ஏற்காடு செல்வோருக்கு சூப்பர் நியூஸ்…. மே-3 ஆவது வாரம் மறக்காம போங்க…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வருடம் தோறும் கோடை…

Read more

பயனர்கள் ஷாக்..! இன்று(மே-16) முதல் அமலுக்கு வரும் மின்கட்டண உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நேரத்தில் வழக்கத்தை விட மின் பயன்பாடு அதிகரிக்கும். இதனை ஈடு செய்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு…

Read more

71,000 பேருக்கு பணி நியமன ஆணை…. நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி…!!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று…

Read more

அடக்கடவுளே…! கடன் வாங்கி அந்த விஷயத்தை செய்ய மயில்சாமி…. நடிகர் கார்த்தி உருக்கம்…!!!

சமீபத்தில் காலமான நடிகர்கள் மயில்சாமி, கஜேந்திரன், மனோபாலாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, தனக்கு மிஞ்சினதுதான் தானம். ஆனால், மயில்சாமியை பொறுத்தவரை தானத்துக்கு மிஞ்சியதுதான் தனக்கு என்று வாழ்ந்தார். கடன் வாங்கிக்கூட தானம்…

Read more

கலைஞர் பிறந்தநாள் அன்று…. 2-6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு…. வெளியான இனிப்பான உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுவது போல இனிவரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.…

Read more

கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா….? முடிவை கைவிட்ட டி.கே.சிவக்குமார்…. வெளியான தகவல்…!!!

புதிய கர்நாடக அமைச்சரவை இறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் மே 18ஆம் தேதி பதவியேற்கிறார். அன்றைய தினம் அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்பார்கள். கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவக்குமார், முதல்வர் முடிவை…

Read more

அடக்கடவுளே கொடூரம்…! அக்கா துடிதுடிப்பதை வீடியோ எடுத்த தம்பி… அதிர்ச்சி வீடியோ…!!!

அக்கா தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொள்வதை, தம்பி அருகில் இருந்து மொபைலில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் CCTV வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.…

Read more

போடு செம…. பதவியேற்றதும் டி.ஆர்.பி ராஜா “நச்”….. வெளியான முக்கிய தகவல்…!!!

டெல்டாவை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்ற குறையை போக்கும்வகையில், TRBராஜாவுக்கு CM ஸ்டாலின் தொழில்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கினார்.முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் எனும் அடிப்படையில் தமிழகத்தை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம் என்று அமைச்சராக பொறுப்பேற்ற…

Read more

25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் “அதை செய்யும்” நடிகை ஜோதிகா… குஷியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சினிமாவில் முதன்முதலாக பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவரின்…

Read more

ஜூன் 1 முதல் அமலாகும் ஐசிசி புதிய விதிகள் என்னென்ன…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சர்வதேச கிரிக்கெட்டுக்கான விதிகளை உருவாக்குதல், போட்டிகளை திட்டமிடுதல், தகுதியான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குப்படுத்துதல் போன்ற பணிகளை செய்துவரும் ஐசிசி என்றழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் விதிகளில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி கள நடுவர் இனி சாஃப்ட் சிக்னல்…

Read more

யார் முதல்வர்…? ’24 மணிநேரத்துக்குள் அறிவிப்பு வரும்…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!

சித்தராமையா, சிவக்குமார் ஆகிய இருவரிடையே கர்நாடக முதல்வருக்கான போர் முற்றி வரும் நிலையில், இதில் இருந்து பின்வாங்கும் வகையில் சிவக்குமார் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து முதல்வர் தொடர்பாக காங். தலைவர் கார்கே, சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து ஆலோசித்து முடிவு…

Read more

அரசு வாகனங்களில் “இந்த எழுத்துக்களை” எழுதக்கூடாது…. அரசு ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அரசு வாகனங்களில் ‘அ’, ‘G’ என குறிப்பிடுவதை தவிர்க்குமாறு அனைத்து அரசு பணியாளர்களுக்கும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சில அரசு ஊழியர்கள் சொந்த வாகனத்திலும் & எழுத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட குறிப்பில், ‘பொதுமக்கள், அரசு…

Read more

கட்டணத்தை உயர்த்த கோரி…. ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் அறிவிப்பு…!!!

ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். “2013ஆம் ஆண்டு முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை. பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. பைக் டாக்ஸிக்கள் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. எனவே அரசு குறைந்தபட்ச…

Read more

வெளிப்படையாக இருதரப்பு மோதல் ஆரம்பம்…. யார் முதல்வர்…? MLAக்கள் யார் பக்கம்…??

