SSBல் 1656 பணியிடங்களுக்கான அறிவிப்பு…. ஜூன் 24 ஆம் தேதி கடைசி தேதி…!!!

SSB (SI, ASI, Head Constable, Constable) 1656 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்கள் https://ssb.gov.in/ எனும் தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/(SC, ST பெண்களுக்கு கட்டணமில்லை) தேர்வு: எழுத்து, உடல் மற்றும் மருத்துவத் தேர்வு விண்ணப்ப தேதி: மே…

Read more

விஷச்சாராயம் விவகாரம்: 18 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் வேலூர் காவல் சரகத்தில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம்…

Read more

செயற்கை சர்க்கரை பயன்படுத்துறீங்களா….? நீரிழிவு நோயாளிகளுக்கு WHO எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் நூற்றுக்கு 90 சதவீதம் மக்கள் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   சர்க்கரை மாற்றான செயற்கை சர்க்கரையை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தக்கூடாது என WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. . உணவில் சர்க்கரையை தவிர்க்க முடியாத பலரும் செயற்கை சர்க்கரைகளை பயன்படுத்தி…

Read more

BREAKING : ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள்… திடீர் மாற்றம்….!!!

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரும் 23, 24ஆம் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் 2 பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரை நடந்த 7…

Read more

பாபர் மசூதி வழக்கில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் காலமானார்…. சோகம்…!!!

பாபர் மசூதி வழக்கில் இஸ்லாமியர்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஜஃபர்யப் ஜிலானி காலமானார். அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயலாளராக இருந்த ஜஃபர்யப் ஜிலானி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் லக்னோவில்…

Read more

ஆன்மீகத்தின் உச்சத்தை பேசிய பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் காலமானார்…. பெரும் சோகம்….!!!

பிரபல ஆன்மீகவாதி பிரம்மஸ்ரீ நித்தியானந்தம்இன்று காலமானார். சுமார் 20 ஆண்டுகளுக்குமேல் ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றிய அவர், எது வாழ்க்கை, கல்யாணம் தேவையா இல்லையா?, கடவுள் எந்த வடிவில்இருப்பார்? இப்படி பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவரின் பேச்சை கேட்க நடிகை,நடிகர்கள் பல…

Read more

இனி ரேஷன் பொருளோடு பணமும் கிடைக்கும்…. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

BREAKING: “இவர்களுக்கு குண்டர் சட்டம்” முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க CM ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அதோடு கள்ளச்சாராயத்தை தடுக்க வாரந்தோறும் திங்கட்கிழமையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரிகள்…

Read more

APPLY NOW: மாணவர்களே இன்றுதான் கடைசி….. உடனே போங்க…. முக்கிய அறிவிப்பு…1!!

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை. அவர்களை இந்த ஆண்டே தேர்ச்சி பெற செய்வதற்காக துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு இன்று…

Read more

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு…. இனி வீடியோவுடன் அபராதம்…. தமிழக அரசு அரசாணை…!!!

நாடு முழுவதும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது.வாகனம் ஒடுக்குபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்கவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…

Read more

மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்த அனைத்து பள்ளிகளிலும்….. மாநில அரசின் சூப்பர் முடிவு…!!

மாதவிடாய் சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக அரசு அங்கீகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதை கருத்தில் கொண்டு கேரள அரசு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரங்களை நிறுவுவதற்கான முடிவை எடுத்த்துள்ளது.…

Read more

சற்றுமுன்: பாஜக நிர்வாகி விஜயகுமார் கட்சியில் இருந்து உடனடி நீக்கம்…!!!

செங்கல்பட்டு விஷ சாராயம் குடித்து 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி விஜயகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமாவாசை உள்ளிட்ட 5 பேர் கைதாகி சிறையில் இருக்கின்றனர். விஜயகுமார் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக…

Read more

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா….? இனி கவலை வேண்டாம் மக்களே…! இதை மட்டும் செய்தால் போதுமே…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் பலருக்கு ஆதார் அட்டை தொலைந்தால் என்ன செய்வது…

Read more

BREAKING: விஷவாயு தாக்கி மேலும் ஒருவர் பலி…. தொடரும் சோகம்…!!!

