சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்திருக்க வேண்டியதில்லை….. நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி #RIP…!!!

நடிகர் சூர்யாவின் ரசிகை ஐஸ்வர்யா. இவர் அமெரிக்காவில் வசித்து வந்த நிலையில் அங்கு கடந்த சில தினஙக்ளுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐஸ்வர்யா உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் அவருடைய தந்தை மற்றும் தாய்க்கு சூர்யா…

Read more

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது….? தேதியை அறிவித்த அமைச்சர் பொன்முடி…!!!

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 2ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும். பி.இ, பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஜூன் 27இல் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு…. வெளியான தேர்வு அட்டவணை…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழ்நாடு, புதுச்சேரியில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு  முடிவுகள்  இன்று காலை வெளியாகின. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாதவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என்று…

Read more

வாட்டிய வறுமையிலும் 495 மதிப்பெண் எடுத்து மாணவன் சாதனை ….. குவியும் பாராட்டுக்கள்…!!!

மிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு, +1 தேர்வு…

Read more

வெந்து தணிந்த சென்னை….. தமிழக மக்களுக்கு வானிலை மையம் குட் நியூஸ்….!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு….. மே-24, ஜூன்-27 தேதிகளில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு, +1 தேர்வு…

Read more

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு தேர்வில்…. எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா….? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு…

Read more

APPLY NOW: SBI வங்கியில் 217 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

SBIல் 217 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். 182 ரெகுலர் பணியிடங்களும், 35 ஒப்பந்த பணியிடங்களும் உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 19 இணையதளம்: sbi.co.in

Read more

1-க்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால்…. துணைத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது…. K.V பள்ளி முடிவு…!!!

கே.வி பள்ளிகளில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் துணைத் தேர்வு எழுதலாம். அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்திருந்தால் எழுத முடியாது. இது தொடர்பான வழக்கில் “மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு எத்தனை பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலும் துணைத் தேர்வு எழுத…

Read more

நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய அரசு தீவிரம்…. வெளியான முக்கிய தகவல்…!!!

நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய அரசு யோசித்து வருவதாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதித் துறையின் ஜி20 பிரிவின் இயக்குநர் எம்பி சிங் கூறுகையில், நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய…

Read more

“ஜூலை-1 முதல் அமலாகும் புதிய வரி” கிரெடிட் கார்டு பில் பெரிய அளவில் உயரும்…. அதிர்ச்சி செய்தி…!!!

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை…

Read more

தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்திற்கு இன்று(மே-19) உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் உத்தரவு…!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் உதகையில் மலர்கண்காட்சி தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகளும் வரத்தொடங்கியுள்ளனர்.…

Read more

இனி யூடியூப் விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது…. பயனர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி…!!!

பொதுவாக நாம் நம்முடைய செல்போனில் யூடியூபில் வீடியோக்களை பார்க்கும் பொழுது அதில் இடையிடையே விளம்பரங்கள் வரும். அதை பார்க்க விரும்பாத பட்சத்தில் ஸ்கிப் வீடியோ என்ற ஆப்ஷனை கொடுத்து அந்த விளம்பரத்தை ஸ்கிப் செய்து விடுவோம். இந்நிலையில் டிவியில் யூடியூப் பயன்படுத்தும்…

Read more

ALERT: இந்தியாவில் பல மாநிலங்களில் வெப்ப அலைகள்…. IMD எச்சரிக்கை…!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாக அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில்…

Read more

இனி, 2 மணி நேரம் வரை…. ட்விட்டர் ப்ளூடிக் பயனர்களுக்கு எலான் மஸ்க் நற்செய்தி….!!!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலே செயலி முதல் அலுவலக ஊழியர்கள் வரை அனைத்து விஷயங்களிலும் பல அதிரடியான மாற்றங்களை செய்தார். நிறுவன ஊழியர்களின் முக்கிய அதிகாரிகள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை அனைவரையும் நீக்கினார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்…

Read more

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கிற்கு மட்டும் இத்தனை கோடி செலவா…? இப்பவே கண்ண கட்டுதே…!!!

கடந்த ஆண்டு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், உடல்நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில்  காலமானார்.அவரது இறுதிச் சடங்குகளை இங்கிலாந்து அரசு செய்தது. 10 நாட்கள் துக்க தினங்களாக அறிவிக்கப்பட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக 162 மில்லியன் பவுண்டுகள்…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு…. மக்களே உஷார்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  தமிழ்நாட்டில் இன்று முதல் மே 21 வரை 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.…

Read more

2022-2023 நிதியாண்டில் ரூ. 50,000 கோடி லாபம் பார்த்த SBI…. வெளியான தகவல்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில்   2022-2023 நிதியாண்டில் SBI மொத்த நிகர லாபமாக ரூ.50,232.45 கோடியை ஈட்டியுள்ளதாக தகவல்…

Read more

அடடே…! +2 வில் 600/600 மார்க் எடுத்த மாணவி நந்தினி…. படிக்கபோகும் கல்லூரி இதுதான்….!!!