கர்நாடகாவை கைப்பற்றிய காங்கிரஸில் அடுத்த முதல்வர் யார் எனும் கேள்வி எழுந்துள்ளது. கட்சி மேலிடத்து டன் சந்தித்து பேச மூத்தவர் சித்தராமையா டெல்லி சென்றுள்ளார். போட்டியாக இருக்கும் DKS இன்னும் டெல்லி செல்லவில்லை. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், இன்று எனது…

Read more

BREAKING: கள்ளச்சாராய விவகாரம்: எஸ்.பி. சஸ்பெண்ட்…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல்…

Read more

APPLY NOW: மொத்தம் 4,374 அரசுப் பணிகள்…. 10th, B.Sc., M.Sc முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. மே-22 கடைசி தேதி..!!!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 4,374 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Scientific Assistant, Technician, Technical Officer பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதி: 10th, B.Sc., M.Sc விண்ணப்பிக்க கடைசி நாள்:…

Read more

செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

LAW முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. NHAI வெளியிட்ட அறிவிப்பு…!!!

40+ பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை NHAI கோரியுள்ளது. general Manager பொறுப்பில் பணியாற்ற ஆர்வமும் தொழில்நுட்பம் & சட்டம் ஆகிய இரு துறைகளில் முன் அனுபவமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதி: Degree in Law. விண்ணப்பிக்க கடைசி…

Read more

தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில்…. DGP சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு…!!!

குமரி, நாகை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க DGP சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமாக கடலில் செல்லும் படகுகளை சோதனையிடவும், கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். கொச்சி அருகே கப்பலில் கடத்திவரப்பட்ட ரூ.12,000 கோடி மதிப்பிலான…

Read more

தொலைந்த செல்போனை விரைவில் கண்டுபிடிக்கலாம்…. மே-17 முதல் அமல்…. மத்திய அரசு புதிய முயற்சி…!!

மொபைல் போன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை உடனடியாக முடக்கும் CEIR கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே மத்திய உபகரணங்கள் அடையாளப் பதிவு அமைப்பு டெல்லி மகாராஷ்டிரா கர்நாடகா மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

உலகிலேயே முதன்முறையாக… “ஓட்டுநர் இல்லா பேருந்து சேவை தொடக்கம்”…. அடடே சூப்பர்…!!!

பொதுவாக பேருந்து சேவையில் ஒரு ஓட்டுநர், ஒரு நடத்துநர் இருப்பது வழக்கம். ஆனால் ஓட்டுநர் இல்லாமல் பேருந்து இயங்கினால் எப்படி இருக்கும்.? ஆச்சரியமாக உள்ளதா? ஆம்  உலகிலேயே முதன்முறையாக ஓட்டுனர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் தொடங்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு சுமார்…

Read more

ரூ.15 லட்சம் வரை கடன் வேண்டுமா..? தமிழக அரசின் அருமையான திட்டம்…. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) கடன் உதவி திட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்கள் முக்கிய அறிவிப்பை…

Read more

தமிழ்நாட்டில் இன்று(15.5.23) இங்கெல்லாம் மின்தடை…. வெளியான மொத்த லிஸ்ட்…. மக்களே தெரிஞ்சிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (15.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. வால்பாறை: ஐயர்பாடி, வால்பாறை, அட்டகட்டி, குறுங்குமுடி, தாய்முடி, காடம்பாறை, ரொட்டிக்கடை, நீர்வீழ்ச்சி, சின்னகல்லாறு, பெரியகல்லாறு,…

Read more

+2-வில் FAIL ஆன மாணவர்களுக்கு…. இன்று(மே-15) முதல் சிறப்பு வகுப்புகள் ஆரம்பம்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகளானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை…

Read more

ரேஷன் கடைகளில் ஜூலை 1 முதல் அரிசி, கோதுமை நிறுத்தம்….. காரணம் என்ன…? முழு விவரம் இதோ…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

விஜய்யின் பிட்னஸ் சீக்ரெட் இதுதான்…. உண்மையை உடைத்த அம்மா ஷோபா…. வாயடைத்து போன ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் விஜய் தாய் ஷோபா சமீபத்தில்…

Read more

மாணவர்களே…! சட்டக்கல்லூரியில் சேர விருப்பமா…? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் அடுத்தகட்டமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், ஐந்தாண்டு சட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் மே 15(இன்று) முதல் 31 வரை இணையவழியில்…

Read more

அப்போ பேய் இருக்கா…? பெண்ணை தரதரவென இழுத்து சென்ற அமானுஷ்யம்…. வைரலாகும் பயங்கர திகில் காட்சி…!!!

பிசியாக வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை திடீரென்று ஏதோ ஒன்று இழுத்து செல்லும் காட்சியானது பார்ப்பவர்களை பயங்கர பீதியில் ஆழ்த்தியுள்ளது. உலகில் ஆவிகள், பிசாசுகள், ஏவல், பில்லி, சூனியம் என்று இருப்பதாக கூறிவரும் நிலையில் இதை நம்பாமலும் இருக்க முடியவில்லை.…

Read more

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு…. நாளை முதல் பள்ளிகளில்…. வெளியான முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகளானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை…

Read more

சட்ட படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் அடுத்தகட்டமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், ஐந்தாண்டு சட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் மே 15(நாளை) முதல் 31 வரை இணையவழியில்…

Read more

தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது…. இது தான் DMK அரசின் சாதனை…. CVசண்முகம் விமர்சனம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் வம்பாமேட்டைச் சேர்ந்த சங்கர் (55), சுரேஷ் (60), தரணி வேல் (50) உள்ளிட்டோர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மயங்கிய…

Read more

அடக்கடவுளே…! கள்ளச்சாராயம் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

BREAKING: சாலை விபத்தில் 6 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக 6 பேர் பலியாகியுள்ளனர். தல்லாரேவு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பேருந்து ஒன்று வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பேருந்து அதிவேகத்தில் சென்றதால்…

Read more

லியோ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய்…. கேரக்டர் பெயர் என்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.…

Read more

105 டிகிரி வெப்பம்…. சுட்டெரிக்கும் வெயில்…. அடுத்த 5 நாட்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்…!!