ராணிப்பேட்டை சிப்காட்-க்குள் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல் தொழிற்சாலை தொட்டியை சுத்தப்படுத்த இறங்கிய நால்வரில் தமிழ்செல்வன் என்பவர் உயிரிழந்தார். மயங்கி விழுந்த மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் விஷவாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை…

Read more

2 வருடங்களாக பயன்படுத்தாத கணக்குகள் நீக்கம்….. அதிரடியில் இறங்கிய google…!!!

உலகம் முழுதும், ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள், ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், இருபத்துநான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில்   குறைந்தது 2 வருடங்களாக பயன்படுத்தப்படாத கணக்குகளை…

Read more

11 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்… அதிர்ச்சி சம்பவம் செய்த வோடாபோன் நிறுவனம்…!!!

உலகம் முழுவதும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் ஊழியர்கள் மத்தியிலும் சற்று கலக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய…

Read more

“தந்தையின் சிகிச்சைக்காக” விமானத்தில் பிச்சை எடுத்த நபர்…. சிக்கிய 26 கிரெடிட் கார்டுகள்…. போலீஸ் அதிரடி..!!!

விமானத்தில் பிச்சையெடுத்த நபரை பெங்களூரு காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். சென்னைக்கு செல்வதற்காக  விமானத்தில் விக்னேஷ் என்பவர் ஏறியுள்ளார். இதனையடுத்து அவர் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லை என்று சக பயணிகளிடம் கூறியுள்ளார். பின்னர் சிகிச்சைக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் என்றும் பயணிகளிடம்…

Read more

தமிழகத்தில் இன்று(மே-17) காலை 9 மணி முதல்…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. வெளியானது லிஸ்ட்..!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (17.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விருதுநகர்: ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.…

Read more

சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்….? இதற்கா மக்கள் வரிப்பணம்…? சாடிய சீமான்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனையடுத்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…

Read more

“செல்பி எடுக்கத்தெரியுமா” நீங்களே சொல்லித்தாங்க முதல்வரே…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்டிருந்த ஆகாய நடை மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று  திறந்து வைத்தார். அப்போது, அவரை காண காத்திருந்த தொண்டர்களில் ஒருவர் அவருடன் போட்டோ எடுக்க முயன்றார். ஸ்டாலின் அவர் அருகில் சென்றதும், போட்டோ எடுக்க தனது போனை…

Read more

அடக்கடவுளே…! அந்த விஷயத்திற்காக ஊசி போட்டுக்கொண்டேனா…? நடிகை ஹன்சிகா விளக்கம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே…

Read more

வாட்ஸ்ஆப் யூஸ் பண்றீங்களா…? யாருமே பார்க்க முடியாது…. வந்துச்சு புது அப்டேட்….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு…

Read more

சாலை விபத்தில் உயிரிழந்த “லேடி சிங்கம்” ஜுன்மோனி ரபா…. பெரும் சோகம்…!!!

லேடி சிங்கம் மற்றும் தபாங் காப் என்று அழைக்கப்பட்டு வந்த அசாம் பெண் போலீஸ் அதிகாரி ஜுன்மோனி ரபா விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அசாம் மாநிலம், சருபுகியா கிராமத்தில், அவர் பயணித்த கார் மீது கண்டெய்னர் மோதியதில் அவர் உயிரிழந்தார். பல…

Read more

தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்க புதிய வசதி…. இன்று(மே-17) முதல் அமல்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மொபைல் போன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை உடனடியாக முடக்கும் CEIR கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே மத்திய உபகரணங்கள் அடையாளப் பதிவு அமைப்பு டெல்லி மகாராஷ்டிரா கர்நாடகா மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

இனி வாட்ஸ் அப்பிலேயே மெட்ரோ ரயில் டிக்கெட்…. இன்று(மே-17) முதல் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…!!

