சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரும் 23, 24ஆம் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் 2 பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரை நடந்த 7 லீக் போட்டிகளுக்கும் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்கப்பட்ட நிலையில். இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.