நடப்பாண்டில் முதன்முறையாக சென்னையில் இன்று 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச…

Read more

2026 சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்…! வெளியான மிக முக்கிய தகவல்…!!!

2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர், ‘விஜய் பிறந்தநாளுக்கு பின்பு மாற்றம் வரும். தொண்டர்கள் விருப்பம் போல் முடிவெடுக்கப்படும்,…

Read more

வரும் தொடர் மிரட்டல்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு…!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டின் முன்பாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று வெளியான ஃபர்ஹானா படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. தமுமுக-வின் போராட்டத்தை தொடர்ந்து திருவாரூரில் இன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இப்படம்…

Read more

அந்த கடவுள் அம்மாவை படைத்தது இதற்குத்தான்…. அன்னையர் தினத்தில் நடிகர் சூரி நெகிழ்ச்சி பதிவு…!!

இன்று உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய அம்மாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தாயில்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிர்களும் இல்லை. ஒவ்வொரு உயிருக்கும் உலகத்தை காட்டும் அம்மாவின் அருமைகளை தமிழ் சினிமாவும் காட்ட தவறியதில்லை. அம்மாவின் அன்பை அவ்வளவு…

Read more

தி கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு விபத்து…. வெளியான தகவல்…!!!

தி கேரளா ஸ்டோரி’ இயக்குனர் சுதீப்தோ சென், கதாநாயகி அதா சர்மா விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் தனியார் நிகழ்ச்சிக்கு சென்ற போது, இவர்களது கார் விபத்தில் சிக்கியதாகவும், இதில் இருவரும் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

Read more

10th, 12th முடித்தவர்களுக்கு…. NLC நிறுவனத்தில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு…. APPLY NOW !!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் Nurse, Lab Technician, Maternity Assistant, and Other பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. NLC அறிவிப்பின்படி மொத்தம் 103 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Neyveli Lignite Corporation India பதவி பெயர்: Nurse,…

Read more

புற்றுநோய் பாதிப்பு: முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் கவலைக்கிடம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளரான இவர், புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஜிம்பாப்வே அணியின் சிறந்த பந்து வீச்சாளராக…

Read more

கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலியான சம்பவத்தில்…. காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

நஸ்ரியா சமூக ஊடகத்தில் இருந்து விலகல்…. காரணம் என்ன..? கடும் ஷாக்கில் ரசிகர்கள்…!!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நஸ்ரியா தற்போது முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இவர் தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, நேரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிகை நஸ்ரியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருந்தபோதே நடிகர் பகத்…

Read more

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை…. கடுமையாக விமர்சித்த EPS…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

அடடா…! அன்னையர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன நடிகை அபிராமி…. வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள்…!!

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அபிராமி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அபிராமி பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட 10 வருடங்கள் விலகி இருந்த…

Read more

மக்களே…! உடனே இதை செஞ்சிடுங்க…. இல்லனா ரேஷன் அட்டை ரத்தாகிவிடும்…. முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

DON’T MISS IT: தமிழ்நாடு காவல்துறையில் SI வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க ஜூன்-30 கடைசி தேதி…!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் கீழ், காவல்துறையில் காலியாக உள்ள 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Uniformed Services Recruitment Board பதவி பெயர்: Sub-Inspectors of Police கல்வித்தகுதி: B.E./B.Tech/B.Sc, Chemical…

Read more

FLASH: துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் பலி….. பரபரப்பு…!!!!

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீண்டும் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், பலுசிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, பயங்கரவாதிகள் எல்லைப் படை வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அப்போது துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும்…

Read more

வெண்ணிலா கபடிக்குழு படத்தில்…. நான் சாப்பிட்ட பரோட்டாவின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா…? சூரி கலகல..!!!

காமெடி நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக அறிமுகமானார். தற்போதைய நிலையில் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் ஆக மாறிவிட்டார். இவர் பல போராட்டங்களுக்குப் மத்தியில் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு…

Read more

மோக்கா புயல் இன்று கரையை கடக்கிறது…. தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்…!!!

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டிருக்கும் மோக்கா புயல் இன்று பகலில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மியான்மருக்கும் தென்மேற்கு பங்களாதேஷ் நாட்டிற்கும் இடையே இந்தப் புயல் கரையை கடக்க இருக்கிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில்…

Read more

Other Story