சென்னை மாநகரில் இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் மக்களுக்கு பெரிய உதவியாக உள்ளது. மெட்ரோவில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மெட்ரோ ரயில் டிக்கெட் வாட்ஸ்ஆப்பில் பெரும் வசதியை சென்னை…

Read more

இனி ஜூன்-1 முதல் “வாரத்தில் 6 நாட்கள் பார்வையிடலாம்”….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

ஜனாதிபதி மாளிகையில் அருங்காட்சியக வளாகம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன. இதுவரை வாரத்தில் 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி, ஜூன் 1 முதல் திங்கள் தவிர வாரத்தில் மீதமுள்ள 6 நாட்கள் பார்வையிடலாம் என்றும் பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு…

Read more

தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்…. வெளியான மொத்த லிஸ்ட் இதோ…!!!

தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர்களின் பட்டியல். கடலூர் ஆட்சியர் – அருண் தம்புராஜ் அரியலூர் ஆட்சியர் – அன்னீ மேரி ஸ்வர்னா தஞ்சை ஆட்சியர் – தீபக் ஜேகப்…

Read more

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளன்றே பாடநூல்கள், நோட்டுகள் உள்ளிட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கையை கேட்டு அதற்கேற்ப முன்கூட்டியே பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்புமாறும், முதல் நாளிலே மாணவர்கள் கையில் புத்தங்கள் சேருவதை…

Read more

தனது வருங்கால கணவர் இப்படித்தான் இருக்கணும்…. மனம் திறந்த நடிகை கீர்த்தி ஷெட்டி…!!!

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய கீர்த்தி ஷெட்டி “உப்பென்னா’ திரைப்படம் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் உள்ளிட்ட திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தார். இப்போது டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்…

Read more

SBI பயனர்கள் கவனத்திற்கு….. இதை நம்ப வேண்டாம்… புது வகையான மோசடி…. முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில்  சைபர் குற்றவாளிகள் புதுவகையான மோசடியை கையில் எடுத்துள்ளனர். அதன்படி, பயனர்களுக்கு ‘தங்களது SBI…

Read more

ஆதார் விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்…? கட்டுப்பாடு விதித்த UDAI…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் இருக்கும் விவரங்களை மாற்றுவதற்கு கடந்த…

Read more

இனி வாட்ஸ் அப்பில் மெட்ரோ டிக்கெட்…. நாளை முதல் அறிமுகம்…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!!

சென்னை மாநகரில் இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் மக்களுக்கு பெரிய உதவியாக உள்ளது. மெட்ரோவில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மெட்ரோ ரயில் டிக்கெட் வாட்ஸ்ஆப்பில் பெரும் வசதியை சென்னை…

Read more

FLASH NEWS: பண மோசடி புகாரில் பாஜக மாவட்ட தலைவர் கைது…!!

மத்திய  அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜக மாவட்ட செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட தலைவரையும்…

Read more

BREAKING: குடித்தது கள்ளச்சாராயம் அல்ல….. டிஜிபி பகீர் தகவல்….!!!

தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்ற14 பேரின் உயிரிழப்புக்கு காரணமானது விஷச்சாராயம் என்பது தடய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். சாராயம் கிடைக்கவில்லை என்பதால் விஷச்சாராயத்தைதிருடி விற்றுள்ளதாக கூறிய அவர், எந்ததொழிற்சாலையில் இருந்து மெத்தனால் திருடப்பட்டது என்பது குறித்து புலன் விசாரணைநடந்து…

Read more

JUST IN: புதிய திருப்பம்: முதல்வர் போரில் 3வது நபர்…. வெடித்தது போராட்டம்….!!!

கர்நாடகாவில் வெற்றி பெற்றும் அதை முழுதாக கொண்டாட முடியாத நிலையில் காங். இருக்கிறது. முதல்வர் சித்தராமையாவா. சிவக்குமாரா என இன்னும் தீர்மானிக்கவில்லை. இதுதொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடந்துவரும் நிலையில், முதல்வர் நான்தான் என 3வது முக்கிய நபர் போர்க்கொடி தூக்கியுள்ளார். கர்நாடக…

Read more

BREAKING: லைகா நிறுவனத்தில் ரெய்டு…. அமலாக்கதுறையினர் அதிரடி…!!

திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் துணை ராணுவப்படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். உலகளவில் இதுவரை ரூ. 500 கோடியை வசூலித்த ‘PS…

Read more

BREAKING: தமிழகத்தை கள்ளச்சாராயம் உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்….!!!