தமிழ்நாட்டில் முதல்முறையாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை  முதல்வர் ஸ்டாலின் தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டியதோடு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் என்று…

Read more

Apply Now 535 பணியிடங்கள்…. Degree, ITI, Diploma முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு…. மே-31 கடைசி தேதி…!!!

535 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை DFCCIL கோரியுள்ளது. Executive, Jr. Executive பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகுதி: Degree, ITI, Diploma. வயது வரம்பு: 21 – 35. விண்ணப்பிக்க கடைசி…

Read more

இனி ஓடவும் முடியாது….. ஒழியவும் முடியாது….. தெற்கு ரயில்வே கொண்டு வந்த சூப்பர் திட்டம்…!!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் சென்னை ரயில்வே மண்டலத்தில் உள்ள 26 ரயில் நிலையங்கள்…

Read more

டிகிரி முடித்திருந்தால் போதும்…. ஆண்டுக்கு ரூ.21 லட்சம் ஊதியம்…. ஜூன்-26 க்குள் விண்ணப்பிக்கவும்…!!!

Agricultural Scientists Recruitment Board 260 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை  கோரியுள்ளது. வேளாண்மை துறையில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகுதி: Degree, Ph.D. வயது வரம்பு: 28-40. விண்ணப்பிக்க கடைசி…

Read more

ஜூன்-12 முதல் அலுவலகங்களில் மது அருந்த அனுமதி….. என்ன காரணம் தெரியுமா…? மாநில அரசின் அறிவிப்பு…!!!

ஹரியானா மாநிலத்தில் புதிய மதுபான கொள்கையின்படி, இனிமேல் கார்ப்பரேட் அலுவலகங்களில் மது அருந்த அம்மாநில அரசு, அனுமதி வழங்கியுள்ளது. ஹரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு…

Read more

தமிழகத்தில் கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பமா…..? விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறும் பணி நாளையோடு நிறைவடைகிறது. மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியான பின் மே 30 முதல்…

Read more

குஷியோ குஷி…! 8 மாத ஊதியத்தை போனஸாக வழங்கிய நிறுவனம்…. மகிழ்ச்சியில் ஊழியர்கள்…!!

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் அளிக்கப்படும் போனஸ் தொகையை போன்று தனியார் நிறுவனங்களும் தனது ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் போனஸ் தொகை அளிக்கின்றனர். அதிலும், ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்கள் எதிர்பாராத சமயங்களில் அவர்களுக்கான போனஸை அறிவித்து அவர்களை மகிழ்ச்சியில் திக்கு…

Read more

மலக்குழி மரணம்: தமிழக அரசே இது சமூகத்தின் அவலம்…. இயக்குனர் பா.ரஞ்சித் காட்டம்…!!!

நாளுக்கு நாள் விஷவாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழப்புகளை தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 3…

Read more

+2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவானது மே 8 ஆம் தேதி வெளியானது. இதில்  7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600 இக்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும்…

Read more

“காதலுக்கு வயதில்லை” 60-ஐ காதலித்த 28…. அடம் பிடித்து காவல்நிலையத்தில் திருமணம்….!!!

பொதுவாக காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி காதலுக்கு வயது இல்லை என்பது நிரூபிக்கும் வகையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. ஆம் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்  ராம் யாதவ் (60). ஐவரும் அதே பகுதியை சேர்ந்த அஷர்பிதேவி(28)…

Read more

20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி வருகிறது.…

Read more

பக்தர்களே…! இனி வீட்டிற்கே வரும் கோயில் பிரசாதம்…. தமிழக அரசின் சூப்பரான திட்டம்…!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலைத்துறை அனைத்து சேகர்பாபு அறிவுரையின்படி கோவில்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பக்தர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் திருக்கோயில் பிரசாதம் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.…

Read more

பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…1!!

சிவகாசி ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்த குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இதில் ஏற்கனவே குமரேசன் உயிரிழந்த…

Read more

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உடல் கருகி சாவு,..!!!

சிவகாசி ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்த குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருளாயி என்பவர்…

Read more

BREAKING: அவசர சட்டம் செல்லும்… ஜல்லிக்கட்டு வழக்கில் வந்தது தீர்ப்பு….!!!

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நபர் அமர்வு இந்த…

Read more

BREAKING: மத்திய அமைச்சரவையில் முக்கிய மாற்றம்….!!

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரன் ரிஜிஜூ புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். நீதித்துறை விவகாரங்களில்…

Read more

ஜூலை 1 ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டுகளுக்கு புதிய வரி…. மத்திய அரசு அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை…

Read more

மாணவர்களே…! தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்….. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி….!!

