ஏற்காடு செல்வோருக்கு சூப்பர் நியூஸ்…. மே-3 ஆவது வாரம் மறக்காம போங்க…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வருடம் தோறும் கோடை…
Read more