செங்கல்பட்டு மாவட்டம் மரக்கானத்தில் போலி மது குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இது தொடர்பாக பேட்டியளித்திருக்கும் அவர்களது உறவினர், கூலிக்கு பதிலாக மது பாட்டில்களை ஒருவர் கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஆகையால் இதில் ஏதும் சூழ்ச்சி இருக்குமோ…

Read more

நாடு முழுவதும் டாக்டர்களுக்கு இனி தனி அடையாள எண்…. NMC அதிரடி அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தனி அடையாள எண் வழங்கப்படும் என NMC அறிவித்துள்ளது. NMC சட்டத்தின் கீழ் மருத்துவ தகுதியை பெற்றவர்கள், NEXT தேர்வு மூலம் தகுதி பெற்றவர்கள், NM பதிவேட்டில் பதிவு செய்தவர்கள் EMRBயின் இணையதளம் வழியாக…

Read more

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் இது கட்டாயம்…. அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதால் பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச அரசு மாணவர்களுடைய விளையாட்டு கலாச்சாரம் மற்றும் உடல் தகுதியை வளர்க்கும் விதமாக அனைத்து…

Read more

அடடே மகிழ்ச்சி…! அவதார்-2 இனி இலவசமாக பார்க்கலாம்…. வெளியான சூப்பர் தகவல்…!!

உலகப் புகழ்பெற்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை டைட்டானிக், அவதார் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கினார். இந்த படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 160…

Read more

மக்களே…! நகைக்கடன் வாங்கப்போறீங்களா? ஜாக்கிரதை…. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!

தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை…

Read more

அடக்கடவுளே பரிதாபம்…! 7 கி.மீ வெயிலில் நடந்ததால் விபரீதம்… கர்ப்பிணி நேர்ந்த கொடுமை…!!!

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் அனல் காற்றும் வீசி வருகிறது. இப்படி வாட்டி எடுக்கும் வெப்பமும் அனல் காற்றும் மக்களை பெரும்  துயரில் தள்ளியுள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். இந்நிலையில் …

Read more

முதல்முறையாக நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்…. முன்பதிவு செய்தவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே பாருங்க…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

கள்ளச்சாராய சோதனை: தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 1,558 பேர் கைது…. டிஜிபி தகவல்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

BIG ALERT: யூடியூப் வீடியோவை லைக் செய்ததால் பறிபோன ரூ.42 லட்சம்…. குறிவைக்கும் மோசடி கும்பல்….!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

மத்திய ஆயுதப்படையில் 322 காலிப்பணியிடங்கள்…. இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு…. இன்றே கடைசி தேதி..!!!

மத்திய ஆயுதப்படை பிரிவுகளான பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் (Group A) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 322 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. நிறுவனத்தின் பெயர்: Union Public Service Commission பதவி…

Read more

இனி சின்னாளம்பட்டி கைத்தறி சேலை முதல் பதநீர் வரை…. ரயில் நிலையங்களில் வாங்கலாம்…. ரயில்வே சூப்பர் திட்டம்…!!!

ரயில்வே அமைச்சகமானது நாடு முழுவதும் உள்ள 728 ரயில் நிலையங்களில் 700 க்கும் மேற்பட்ட ஒரு நிலையில் ஒரு தயாரிப்பு விற்பனை நிலையத்தை அமைத்துள்ளது. உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தையை வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்திய ரயில்வே உள்ளூர் தயாரிப்புகளை…

Read more

தேர்வர்களே..! இன்று(மே-16) மாலைக்குள் இதை செய்யாவிட்டால்…. விண்ணப்பம் நிராகரிக்கப்படும்… TNPSC அறிவிப்பு…!!!

92 காலி இடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1  தேர்வினை சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். நவம்பர் மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. இத்தேர்வில் 2,162…

Read more

அடடே சூப்பர்..! இன்று 71,000 பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி அசத்தல்…!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று…

Read more

தமிழகத்தில் புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு எப்போது….? தேதி அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் கிட்டத்தட்ட 393.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய கலைஞர் பேருந்து நிலையம் திறப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு அதற்கான இடத்தையும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்த இடத்தில் கூடுவாஞ்சேரியில் ரவுண்டான…

Read more

Other Story