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறும் பணி நாளையோடு நிறைவடைகிறது. மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியான பின் மே 30 முதல்…

Read more

BREAKING: டி.கே.சிவகுமார் திடீர் பல்டி…. பெரும் ஆச்சர்யம்..!!!

“காங்கிரசின் நலனுக்காக சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு?” என்று DK.சிவகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார். நேற்றுவரை முதல்வர் பதவி கேட்டு போராடி வந்தவர் இன்று இப்படி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர், துணை முதல்வரை கட்சி தலைமை முடிவு செய்துவிட்டது என்றும் சிவகுமார்…

Read more

சற்று முன்: பாஜக MP ரத்தன் லால் கட்டாரியா மரணம்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

தற்போதைய பாஜக எம்பி-யும் முன்னாள் அமைச்சருமான ரத்தன் லால் கட்டாரியா மரணம் அடைந்தார். இவருக்கு வயது 71. ஹரியானாவின் அம்பாலா தொகுதியில் இருந்து மக்களவைக்காக தேர்வு செய்யப்பட்டவர் ரத்தன் லால். இவர் ஜல் சக்தி துறையின் இணை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். 2000…

Read more

தமிழக அரசுக்கு தொடங்கியது சிக்கல்… விஷசாராயம் விவகாரம்: அறிக்கை கேட்கும் ஆளுநர்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி வருகிறது.…

Read more

IPL 2023 சீசனின் Playoff போட்டிகள்: இன்று மதியம் 12 மணி முதல் டிக்கெட்…. உடனே போங்க…!!

சென்னை சேப்பாக் மைதானத்தில் IPL 2023 சீசனின் Playoff போட்டிகள் மே 23, 24ம் தேதி நடைபெற உள்ளன. இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இன்று மதியம் 12 மணிக்கு ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை சேப்பாக்கில் நடந்த 7 லீக்…

Read more

நடிகர் ரஜினிக்கு இதுவே கடைசி படமாக இருக்கலாம்…. கடும் வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் “ஜெயிலர்”. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும்…

Read more

அடக்கடவுளே தீராத சோகம்….! மாரடைப்பால் 8-ஆம் வகுப்பு மாணவன் மரணம்…. அதிர்ச்சி..!!

உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால்…

Read more

அடடே…! ரூ.1.08 லட்சம் கோடி மானியம்…. விவசாயிகளுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி…!!!

விவசாயிகளுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. அதாவது இந்த ஆண்டு காரிஃப் பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு ரூ.1.08 லட்சம் கோடி மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு ரூ.38,000 கோடியும், யூரியாவுக்கு ரூ.70,000…

Read more

மொத்தம் 395 பணியிடங்கள்…. UPSC வெளியிட்ட அறிவிப்பு…. APPLY NOW…!!!

தேசிய பாதுகாப்பு அகாடமி & கடற்படை அகாடமி தேர்வு 2023 ஐ UPSC அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி 395 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு: எழுத்து, நேர்முகத்தேர்வு விண்ணப்ப தேதி: மே 17 – ஜூன்…

Read more

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

கேரளாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கேரள அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.  கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் டாக்டர் வந்தனா தாஸ். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கொல்லம்…

Read more

ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் ஸ்ரீசந்த் பர்மானந்த் காலமானார்….. இரங்கல்…!!!

ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் ஸ்ரீசந்த் பர்மானந்த் (87), நேற்று லண்டனில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. ஹிந்துஜா குழுமம், டிரக் தயாரித்தல், வங்கி, இரசாயனங்கள், மின்சாரம், ஊடகம் மற்றும் சுகாதாரம் போன்ற…

Read more

தமிழ்நாடே எதிர்பார்ப்பு…! ஜல்லிக்கட்டு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் திருநாளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக விலங்குகள் நல…

Read more

கிழிந்த அழுக்கான நோட்டுகளை மாற்றிக்கொள்ள…. மே-31 வரை அரிய வாய்ப்பு…. DONT MISS IT…!!!

நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல…

Read more

தமிழ்நாட்டில் இன்று(18.5.23) இங்கெல்லாம் மின்தடை…. வெளியான மொத்த லிஸ்ட்….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (18.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மயிலாடுதுறை: சீர்காழி அருகே அரசூர், ஆச்சாள்புரம், எடமணல், திருவெண்காடு ஆகிய துணை மின் நிலையங்களில்…

Read more

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடட் (BEL) நிறுவனம் 428 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி 327 ப்ராஜெக்ட் இன்ஜினியர் மற்றும் 101 டிரைனி இன்ஜினியர் பணிகள் நிரப்பப்பட இருக்கின்றன. பிஇ/பி.டெக் படித்து 55 சதவீதத்துக்கு மேல் எடுத்தவர்கள் இந்த பணிகளுக்கு…

Read more

Other Story