சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரும் 23, 24ஆம் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் 2 பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரை நடந்த 7 லீக் போட்டிகளுக்கும் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்கப்பட்ட நிலையில். இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
BREAKING : ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள்… திடீர் மாற்றம்….!!!
Related Posts
இதனால்தான் மோசமாக தோல்வியுற்றோம்… LSG கேப்டன் கே.எல்.ராகுல்….!!!
ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. தோல்வி குறித்து பேசிய LSG கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங் மற்றும் பவுலிங் என ஒட்டுமொத்தமாக அணியின் செயல்பாடு மிக மோசமாக…
Read moreடி20 உலகக்கோப்பை… இந்த அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதும்… கங்குலி கணிப்பு…!!!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டி20 உலக கோப்பை குறித்து தன்னுடைய கருத்தினை கூறியுள்ளார். அதாவது…
Read more