ரேஷன் அட்டைதாரர்கள்…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

தேர்ச்சி பெறாத மாணவர்களே கவலை வேண்டாம்…. மே-15 முதல் பயன்படுத்திக்கோங்க…. வெளியான உத்தரவு…!!!

+2 பொதுத்தேர்வு முடிவுகளானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை நடைபெற…

Read more

இனி வானத்தில் பறந்தபடியே சாப்பிடலாம்….. இதுக்கு எவ்ளோ கட்டணம் தெரியுமா….? ஷாக் ஆகிடாதீங்க…!!!

பிரான்ஸ் நாட்டிலுள்ள சுற்றுலா நிறுவனம் ஒன்றானது பூமிக்கு மேல் பறந்தபடியே உணவருந்தும் அனுபவத்தை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்தில் 25 கிலோமீட்டர் உயரத்தை அடையும் அந்த ஹீலியம் கேப்ஸ்யூல் மூன்று மணி நேரம் வரை வானத்திலேயே…

Read more

உலகளவில் இதுதான் முதல்முறை….. ஓட்டுநர் இல்லாத பயணிகள் பேருந்து சேவை….. எங்கு தெரியுமா…??

பொதுவாக பேருந்து சேவையில் ஒரு ஓட்டுநர், ஒரு நடத்துநர் இருப்பது வழக்கம். ஆனால் ஓட்டுநர் இல்லாமல் பேருந்து இயங்கினால் எப்படி இருக்கும்.? ஆச்சரியமாக உள்ளதா? ஆம் உலகிலேயே முதன்முறையாக ஸ்காட்லாந்தில் ஓட்டுநர் இல்லாத பயணிகள் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. முழுமையான…

Read more

CBSE மாணவர்களுக்கு குட் நியூஸ்…! அதிக மதிப்பெண் பெற விரும்பினால் துணைத்தேர்வு….!!!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற துணை தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வில் மதிப்பெண் குறைவாக பெரும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற விரும்பினால் இந்த துணை தேர்வை எழுதலாம். பத்தாம் வகுப்பில் ஏதேனும்…

Read more

பாலிவுட் நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு….!!!

அமெரிக்கா நியூயார்க் மாகாணத்தில் பிறந்து பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஜியாகான். 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் மும்பையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். நடிகரும் காதலருமான சூரஜ் பஞ்சோலி தான் தனது இறப்புக்கு காரணம் எனக்கூறி ஜியாகான் எழுதிய கடிதத்தை போலீசார்…

Read more

IPL: இன்று தொடங்குகிறது CSK-KKR டிக்கெட் விற்பனை…. ரசிகர்களே உடனே போங்க…!!!

இந்தியாவின் பல்வேறு இடங்களில் 16-வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் டிக்கெட் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும். இந்நிலையில் CSK-KKR இடையிலான கடைசி லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் மே.14ம் தேதி…

Read more

Other Story